தீ பறக்கும் காதல் கதை… காதலியின் வருங்கால கணவர் வீட்டிற்கு தீ வைத்த காதலர்!

நீங்கள் பல விதமான  காதல் கதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். காதல் தோல்வியினால், விரக்தி அடைந்து தாடி வளர்த்து, மது பழக்கத்தில் சிக்கி சீரழிந்து போகும் வாலிபர்களை பலர் பார்த்திருப்பார்கள். ஆனால் இன்று ஒரு காதலன், தனது காதலியின் வருங்கால கணவரின்ன் வீட்டிற்கு தீ வைத்த உண்மை சம்பவம் உங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்..ஆம் , இவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தும் காதலர் அல்ல; எனக்கு கிடைத்தாவள் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கக் கூடாது என கொடூர எண்ணம் … Read more

பெருவில் கலவரம்: 20 பேர் காயம்| Dinamalar

லிமா: பெருநாட்டின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ நீக்கப்பட்டார். இதையடுத்து அந்த நாட்டின் துணை அதிபர் டினா அதிபராக பதவி ஏற்றார். இதை எதிர்த்து அந்த நாட்டில் கலவரம் வெடித்துள்ளது. பெட்ரோ காஸ்டிலோ பதவி விலகியதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர். போராட்டத்தின் போது 15 வயது … Read more

உலகின் சக்திவாய்ந்த நாடாக உருவாகிறது இந்தியா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கருத்து

நியூயார்க்: உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதனால் இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய லாவ்ரோவ், “இன்றைய பல்முனை உலகில் இந்தியா நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சக்தி. பொருளாதார வளர்ச்சி ரீதியாக விரைவில் இந்தியா ஒரு முக்கியமான முன்னணி நாடாக உருவாகலாம். ஏன் தலைவராகக் கூட ஆகலாம். பல்வேறு பிரச்சினைகளையும் கையாள்வதில் இந்தியாவிற்கு தூதரக … Read more

திருமண பரிசாக கழுதை குட்டி… யூ-ட்யூப் பிரபலங்களின் திருமணத்தில் கலகல! – காரணம் என்ன?

பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பிரபல யூ-ட்யூபர்களான வரிஷா ஜாவேத் கான் மற்றும் அஸ்லான் ஷா ஆகியோர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின் போது, மணமகன் அஸ்லான் ஷா தனது இணையருக்கு வழங்கிய அசாதாரண பரிசுதான், நெட்டிசன்களை கவனம் ஈர்த்துள்ளது.  திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, அஸ்லான் ஷா தனது இணையருக்கு கழுதைக் குட்டி ஒன்றை வழங்கி அவரை ஆச்சரியப்படுத்தினார். தான் வழங்கிய பரிசை, இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக  பகிர்ந்த ஷா, தனது தனித்துவமான பரிசுக்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். “கழுதைக் குட்டிகளை … Read more

நித்யானந்தாவை விருந்துக்கு அழைத்த இங்கிலாந்து எம்.பி.க்கள்: ஊடக அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

லண்டன்: பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தீபாவளி விருந்துக்கு அழைத்ததாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு – மைசூர் சாலையில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில் நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா தியான பீடம் என்றபெயரில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இவர் மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன்பின், பாலியல் வழக்கில் சிக்கிய நித்யானந்தா … Read more

Invisibility Cloak: ஜீபூம்பா! கேமராக்களுக்கு ஆப்பு வைக்கும் மேஜிக் ‘மாயஜால கோட்’

உலகத்தில் இருந்து உங்களை மறைக்கும் ‘மந்திர ஆடை’ இன்னும் சில நாட்களில் விற்பனைக்கு வந்துவிடும். இந்த சிறப்பு ஆடை, உலகத்திலிருந்து மட்டுமல்ல, பாதுகாப்பு கேமராக்களிலும் இருந்து உங்களை மறைத்துவிடும். நம்ப முடியவில்லை, சாத்தியமில்லை, சும்மா கதை விடாதீங்க என சொல்லத் தோன்றுகிறதா? ஹாரி பாட்டரின் ‘இன்விசிபிலிட்டி க்ளோக்’ உண்மையில் ஒரு யதார்த்தமாக மாற முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றர் சீன மாணவர்கள். அறிவியல் புனைகதைகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, தங்கள் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு மாணவர் பட்டாளம். குறைந்த … Read more

நிலவுக்கு ஏவப்பட்டது ஜப்பானின் லேண்டர் கருவி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேப் கனாவரெல்-கிழக்காசிய நாடான ஜப்பானின் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ‘லேண்டர்’ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் ‘ரோவர்’ ஆகியவை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று விண்ணில் ஏவப்பட்டன. நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஜப்பானின் டோக்கியோவைச் சேர்ந்த, ‘ஐ ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம், லேண்டர் கருவியை தயாரித்தது. இந்த ஆய்வில் இணைந்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ‘ரோவர்’ கருவியை தயாரித்துள்ளது. இந்த இரு கருவிகளும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் … Read more

சீனாவில் கொரோனா பரவல் மருத்துவமனைகள் அதிகரிப்பு| Dinamalar

பீஜிங்,-நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் தற்காலிக மருத்துவமனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுதும் 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவியது. இது முதன் முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து தான் பரவியது என்று கூறப்பட்டாலும், இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியது. 2021ல் தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின், உலக நாடுகளில் இயல்பு … Read more

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம்| Dinamalar

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12-ஆம் தேதி கடைபிடிக்கப் படுகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலிவான தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்க வேண்டும் என நாடுகளுக்கு முதன் முதலில் அறைகூவல் விடுத்த ஐக்கிய நாடுகள் அவையின் ஒருமனதான தீர்மானம் நிறைவேறிய நாள் இதுவே. ஐக்கிய நாடுகளால் தழுவப்பட்ட புதிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது.உடலும் மனமும் தூய்மையாக இருந்தாலே, பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாமலிருக்கும். சுகாதாரம், … Read more

ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்: இருளில் மூழ்கிய உக்ரைன்| Dinamalar

கீவ், -உக்ரைன் நகரங்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா உளவு விமானங்கள் வாயிலாக ரஷ்யா நடத்திய தாக்குதலால், பெரும்பாலான நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால், 15 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர். கிழக்கு ஐரோப்பியநாடான உக்ரைன் மீது கடந்த பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது. ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதலால், உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில வாரங்களுக்கு முன், கெர்சோன் நகரில் இருந்து ரஷ்ய படை பின்வாங்கியது; இது, உக்ரைனுக்கு கிடைத்த … Read more