போலந்தில் 2 பேர் உயிரிழப்பிற்கு காரணமான ஏவுகணை, ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

போலந்தில் இரண்டு பேர் உயிரிழப்பிற்கான காரணமான ஏவுகணை, ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் எல்லையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது பிரெவோடோவ் (Przewodow) என்ற கிராமத்தில் ஏவுகணை விழுந்ததாகவும், அவை பெரும்பாலும் ரஷ்ய தயாரிப்பு ஏவுகணையாக இருக்க வாய்ப்பு இருந்தாலும், அதனை யார் அதை ஏவியது என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றும் போலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஏவுகணை விழுந்த … Read more

பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் போலீசார் வேன் மீது தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு துப்பாக்கிச்சூடு..!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், காவலர்கள் சென்ற வேன் மீது மர்ம நபர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 போலீசார் உயிரிழந்தனர். லக்கி மர்வாட் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காவல்துறை துணை ஆய்வாளர், காவலர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. Source link

COP 27-ல் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?

COP கூட்டங்கள் என்றால் என்ன, அவை எதற்காக? 2022-ம் ஆண்டுக்கான ஐநா பருவநிலை மாநாடு எகிப்தின்  ஷார்ம் எல்-ஷேக்  நகரில் கடந்த 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு, 27-வது மாநாடு ஆகும். காலநிலை மாற்றத்தின் அபாயங்களை உணர்ந்த பின்னர், உலக நாடுகள் 1992-ம் ஆண்டு முதன்முதலாக UNFCCC எனப்படும் ஐநா பருவநிலை மாற்ற பணித்திட்டப் பேரவையை உருவாக்கின. இந்தப் பணித்திட்டத்தில் உள்ள 197 நாடுகளும் 1995-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கூடி, காலநிலை … Read more

‘நிலவையும் தாண்டி’ – விண்ணில் பாய்ந்தது நாசாவின் ஆர்ட்டெமிஸ் ராக்கெட்

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை முயற்சியில் ஒரு பகுதியான ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் சோதனை வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது நாசா. கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி இருந்தது நாசா. அதன் பிறகு இப்போது இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்பை காட்டிலும் துல்லியமான முறையில் நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது. வணிக ரீதியாகவும் மற்றும் சர்வதேச பார்ட்னர்ஷிப் … Read more

போலந்தில் ஏவுகணை விழுந்த விவகாரம் குறித்து அமெரிக்கா அளித்த பதிலுக்கு பாராட்டு தெரிவித்த ரஷ்யா

போலந்தில் விழுந்த ஏவுகணை ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டிருக்க சாத்தியமில்லை என அமெரிக்கா அளித்த பதிலுக்கு, ரஷ்யா பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கிரெம்ளின் செய்தித்தொடர்பாளார் டிமிட்ரி பெஸ்கோவ், போலந்தில் ஏவுகணை விழுந்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எந்த தொடர்புமில்லை எனவும், இதுகுறித்த அமெரிக்காவின் தொழில்முறை ரீதியான பதில் கவனிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார். Source link

வெளிநாட்டுப் பயணமா? பாஸ்போர்ட்டே காமிக்காத! பிரிட்டிஷ் ஏர்வேஸின் தொழில்நுட்ப முயற்சி

லண்டன்: சர்வதேச விமானங்களுக்கு பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைச் சோதனை செய்த முதல் இங்கிலாந்து விமான நிறுவனமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் மாறியிருக்கிறது. இந்தச் சோதனையில் பங்கேற்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் பாஸ்போர்ட்டைக் காட்டாமல் விமான நிலையம் வழியாகப் பயணிக்கலாம். லண்டன் ஹீத்ரோ டெர்மினல் 5ல் இருந்து விமானச் சேவையின் சோதனையில் பங்கேற்க பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள், பயணத்திற்கு முன் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் தங்கள் முகம், பாஸ்போர்ட் மற்றும் போர்டிங் பாஸ் ஆகியவற்றை ஸ்கேன் செய்ய அழைக்கப்படுவார்கள், இந்தத் … Read more

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது நாசாவின் “ஆர்டிமிஸ் 1” ராக்கெட்..!

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, நாசாவின் ஆர்டிமிஸ் 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இன்று அதிகாலை சுமார் 1.48 மணிக்கு, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, ஆளில்லா ஆர்டிமிஸ் 1 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஏற்கனவே இருமுறை ராக்கெட்டை ஏவும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட ரேடார் மற்றும் வால்வ் பிரச்சனைகளை தொழில்நுட்பக்குழு சரிசெய்த பின் ஆர்டிமிஸ் 1 விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 25 நாள் பயணத்தை முடித்து ஓரியான் விண்கலம், டிசம்பர் 11-ம் தேதி … Read more

'இந்தியா முழுதும் ஜி-20 மாநாடு கூட்டங்கள்' – நிறைவு விழாவில் பிரதமர் மோடி தகவல்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நடத்துவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவில் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஜி – 20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் … Read more

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது “ஆர்டிமிஸ் 1” ராக்கெட்

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, நாசாவின் ஆர்டிமிஸ் 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இன்று அதிகாலை சுமார் 1.48 மணிக்கு, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, ஆளில்லா ஆர்டிமிஸ் 1 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஏற்கனவே இருமுறை ராக்கெட்டை ஏவும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட ரேடார் மற்றும் வால்வ் பிரச்சனைகளை தொழில்நுட்பக்குழு சரிசெய்த பின் ஆர்டிமிஸ் 1 விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 25 நாள் பயணத்தை முடித்து ஓரியான் விண்கலம், டிசம்பர் 11-ம் தேதி … Read more

போலந்து நாட்டை தாக்கியது உக்ரைன் ராக்கெட்; முதல் கட்ட தகவல் வெளியீடு

வார்சா, உக்ரைனுக்கு எதிராக, ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலான இந்த போரில் இரு நாடுகளின் வீரர்களும் பெருமளவில் உயிரிழந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இரு நாடுகளையும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தூதரக பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகின்றன. ஆனால், போரானது பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போரில், உக்ரைனின் … Read more