மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலத்துக்கு புறப்பட்டது கால்பந்தின் பிதாமகன் பீலே உடல்…!

சான்டோஸ், கால்பந்து உலகின் பிதாமகனும், உலகக் கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரரான பிரேசிலின் பீலே (வயது 82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பிரேசில் நாட்டின் சாவ் பாலோ ஆஸ்பத்திரியில் உள்ள பீலேவின் உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணி முதல் இன்று … Read more

சிங்கப்பூரில் புத்தாண்டன்று கொண்டாட்டத்தின்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை – இந்தியர் கைது

சிங்கப்பூர், சிங்கப்பூர் நாட்டில் செண்டொசா தீவில் தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டிசம்பர் 31-ம் தேதி இரவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த ஓட்டல் இருந்த இந்தியரான சுப்ரமணியன் முரளிமனோகர்ஜோஷி அங்கு வந்திருந்த பெண்னுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் முரளிமனோகரை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இந்தியர் முரளி மனோகர் ஜோஷியை … Read more

சீன அரசின் தவறான நடவடிக்கை; தள்ளாடும் சுகாதார துறை, தவிக்கும் மக்கள்: அறிக்கை தகவல்

பீஜிங், சீனாவில் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று பாதிப்பு மக்களை துயரில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், மக்களிடம் இதற்கு வரவேற்பு இல்லை. தொடர் போராட்டங்களால் அரசு ஊரடங்கை தளர்த்தி அறிவித்தது. இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் தொடக்கத்தில் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்தது. இந்நிலையில், ஜின்பிங் தலைமையிலான சீன … Read more

கொடூர விபத்து! விமான இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த பணியாளர்!

அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள மான்ட்கோமெரி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் என்ஜினுக்குள் உறிஞ்சப்பட்ட விமானக் குழுவின் பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், இந்த அசாதரணமான விபத்து சனிக்கிழமை மாலை 3 மணிக்கு (உள்ளூர் நேரம்) நடந்தது. டல்லாஸில் இருந்து வந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. விமான நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அதன் இன்ஜின் ஒன்று இயங்கிக் கொண்டிருந்ததால், அதை அறியாத தொழிலாளி, அதன் அருகில் சென்றுள்ளார். அப்போது … Read more

ஐஸ் ஹாக்கி அரங்கம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை வீச்சு

ரஷ்ய படைகள் நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் உக்ரைனின் டிரஸ்கிவ்கா நகரிலுள்ள ஐஸ் ஹாக்கி அரங்கம் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர். அரங்கில், கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினார். ஸ்கேட்டிங், ஐஸ் ஹாக்கி போன்ற போட்டிகள் நடத்தப்படும் ஐந்து ஐஸ் அரங்கங்களை இதுவரை ரஷ்ய படைகள் தாக்கி தரைமட்டமாகியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. Source link

சீனர்களுக்கு மட்டும் கட்டுப்பாடா? சீனா கொந்தளிப்பு| “Entry Restrictions Targeting Only Chinese Travellers”: Beijing Hits Out

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: சீனர்களை குறிவைத்து மட்டும் பல்வேறு நாடுகள் கோவிட் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள சீனா, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா காரணமாக, அந்நாட்டில் கோவிட் பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு திணறி வருகிறது. இதனால், அந்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் … Read more

கொரோனா பாதிப்பு: உண்மை நிலவரங்களை வெளியிடுமாறு சீனாவுக்கு WHO வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடுமாறு, சீன அரசை உலக சுகாதார மையம் வலியுறுத்தியுள்ளது. சீனாவில், கொரோனா ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தி வெடித்த போராட்டங்களால், கடந்த மாதம் 7-ந் தேதி முதல், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்த நிலையில், கடந்த சில நாட்களாக, பாதிப்புகள், உயிரிழப்புகள் தொடர்பான விவரங்கள் வெளியிடுவதை சீன அரசு நிறுத்தியது. ஷாங்காய் நகர மருத்துவமனைகளில் படுக்கைகள் நிறைந்ததால், கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை … Read more

எங்களுக்கு மட்டும் பயணக் கட்டுப்பாடா..? – வார்னிங் கொடுத்த சீனா!

சீனப் பயணிகளை மட்டும் குறிவைத்து பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் … Read more