அயர்லாந்து பிரதமராக லியோ வரத்கர் மீண்டும் தேர்வு – பிரதமர் மோடி வாழ்த்து!

அயர்லாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ வரத்கர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அயர்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர். 38 வயதில் பிரதமர் ஆனது மூலம் அயர்லாந்தின் இளம் பிரதமர் என்கிற பெருமையை பெற்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லியோ வரத்கர் தலைமையிலான பைன் கேல் கட்சி பியனா பெயில் … Read more

டெஸ்லா பங்கு வீழ்ச்சிக்கு பெடரல் ரிசர்வ் வங்கியே காரணம் – எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த ஆண்டு டெஸ்லா வாகன நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சிக்கு  பெடரல் ரிசர்வ் வங்கியே காரணம் என்று தொழில் அதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா சந்தை மூலதனத்தில் 600 பில்லியன் டாலர்களுக்கு கீழாக  சரிவடைந்ததை தொடர்ந்து, தம் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், பெடரல் ரிசர்வ் வங்கியை தாங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றும் அதன் வட்டி விகிதம் அதிகரிப்புமே காரணம் என்றும்  கூறியுள்ளார். இதனிடையே எலான் மஸ்க் 44 பில்லியன் … Read more

இன்று ஒருநாள் பொது விடுமுறை… அர்ஜென்டினா World Cup வெற்றியை கொண்டாட வேற லெவல் ஏற்பாடு!

38 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை அர்ஜென்டினா வென்றது தான், சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியொரு இறுதிப் போட்டியை வாழ்நாளில் கண்டதில் என்று கால்பந்து ரசிகர்கள் முதல் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் வரை பலரும் கூறுவதை கேட்க முடிகிறது. அந்த அளவிற்கு அர்ஜென்டினாவிற்கு இணையாக தரமான சம்பவத்தை செய்தது பிரான்ஸ் அணி. கால்பந்து நாயகன் மெஸ்ஸி லியோனல் மெஸ்ஸி எந்த அளவிற்கு கால்பந்தின் கடவுளாக உயர்த்தி பேசப்படுகிறாரோ? அதேபோல் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே-வையும் பேசியே … Read more

Pakistan India: இந்தியாவுக்கான வெளியுறவுக் கொள்கையை நிர்ணயித்தது நானே! இம்ரான் கான்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று (2022 டிசம்பர் 19) பேசிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான், “எனது மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன், ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. ஒரு தடையாக … Read more

பெரு நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தவர்களை சாண்டா கிளாஸ் வேடமணிந்து சென்று போலீசார் நடவடிக்கை..!

பெரு நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்தவர்களை சாண்டா கிளாஸ் வேடமணிந்து சென்று போலீசார் கைது செய்தனர். லிமாவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஒரு குடும்பத்தினர் ஈடுபடுவதாக தகவல் வந்ததையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டின் கதவை பெரிய சுத்தியல் கொண்டு உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டிற்குள் கொக்கைன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார், 4 பேரை கைதுசெய்தனர். கோகோ இலை மற்றும் கோகோயின் உற்பத்தியில் அண்டை நாடான கொலம்பியாவிற்கு அடுத்த இடத்தில் பெரு உள்ளது. … Read more

திருமதி உலக அழகி பட்டம் வென்ற இந்திய பெண்

லாஸ்வேகாஸ்: திருமணமான பெண்களுக்காக கடந்த 1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் 63 நாடுகளை சேர்ந்த திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற சர்கம் கவுஷல் பங்கேற்றார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நேற்று முன்தினம் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய பெண் சர்கம் கவுஷல் முதலிடம் பெற்று பட்டத்தை வென்றார். … Read more

ட்விட்டர் சிஇஓ பதவியில் இருந்து எலான் மஸ்க் வெளியேற 57 சதவீதம் பேர் விருப்பம்

சான் பிரான்சிஸ்கோ: எலான் மஸ்க் ட்விட்டர் நிறு வனத்தை கையகப்படுத்திய பிறகு2 மாதங்களாக சிஇஓ வாக செயல்பட்டு வருகிறார். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஊழியர்கள் பணி நீக்கம் உட்பட அவர் எடுத்த பல முடிவுகள் உலகளவில் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து நேற்று முன்தினம் கருத்துக் கணிப்பு நடத்தினார் எலான் மஸ்க்.கருத்து கணிப்பு தொடங்கிய நான்கு மணி நேரத்தில் 90 லட்சம் பேர் தங்களது … Read more

குலுங்கிய விமானம் 36 பயணியர் காயம்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் போனிக்சில் இருந்து ஹோனலுலுவுக்கு நேற்று முன்தினம் ஹவாய் விமான நிறுவனத்தின் விமானம் சென்றது. இதில், 278 பயணியர், 10 ஊழியர்கள் இருந்தனர். ஹோனலுலு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமானம் திடீரென பலமாக குலுங்கியது. இருப்பினும் விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். விமானம் குலுங்கியதில், 36 பயணியர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலத்த காற்றால் விமானம் குலுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்காவின் … Read more

2 போலீசார் சுட்டுக் கொலை| Dinamalar

பெஷாவர் : பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர். பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த போலீசாரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். நம் அண்டை நாடான, பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பண்ணு மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஏற்கனவே கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த தலிபான் பயங்கரவாதிகளிடம், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத விதமாக, போலீசாரிடம் … Read more