மாலத்தீவில் உயிரிழந்தோர் உடலை இந்தியா அனுப்ப நடவடிக்கை| Dinamalar

மாலே மாலத்தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஏழு தொழிலாளர்கள் உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை அந்நாடு எடுத்துள்ளது. தெற்காசிய நாடான மாலத்தீவின் தலைநகர் மாலேயில் சமீபத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு கட்டடத்தின் தரைதளத்தில் இருந்த கார் பழுதுபார்க்கும் மையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. அதன் மேல்தளத்தில் உள்ள விடுதிகளில், இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இந்த தீ விபத்தில், ௧௦ பேர் உயிரிழந்தனர். அதில், ஏழு … Read more

Tianzhou-5 சரக்கு விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா..

சீனா சரக்கு விண்கலமான Tianzhou-5 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. வென்சாங் விண்கல ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச்-7 ராக்கெட் மூலம் Tianzhou-5 விண்கலம் செலுத்தப்பட்டதாகவும், விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தின் கட்டுமானப்பணிக்கான பொருட்களை வழங்குவதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. Source link

இன்று உலக கருணை தினம்| Dinamalar

கருணை என்பது அனைவரிடமும் எவ்வித பாகுபாடின்றி அன்பு செலுத்துவது. மதம், அரசியல் என அனைத்துக்கும் அப்பாற்பட்டு விளங்கும் கருணையை போற்றும் விதமாக . ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கப்பட்ட கருணை அமைப்பு சார்பில் 1998 முதல் நவ. 13ல் கடைபிடிக்கப்படுகிறது. கருணையுடன் இருப்பது மகிழ்ச்சிக்கான ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். இதன் காரணமாகவே மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை போலவே கருணை உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். கருணை உணர்வோடு இருப்பது … Read more

சரக்கு விண்கலம் பயணம் சீனாவின் முயற்சி வெற்றி| Dinamalar

பீஜிங், விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலத்தை, சீனா வெற்றிகரமாக ஏவியது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தலைமையில், விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்நிலையில், நம் அண்டை நாடான சீனா, விண்வெளியில் தனக்கென தனியாக ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை சீனா ஏற்கனவே அனுப்பி வைத்து உள்ளது.இதன் ஒரு பகுதியாக, ஆய்வு … Read more

சீனாவில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்..

சீனாவில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலம் 7 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்ட மறு நாளே, அந்நாட்டில் புதிதாக 11 ஆயிரத்து 950 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதனால் சுமார் 19 மில்லியன் மக்கள் வசிக்கும் குவாங்ஷூ மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குவாங்ஷூவில் இருந்து பெய்ஜிங் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. … Read more

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி; 15ம் தேதி அறிவிப்பை வெளியிடும் டிரம்ப்.!

கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, அமெரிக்காவின் 45வது அதிபராக டிரம்ப் பதவியேற்றார். தொடர்ந்து 4 ஆண்டுகள் 2020 வரை அதிபராக இருந்த டிரம்ப், வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன டிரம்ப், கடந்த 2020ம் நடைபெற்ற தேர்தலில், தற்போதயை அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் தோற்றார், இந்தநிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் … Read more

சரக்கு விண்கலம் பயணம்: சீனாவின் முயற்சி வெற்றி| Dinamalar

பீஜிங் : விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு மையத்துக்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலத்தை, சீனா வெற்றிகரமாக ஏவியது.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தலைமையில், விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.ரஷ்யா உட்பட பல நாடுகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.இந்நிலையில், நம் அண்டை நாடான சீனா, விண்வெளியில் தனக்கென தனியாக ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை சீனா ஏற்கனவே அனுப்பி வைத்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆய்வு … Read more

சீனாவின் சாதனையை இந்தியா முறியடிக்குமா?..

உலக மக்கள்தொகை 800 கோடியை கடந்து விட்டதாக அமெரிக்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 11ம் தேதி ஐ.நா. வெளியிட்ட வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15ஆம் தேதி உலக மக்கள்தொகை 800 கோடியை தொடும் என கணித்திருந்தது. அது தற்போது கடந்து விட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலக மக்கள் தொகையானது சராசரியாக 1.10 சதவீதம் அதிகரிக்கிறது. அதன் அடிப்படையில், ஐ.நா கணிப்பின்படி அடுத்த ஆண்டு அதிக மக்கள் … Read more

லண்டனில் உணவுப் பொருட்கள் கடும் விலையேற்றம்.. உணவு வங்கி துவங்கி ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிலை..

லண்டனில் உணவுப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தினால் உணவு வங்கி துவங்கி ஏழைகளுக்கு உணவு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வல்லரசு நாடான இங்கிலாந்தில் தற்போது பால் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், லண்டனில் அறக்கட்டளை மூலமாக உணவு வங்கி ஏற்பாடு செய்து ஏழைகள், முதியவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்து உணவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், கடந்தாண்டில் நிதி உதவி வழங்கியவர்கள் கூட தற்போது உதவி பெறும் … Read more

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பள்ளிகளை இழுத்து மூட உத்தரவு!

கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகளை மறு உத்தரவு வரும் வரை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி … Read more