ராணுவத்தைப் பலப்படுத்தும் ஜப்பான் – பதற்றத்தை வெளிப்படுத்தும் வடகொரியா

பியாங்கியாங்: ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளில் ஜப்பான் தவறானதும், மிகவும் ஆபத்தானதுமான முடிவை முன்வைத்துள்ளது என்று வடகொரியா விமர்சித்துள்ளது. ஜப்பான் சில நாட்களுக்கு முன்னர் தங்களது நாட்டின் பாதுகாப்பை இரட்டிப்பாக்குவது மற்றும் சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்கும் திட்டங்களை வகுப்பது குறித்து தெரிவித்தது. இதற்காக பெருமளவில் ராணுவத்திற்கு நிதி ஒதுக்கியிருக்கிறது ஜப்பான். இந்தச் சூழலில், ஜப்பானின் இந்த முன்னெடுப்புகளை வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் கூறும்போது, “ஜப்பான் … Read more

கொரோனா ருத்ர தாண்டவம்… திங்கள் முதல் மீண்டும் பள்ளிகள் மூடல்… ஷாங்காய் ஷாக்!

கொரோனா வைரஸ் … பேரை கேட்டாலே சற்று கலக்கம் ஏற்படத் தான் செய்கிறது. நோய்த்தொற்று முற்றிலும் நீங்கிவிட்டது என்று இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கையில் சீனாவில் மீண்டும் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது. இதே சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா பரவத் தொடங்கியது என்ற பிளாஷ்பேக் பலருக்கும் நினைவில் தோன்றுவதை மறுக்க இயலாது. மீண்டும் ஆட்டம் ஆரம்பம் அதே சீனாவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது கொரோனா வைரஸ். குறிப்பாக அந்நாட்டின் மிகப்பெரிய நகரான ஷாங்காயில் பள்ளிகளை மூடும் … Read more

சீனாவில் 60 சதவீதம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு – தொற்றுநோயியல் நிபுணர்

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் இருந்து பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 90 நாட்களில் 60 சதவீத சீன மக்கள், அதாவது உலகளவில் 10 சதவீத மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் தொற்றுநோயியல் நிபுணரான எரிக் ஃபீகல்-டிங் தெரிவித்துள்ளார். சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் பெய்ஜிங்கில் உள்ள மயானங்களில் இடைவிடாது சடலங்கள் எரிக்கப்படுவதோடு சுமார் 2 ஆயிரம் சடலங்கள் பிணவறைகளில் குவிந்து கிடப்பதாகவும் வீடியோக்களுடன் அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் நிலைமை … Read more

சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 16 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு: தொற்று நிபுணர்‛ பகீர் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடும். அதேபோல் 16 லட்சம் பேர் உயிரிழக்க கூடிய வாய்ப்பு உள்ளது என தொற்று நோயியல் நிபுணர் எரிக் பீகல் டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு … Read more

அணு ஆயுதத்தை பயன்படுத்தும் ரஷ்யா?..இந்தியா எச்சரிக்கை.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு … Read more

மிஷன் இம்பாஸிபிள் 7-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு காட்சி.. மலை முகட்டிலிருந்து பைக்கில் குதித்த டாம் குரூஸ்

அடுத்தாண்டு ஜூலை மாதம் வெளியாக உள்ள Mission Impossible திரைப்படத்திற்காக தயாரிக்கப்பட்ட பிரமாண்ட ஸ்டண்ட் காட்சியின் படப்படிப்பு காணொலியை டாம் குரூஸ் வெளியிட்டுள்ளார். நார்வே நாட்டிலுள்ள உயரமான மலை முகட்டிலிருந்து பைக்குடன் அவர் கீழே குதிப்பதைப்போல் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் பாராசூட் உதவியுடன் படமாக்கப்பட்ட இக்காட்சிக்காக டாம் குரூஸ், 500 முறைக்கு மேல் ஹெலிகாப்டரிலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்தும், மேடு பள்ளமான மோட்டோ கிராஸ் ரேஸ் டிராக்கில் 13 ஆயிரம் முறை பைக்கில் … Read more

சீனாவில் கொரோனா! ஒமிக்ரான் மாறுபாடுகளால் லட்சக்கணக்கில் பாதிப்பு: எச்சரிக்கை

Omicron Subvariant In China: கோவிட்  நோயை ஏற்படுத்தும் கொரோனாவின் 2 புதிய வகைகள் சீனாவில் அழிவை ஏற்படுத்தி வருகின்றன, இந்த 3 அறிகுறிகளைக் கண்டவுடன் கவனமாக இருங்கள். ஓமிக்ரான் வைரஸின் துணை வகைகளான BA.5.2 மற்றும் BF.7 ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த இரண்டு வகைகளும் மக்களை விரைவில் தொற்றுவதால் கவலைகள் அதிகரித்துள்ளது.   உலகெங்கிலும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளது, ஆனால் இது சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, … Read more

சீனாவில் கரோனா பரவல் தீவிரத்தால் உலக நாடுகள் கவலை: அமெரிக்கா

வாஷிங்டன்: சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவல் தீவிரமாகி இருப்பது உலக நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது. கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில், சீனாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும், சுவாசப் பிரச்சனை காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் … Read more

எங்களிடம் அணு ஆயுதம் இருப்பதை மறந்துவிட வேண்டாம்; பாகிஸ்தான் எச்சரிக்கை.!

ஒசாமா பின்லேடன் தற்போது கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவரை விட அதிகமாக குஜராத் கலவரத்தில் கொன்று குவித்தவர் தற்போது பிரதமராக இருக்கிறார் என இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் உருவ பொம்மைகளை எரித்தனர். இந்தநிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஆதரவாக கருத்து … Read more

EctoLife: வருகிறது செயற்கை கருப்பை… அறிவியலின் புதிய படைப்பு!

இயந்திரங்கள் மற்றும் கேஜெட்களின் முக்கியத்துவம் மனித வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு முன்பே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது. எதிர்காலத்தில் இயந்திரங்கள் மூலம் என்ன என்ன நடக்கும் என்று கணிப்பது கடினம்.  அந்த வகையில் இப்போது செயற்கை கருப்பை மூலம் குழந்தைகளை பிறக்க வைக்க முடியும் என்று எக்டோ லைப் (EctoLife) என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் (Ecto Life) நிறுவனம் … Read more