செவ்வாயில் குப்பை; விஞ்ஞானிகள் எச்சரிக்கை| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் : செவ்வாய் கோள் ஏற்கனவே விண்வெளி குப்பையாகி விட்டது என அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் பணி 1960ல் துவங்கியது.இதுவரை 50 விண்கலம் செவ்வாய்க்கு (தோல்வியில் முடிந்தவை உட்பட) அனுப்பப்பட்டுள்ளன. முதலில் சோவியத் யூனியன் ‘1எம்.நம்பர்1’ என்ற விண்கலத்தை ஏவியது. இது தோல்வியில் முடிந்தது. பின் 1964ல் அமெரிக்கா ‘மரினர்’ விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய்க்கு அனுப்பியது. இதுவரைஅமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி … Read more