போதை பொருள் கடத்தல் அசாமில் 4 பேர் அதிரடி கைது
கச்சார்,அசாமில் லாரியில் கடத்தி வரப்பட்ட, ‘யாபா’ என்ற தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை, போலீசார் பறிமுதல் செய்து, நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள கச்சார் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு வந்த லாரியை மடக்கி, போலீசார் சோதனை நடத்தினர். இதில், ௨௦ பாக்கெட்டுகளில், இரண்டு லட்சம் யாபா என்ற போதை மாத்திரைகள் பதுக்கி வைத்து கடத்துவது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், லாரியில் வந்த நான்கு பேரை கைது … Read more