வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 20 பேர் பலி!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் செஹ்வான் ஷெரீப் பகுதியில் புகழ்பெற்ற சூஃபி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு ஒரு வேனில் 25 க்கும் மேற்பட்டவர்கள் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர். வேன் கைர்பூர் அருகே சிந்து நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையை ஒட்டிய 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அண்மையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் பள்ளம் முழுவதும் நீர் தேங்கியிருந்தால், அதில் மூழ்கி வேனில் பயணித்த 6 சிறுவர்கள், 8 … Read more