பாகிஸ்தானில் 22 மாவட்டங்களில் மின் தடை: 2021-க்குப் பிறகு மிகப் பெரிய பாதிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 22 மாவட்டங்களில் பல மணி நேர மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அரசை விமர்சித்து காட்டமான பதிவுகள் பறந்தன. இந்நிலையில், மின் தடை குறித்து பாகிஸ்தான் எரிசக்தி துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பவர் க்ரிட்டில் இன்று காலை ஏற்பட்ட அலைவரிசை சரிவினாலேயே பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது” என்று விளக்கமளித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே, குவெட்டா எலக்ட்ரிக் சப்ளை … Read more

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்கொலை: போலீஸ் தகவல்

கலிபோர்னியா: கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டி ஷெரீட் ராபர்ட் லூனா கூறுகையில், “நிகழ்விடத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு சந்தேகத்துக்கு இடமான வேன் நின்றது. அந்த வேனை நாங்கள் சுற்றிவளைக்க முற்பட்டோம். அப்போது அந்த வேனிலிருந்து துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. வேனை திறந்து பார்த்தபோது அங்கு ஒரு நபர் இறந்து கிடந்தார். அவர் 72 வயதான ஹூ கான் ட்ரான் என்று … Read more

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்கொலை: போலீஸ் தகவல்

கலிபோர்னியா: கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டி ஷெரீட் ராபர்ட் லூனா கூறுகையில், “நிகழ்விடத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு சந்தேகத்துக்கு இடமான வேன் நின்றது. அந்த வேனை நாங்கள் சுற்றிவளைக்க முற்பட்டோம். அப்போது அந்த வேனிலிருந்து துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. வேனை திறந்து பார்த்தபோது அங்கு ஒரு நபர் இறந்து கிடந்தார். அவர் 72 வயதான ஹூ கான் ட்ரான் என்று … Read more

ஒரே ஆண்டில் துப்பாக்கிச்சூட்டில் 44,000 பேர் பலி! என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.  இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய 72 வயதான ஹூ கேன் டிரான் என்பவர் ஒரு வேனில் உயிரிழந்த நிலையில், போலீசாரால் கண்டெடுக்கப்பட்டார். அவர் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டதால், தன்னையை தானே சுட்டுக்கொண்டார் என கூறப்படுகிறது.  லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள மான்டேரி பார்க் நகரில், சனிக்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி) நூற்றுக்கணக்காணோர் … Read more

சோமாலியாவில் மேயர் அலுவலகம் அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் உடல்சிதறி பலி!

சோமாலியா தலைநகர் மொகதீசுவில் மேயர் அலுவலகம் அருகே நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். கல்கட் நகரை கைப்பற்றும் நோக்கில், அங்குள்ள ராணுவ முகாமை சூழ்ந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட அல்-ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, ராணுவ முகாமிற்குள் புகுந்து 7 வீரர்களை படுகொலை செய்தனர். தகவலறிந்து, அமெரிக்க படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில், 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. Source link

சிரியாவில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 16 பேர் பலி!

சிரியாவில் போரில் சேதமடைந்த அலெப்போ பகுதியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடிகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். ஷேக் மக்சூத் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் திடீரென நேற்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கட்டடத்திற்கு அடியில் ஏற்பட்ட நீர்க்கசிவு காரணமாக பலவீனமாகி கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று தகவல்கள் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் குண்டுவீச்சில் வாலிபர் காயம்

ஸ்ரீநகர், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் இட்கா பகுதியில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், வீரர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடினர். இந்த குண்டு குறி தவறி வேறொரு இடத்தில் விழுந்து வெடித்தது. இதில் அஜாஸ் அகமது தேவா (வயது 32) என்ற வாலிபர் காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய … Read more

நேட்டோ அமைப்பு போல அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் இணைந்து புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்ககூடும் – ரஷ்ய அமைச்சர்!

நேட்டோ அமைப்பு போல அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் இணைந்து புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்க கூடும் என்று ரஷ்ய அமைச்சர் மெட்வடேவ் எச்சரித்துள்ளார். உக்ரைன், ரஸ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் உதவி வருகின்றன. இதற்கு அமெரிக்காவும் ஆதரவளித்து வருகிறது. இதை சுட்டிக்காட்டிய  முன்னாள் அதிபரும், தற்போது அமைச்சராக இருப்பவருமான டிமிட்ரி மெட்வடேவ். அமெரிக்காவால் துன்புறுத்தப்பட்ட நாடுகள் நேட்டோ போல ராணுவ கூட்டமைப்பை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறினார். உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு பின்னடைவு … Read more

உடல்நலம் குன்றிய வயதான கணவனை சுட்டுக் கொன்ற மூதாட்டி – கணவனும்-மனைவியும் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச் சூடு

புளோரிடா, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீரா நோயால் சிகிச்சை பெற்று வந்த கணவனை மனைவி துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டய்டொனா பீச்சில் உள்ள மருத்துவமனையில் 77 வயதான கணவனை 76 வயதான மனைவி திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மருத்துவமனையில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். போலீசார் நடத்திய விசாரணையில், உடல்நலம் குன்றிய முதியவரும், அவரது மனைவியும் 3 வாரங்களுக்கு முன்பே இது குறித்து … Read more

ஜெர்மனி உதவவில்லையென்றாலும் போரில் உக்ரைன் வெல்லும் – போலந்து பிரதமர்!

உக்ரைனுக்கு ஜெர்மனி ஆயுதங்கள் வழங்கினாலும் வழங்கா விட்டாலும், ரஸ்யாவுக்கு எதிரான போரில் அந்நாடு வெல்லும் என்று போலந்து பிரதமர் மாடேயஸ் மோராவெய்க்கி கூறியுள்ளார். ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க பீரங்கிகளைத் தருமாறு ஜெர்மனியிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு இன்னும் ஜெர்மனி தரப்பில் பதில்தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், உக்ரைனுக்கு ஜெர்மனி உதவினாலும் உதவாவிட்டாலும் ஐரோப்பா நாடுகளின் துணையோடு போரை உக்ரைன் வெல்வது உறுதி என்று போலந்து பிரதமர் கூறியுள்ளார். Source link