அல்-ஷபாப் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட மொகடிஷு ஹோட்டல் சுற்றிவளைப்பு: 4 பேர் பலி
நியூடெல்லி: சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27, 2022) மாலை சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலை அல்-ஷபாப் தீவிரவாதிகள் தாக்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய மொகடிஷுவில் அமைந்துள்ள அதிபர் மாளிகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஹோட்டல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் செய்தியை, பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரியை மேற்கோள்காட்டி AFP செய்தி … Read more