NASA ALERT: பூமியை நோக்கி வரும் 4 சிறுகோள்கள்! மோதினால் என்ன ஆகும்?
பூமியை நோக்கிச் வரும் ஆபத்தான நான்கு சிறுகோள்கள் இன்று தாக்கக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் கூற்றுப்படி, இன்று பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகில் வரவிருக்கும் நான்கு சிறுகோள்களால் உலகில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படலாம். ஏனெனில் ஒன்றல்ல, பூமியை நோக்கி பயங்கர வேகத்தில் வந்து கொண்டிருக்கும் நான்கு ஆபத்தான சிறுகோள்கள் இவை என்பதும், அவற்றில் சில ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வேகத்தில் பயணிக்கின்றன என்பதும் கவலை அளிக்கிறது. ஆனால் ஆறுதல் தரும் செய்தியாக, அவற்றில் சில பூமியைத் தாக்காது … Read more