மாலத்தீவில் உயிரிழந்தோர் உடலை இந்தியா அனுப்ப நடவடிக்கை| Dinamalar
மாலே மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஏழு தொழிலாளர்கள் உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை அந்நாடு எடுத்துள்ளது. தெற்காசிய நாடான மாலத்தீவின் தலைநகர் மாலேயில் சமீபத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு கட்டடத்தின் தரைதளத்தில் இருந்த கார் பழுதுபார்க்கும் மையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. அதன் மேல்தளத்தில் உள்ள விடுதிகளில், இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இந்த தீ விபத்தில், ௧௦ பேர் உயிரிழந்தனர். அதில், ஏழு … Read more