அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி.. 18 பேர் காயம்!

அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயம் அடைந்தனர். இரவு விடுதியில்  ரைபிள் இயந்திரத் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவன் விடுதியில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினான். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், 22 வயதான ஆண்டர்சன் என்பது தெரிய வந்தது. இச்சம்பவத்துக்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறுப்புணர்வை சகித்துக் கொள்ள முடியாது என்று … Read more

ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானி கைது..!

ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். ஹிஜாப்க்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து   இன்ஸ்டாகிராமில் நடிகை வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் அவர் ஹிஜாப் அணியாததுடன், அது தமது கடைசி பதிவாகக்கூட இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். Source link

அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: பேர் பலி.. 18 பேர் காயம்!

அமெரிக்காவின் கொலோராடோ பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயம் அடைந்தனர். இரவு விடுதியில்  ரைபிள் இயந்திரத் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவன் விடுதியில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளினான். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், 22 வயதான ஆண்டர்சன் என்பது தெரிய வந்தது. இச்சம்பவத்துக்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெறுப்புணர்வை சகித்துக் கொள்ள முடியாது என்று … Read more

சீனாவின் வடமேற்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு..!

சீனாவின் வடமேற்கு பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாரல் மழை போல் அங்கு பனி வீசி வருவதால், சாலைகளில் பனிக்கட்டிகள் குவிந்து கிடக்கின்றன. இதையடுத்து அந்த பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. Source link

ரஷ்ய அதிபர் புதினுக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை எனத் தகவல்.

ரஷ்ய அதிபர் புதின் தொடர்பான சில செய்திகள் அவரது உடல் நலம் பற்றிய கவலையை எழுப்பி வருகின்றன. அண்மையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. இது தொடர்பான அறிவிப்பை நவம்பர் 9ம் தேதி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உக்ரைனுக்கு எதிரான போரில் தலைமை வகிக்கும் ராணுவத் தளபதி ஆகியோர் ராணுவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்தியாளர்களின் கேமராக்களில் தோன்றி அறிவித்தனர். அப்போது புதினை காணவில்லை. அவர் மாஸ்கோவில் … Read more

நேபாளத்தில் பொதுத் தேர்தல்: விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு| Dinamalar

காத்மாண்டு-நம் அண்டை நாடான நேபாளத்தில் பார்லிமென்ட் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. . நேபாளத்தில் 275 எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்ட் மற்றும் 550 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இதில் பார்லி.,க்கு 165 எம்.பி.,க்கள் நேரடி தேர்தல் வாயிலாகவும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுன்றனர். அதேபோல் மாகாண தேர்தலில் 330 பேர் நேரடி ஓட்டுப் பதிவு வாயிலாகவும், 220 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுகின்றனர். நாடு … Read more

இன்று உலக ஹலோ தினம்| Dinamalar

“ஹலோ” இது ஒரு மொழியின் சொல் அல்ல ..இது மற்றவர் கவனத்தை தன் மீது ஈர்க்கச் செய்யும் ஒரு வசீகர ஓசை .. இந்த சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய “”தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்” என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது. சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், “ஹலோ’ … Read more

“இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஓராண்டில் தீர்வு” – இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே..!

இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வவுனியாவில் நேற்று, அதிபர் கிளை அலுவலகத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர், இலங்கையின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அடுத்த ஆண்டுக்குள் இலங்கை தமிழர்களின் நிலம், வீடு மற்றும் விவசாயம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார். அப்போது, 1983ம் ஆண்டு முதல் 2009 வரை நடந்த ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை நினைவு கூர்ந்த … Read more

சிரியா மாகாணங்கள் மீது துருக்கி ஏவுகணை தாக்குதல்| Dinamalar

டமாஸ்கர்-சிரியாவின் வடக்கு மாகாணங்கள் மீது துருக்கி ராணுவம் 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியும். விமானங்கள் வாயிலாகவும் தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. தேசிய ஆசிய நாடுகளான துருக்கியும், சிரியாவும் அண்டை நாடுகள். சிரியாவில் 2011 முதல் உள்நாட்டு கிளர்ச்சி நடந்து வருகிறது. இதனால் இங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் குண்டு வெடித்தது. இதில், ஆறு பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதற்கு சிரிய … Read more

22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிரம்ப் ட்விட்டர் கணக்கு..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் கணக்கு 22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வன்முறையைத் தூண்டியதாக டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடக்கப்பட்டது. வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த தடையை நீக்குவதாக எலான் மஸ்க் அறிவித்த சில நிமிடங்களிலேயே டிரம்ப் ட்விட்டர் கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. முன்னதாக எலான் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில், டிரம்பின் கணக்கை மீட்டெடுப்பது குறித்து நடத்திய கருத்துக்கணிப்பில், 51.8 … Read more