NASA ALERT: பூமியை நோக்கி வரும் 4 சிறுகோள்கள்! மோதினால் என்ன ஆகும்?

பூமியை நோக்கிச் வரும் ஆபத்தான நான்கு சிறுகோள்கள் இன்று தாக்கக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் கூற்றுப்படி, இன்று பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகில் வரவிருக்கும் நான்கு சிறுகோள்களால் உலகில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படலாம். ஏனெனில் ஒன்றல்ல, பூமியை நோக்கி பயங்கர வேகத்தில் வந்து கொண்டிருக்கும் நான்கு ஆபத்தான சிறுகோள்கள் இவை என்பதும், அவற்றில் சில ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வேகத்தில் பயணிக்கின்றன என்பதும் கவலை அளிக்கிறது. ஆனால் ஆறுதல் தரும் செய்தியாக, அவற்றில் சில பூமியைத் தாக்காது … Read more

மலேசிய பிரதமராக அன்வர் இப்ராகிம் பதவியேற்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் 10-வது பிரதமராக சீர்திருத்தவாத தலைவர் அன்வர் இப்ராகிம் (75) நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மலேசியாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்வர் இம்ராகிமின் நம்பிக்கை கூட்டணி 82 இடங்களில் வென்றது. இங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 112 உறுப்பினர்கள் தேவை. முன்னாள் பிரதமர்முகைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி 73 இடங்களில் மட்டுமே வென்றது. யாருக்கும் … Read more

ஒற்றைப் பெயர் இருந்தால் விசா இல்லை யுஏஇ அறிவிப்பு

புதுடெல்லி: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி பாஸ்போர்ட்டில் ஒற்றை பெயர் மட்டும் இருந்தால், அந்த நபருக்கு விசா வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விசா வழங்கப்பட்டிருந்தால் அந்த நபர் அனுமதிக்க முடியாத பயணியாக கருதப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை சுற்றறிக்கையாக வெளியிட்டுஉள்ளது. Source link

ஆப்பிரிக்க தலைவர்களின் DRC போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி கவலை இல்லை: M23 கிளர்ச்சிக் குழு

ஆப்பிரிக்க தலைவர்களின் போர்நிறுத்த ஒப்பந்தம் எங்களை ஒன்றும் செய்யாது என M23 கிளர்ச்சி இராணுவ குழு கூறுகிறது. கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்துடன் நேரடி உரையாடலுக்கு அழைப்பு விடுத்த கிளர்ச்சிக் குழு, “இந்த ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தை சமூக ஊடகங்களில் பார்த்து தெரிந்துக் கொண்டோம். அந்த கூட்டத்தில் M23 தரப்பில் இருந்து யாரும் இல்லை, அரசாங்கம் உண்மையில் எங்களைப் பற்றி கவலைப்படவில்லை, எனவே அந்த போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக எங்களுக்கு கவலை இல்லை என்று M23 இன் அரசியல் … Read more

ஆப்கனில் மீண்டும் கசையடி| Dinamalar

காபூல்: ஆப்கனில், குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் ‘கசையடி’ தரும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள தலிபான்கள், 1990களில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது கடைபிடித்த தண்டனை முறைகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர். குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில், கசையடி தரும் தண்டனை முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. சில குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது … Read more

உயரமான குடியிருப்பு கட்டடம்; துபாயில் சாதனை| Dinamalar

துபாய் : உலகின் உயரமான குடியிருப்பு கட்டடம் துபாயில் கட்டப்பட்டு வருகிறது. இது எப்போது திறக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. 100 மாடிகளைக்கொண்ட இக்கட்டடம் ‘ஹைபர் டவர்’ என அழைக்கப்படுகிறது. இதன் உயரம் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது துபாயில் 1289 அடியில் உயரமான குடியிருப்பு கட்டடம் உள்ளது. உலகின் உயரமான குடியிருப்பு கட்டடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் டவர் (1550 அடி ) இதுவரை உள்ளது. அதை விட உயரமாக ஹைபர் டவர் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே … Read more

மலேஷியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவி ஏற்பு| Dinamalar

கோலாலம்பூர், நீண்ட இழுபறிக்கு பின், மலேஷியாவின் 10வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் நேற்று பதவி ஏற்றார். தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் பார்லிமென்டுக்கு கடந்த 19ல் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 222 இடங்களில் ஆட்சி அமைக்க, 112 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பார்லி அமைந்தது. மக்கள் நீதி கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பகதான் ஹரப்பான் கூட்டணி 82 இடங்களை வென்றது. முன்னாள் பிரதமர் முகைதீன் … Read more

ஐ.எஸ்.ஐ., முன்னாள் தலைவர் பாக்., ராணுவ தளபதியானார்| Dinamalar

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் குமர் ஜாவத் பஜ்வா, ௬௧, வரும் ௨௯ல் பணி ஓய்வு பெறுகிறார். கடந்த, ௨௦௧௬ல் மூன்றாண்டுகளுக்கு ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட அவருக்கு, மேலும், மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இருந்தாலும், ராணுவமே முக்கிய முடிவுகளை எடுக்கும். கடந்த ௭௫ … Read more

5 கொலைகள் செய்த நபருக்கு திரிபுராவில் துாக்கு தண்டனை| Dinamalar

அகர்தலா, திரிபுராவில், ஐந்து பேரை கொலை செய்தவருக்கு, நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் மானிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு,ஹோவாய் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி பிரதீப் தேப்ராய், 40, கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி, தன் இரண்டு மகள்களை கம்பியால் அடித்து கொலை செய்தார். பின், அங்கு வந்த தன் சகோதரரையும் கொலை செய்தார். அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்த அவர், சாலையில் சென்ற இருவரை … Read more

ஆப்கனில் அமலுக்கு வந்தது மீண்டும் கசையடி தண்டனை| Dinamalar

காபூல், ஆப்கனில், குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் ‘கசையடி’ தரும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், மீண்டும் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள தலிபான்கள், 1990களில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது கடைப்பிடித்த தண்டனை முறைகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர். இதன்படி, ஆப்கானிஸ்தானில் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில், கசையடி தரும் தண்டனை முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து, சில குற்ற வழக்குகளில் … Read more