பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து 1500 மீன்கள் துடிதுடித்து உயிரிழப்பு| Dinamalar

பெர்லின் : ஜெர்மனியில் பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து, சாலையில் வெள்ளம் ஓடியது. ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன. ஐரோப்பிய நாடான ஜெர்மன் தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில், ‘ராடிசன் ப்ளூ’ என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு, 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கண்ணாடியால் ஆன மீன் தொட்டி அமைக்கப்பட்டு, இதில் 1,500 வகையான மீன்கள் வளர்க்கப்பட்டன. ‘அக்வாடோம்’ என பெயரிடப்பட்ட இந்த தொட்டியில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் … Read more

மலேசிய நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலா லம்பூருக்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மத்தியசிலாங்கூர் மாநிலத்தில் படாங் கலி என்ற சுற்றுலா இடம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது 94 பேர் சம்பவ இடத்தில் இருந்ததாக மலேசிய தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கணித்துள்ளது. படாங் கலி பகுதிக்கு அருகே உள்ள ஒரு நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. இந்த பண்ணை அருகே கூடாரம் அமைத்து பலர் தங்கியிருந்தனர். இந்த … Read more

இந்தியா – நேபாளம் ராணுவம் இடையே ‘சூர்ய கிரண்’ கூட்டு பயிற்சி தொடக்கம்

காத்மாண்டு: இந்தியா-நேபாளம் ராணுவம் இடையே 16-வது சூர்ய கிரண் கூட்டுப் பயிற்சி, இந்தியா-நேபாளம் எல்லை அருகேயுள்ள சல்ஜாந்தி என்ற இடத்தில் நேற்று தொடங்கியது. இது வரும் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இருதரப்பிலும் தலா 334 வீரர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். வனப் பகுதியில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, நிவாரண பணி, மருத்துவ சிகிச்சை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் தங்களது சிறப்பு அனுபவங்களை இந்த கூட்டு பயிற்சியின் போது பகிர்ந்து கொள்வர். … Read more

எலான் மஸ்க் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய டெஸ்லா முதலீட்டாளர்கள்..!

எலான் மஸ்க் டெஸ்லாவை கைவிட்டு விட்டதாக அவருடைய நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எலான் மஸ்க்கின் ட்விட்டர் மீது கூடுதல் கவனம் செலுத்துவது டெஸ்லா முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.டெஸ்லாவின் பங்குகள் (1.4% குறைந்து, ஒரு பங்கிற்கு)3 புள்ளி 2 சதவீதம் குறைந்தது ( ஒருபங்கின் விலை 155 புள்ளி 88 டாலராக ஆக இருந்தது.) 2020 நவம்பருக்குப் பிறகு இது மிகக் குறைந்த அளவாகும்.டெஸ்லா முதலீட்டாளர்களில் ஒருவரான கோகுவான் லியோ, நிறுவனத்தின் மூன்றாவது பெரிய தனிப்பட்ட … Read more

Pope Francis: கருவூலம்! தேவாலயம்! பள்ளிவாசல்! 2500 ஆண்டு புராதன மதத்தலம் சீரமைப்பு

Vatican: நட்பின் அடையாளமாக பார்த்தீனான் கோவிலை சேர்ந்த 3 சிலைகளைத் திரும்பத் தருமாறு போப் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. கிரேக்க நாட்டின் பழங்கால கலைப் பொருட்கள், 2500 ஆண்டுகள் பழமையான் பள்ளிவாசலைச் சேர்ந்தது. பள்ளிவாசலாக மாற்றப்படுவதற்கு முன், புனித தேவாலயமாக இருந்த பாரம்பரிய மதத் தலம் பார்த்தினன் (Parthenon), கிரேக்க நாட்டின் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஆகும்.  கருவூலம், கிரேக்க பாரம்பரியம் கொண்ட ஆலயம், கிறிஸ்தவ தேவாலயம், இஸ்லாமிய பள்ளிவாசல் … Read more

பிரான்ஸில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து.. 5 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு..!

பிரான்சின் லியோன் நகரில் நேரிட்ட தீ விபத்தில், குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.  வால்க்ஸ்-என்-வெலினில் 7 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டடத்தில்,  அதிகாலை 3 மணி அளவில் தீ விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த 180-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில், 3 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட 5 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர்.  Source link

அடுக்குமாடி குடியிருப்பில் தீ குழந்தைகள் உட்பட 10 பேர் பலி| Dinamalar

பாரிஸ்:பிரான்சில், அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர். ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள லியோன் நகரில், எட்டு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ, குடியிருப்பு முழுதும் பரவியது. இதனால், துாக்கத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வீடுகளைவிட்டு வெளியே ஓடி வந்தனர். சம்பவ இடத்துக்கு வந்ததீயணைப்பு வீரர்கள், பல மணி … Read more

மலேஷியாவில் நிலச்சரிவு 16 பேர் பரிதாப பலி

பதங்கலி, மலேஷியாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 5 வயது சிறுவன் உட்பட 16 பேர் பலியாகினர். தெற்காசிய நாடான மலேஷியாவில், சிலாங்கூர்மாகாணத்தில் உள்ள பதங்கலி பகுதியில் சுற்றுலா தலம் உள்ளது. இது, மலையை ஒட்டியபகுதி என்பதால், மலேஷியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் மக்கள்,இங்குள்ள கூடாரங்களில் தங்கி, இயற்கையை ரசிப்பது வழக்கம். இங்கு, நேற்று அதிகாலை 2:00 மணிக்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் சரிந்த மண், மலையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை … Read more

பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து 1,500 மீன்கள் துடிதுடித்து உயிரிழப்பு| Dinamalar

பெர்லின்,:ஜெர்மனியில் பிரமாண்ட மீன் தொட்டி உடைந்து, சாலையில் வெள்ளம் ஓடியது. ஆயிரக்கணக்கான அரிய வகை மீன்கள் தரையில் விழுந்து துடிதுடித்து இறந்தன. ஐரோப்பிய நாடான ஜெர்மன் தலைநகர் பெர்லினின் மையப்பகுதியில், ‘ராடிசன் ப்ளூ’ என்ற பிரபல ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு, 82 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கண்ணாடியால் ஆன மீன் தொட்டி அமைக்கப்பட்டு, இதில் 1,500 வகையான மீன்கள் வளர்க்கப்பட்டன. ‘அக்வாடோம்’ என பெயரிடப்பட்ட இந்த தொட்டியில் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. … Read more

பிரதமர் குறித்த பாக்., அமைச்சர் கருத்துக்கு மத்திய அரசு… சவுக்கடி! பயங்கரவாத நடவடிக்கையை உடனே நிறுத்த வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி’பிரதமர் நரேந்திர மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ தெரிவித்துள்ள மோசமான கருத்து, அந்நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. பாக்., அரசால் உருவாக்கப்படும் பயங்கரவாத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் புட்டோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நேற்று முன்தினம் பேசுகை யில், குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி பற்றி … Read more