நாட்டுக்குள் நுழைந்த 200 டிரோன்கள்; பி.எஸ்.எஃப் ஷாக் தகவல்!
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் எல்லைக்குள் டிரோன்கள் ஊடுருவல் அதிகரித்து இருப்பதாக, எல்லை பாதுகாப்பு படை கூறி இருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் எல்லையில் 266 டிரோன்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்து உள்ளனர். இதில் 215 டிரோன்கள் பஞ்சாப் செக்டார் வழியாகவும், 22 டிரோன்கள் ஜம்மு செக்டார் வழியாகவும் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக எல்லை பாதுகாப்புப் படையின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. … Read more