அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் தற்கொலை| Dinamalar
வாஷிங்டன் : அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ‘கோல்டன் கேட் பிரிட்ஜ்’ என்ற உயரமான பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து இந்திய வம்சாவளி சிறுவன் தற்கொலை செய்துகொண்டான். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ௧௬ வயது இந்திய வம்சாவளி சிறுவன் அங்கு 12ம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் இச்சிறுவன் கோல்டன் கேட் பிரிட்ஜ் பாலத்தில் இருந்து கடலுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக, அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர். பாலத்தில் இருந்து சிறுவன் … Read more