அடுத்த ஆண்டு பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் விசிட் அடிப்பார்கள்… அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார். இவர் 1996ம் ஆண்டு தனது 84வது வயதில், காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.  இவரது கணிப்புகளில்  85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.  அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான் … Read more

பெண்களின் முகங்கள், பிறப்புறுப்புகளில் பாயும் பெல்லட் குண்டுகள்: ஹிஜாப் போராட்டத்தை ஒடுக்க ஈரான் கொடூரம்

தெஹ்ரான்: ஈரானில் கட்டாய ஹிஜாப்பை எதிர்த்து போராடும் பெண்களின் மீது பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள், “சமீபத்தில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பெண்கள் முகங்கள் மீதும், அவர்களது பிறப்புறுப்புகள் மீதும் பாதுகாப்புப் படையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இப்பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறும்போது, “20 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவருக்கு நான் சிகிச்சை அளித்தேன். கிட்டதட்ட 20 பெல்லட் குண்டுகள் அவரது … Read more

சபஹார் துறைமுகத்தைப் பயன்படுத்த இந்தியாவிற்கு முழு ஆதரவு: தலிபான் அறிவிப்பு!

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆட்சி ஈரானில் இந்தியா கட்டமைத்த சபாஹரைப் பயன்படுத்துவதற்கு ஆதரவளித்துள்ளது மற்றும் அதற்கான “வசதிகளை” வழங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. தாலிபான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மும்பையை மாஸ்கோவுடன் இணைக்கும் வகையிலான ஈரான் மற்றும் அஜர்பைஜான் வழியாக செல்லும் வடக்கு-தெற்கு சர்வதேச போக்குவரத்து தாழ்வாரத்தில் சபாஹர் துறைமுகத்தை சேர்க்கும் “முன்மொழிவை” வரவேற்றுள்ளது. “இது தொடர்பாக தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க ஆப்கானிஸ்தான் தயாராக உள்ளது” என்று அந்த அறிக்கையில் … Read more

Same Sex Marriage: தன்பாலின திருமண மசோதாவில் அதிபர் ஜோ பிடன் எப்போது கையெழுத்திடுவார்?

வாஷிங்டன்: ஒரே பாலின மற்றும் கலப்புத் திருமணத்தைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. வியாழக்கிழமை (2022 டிசம்பர் 8) இந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கையொப்பம் இட்டால் இந்த மசோதா சட்டமாகிவிடும். இந்த செய்தியை சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா இதுவாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு தன்பாலின திருமணம் செய்து கொள்வது அமெரிக்காவில் சட்டபூர்வமானது. அதற்கு … Read more

50 லட்சம் பெண்களுக்கு கல்வி: சமையல் கலைநிபுணர் முயற்சி| Dinamalar

நியூயார்க் : கேரளாவைச் சேர்ந்த பெண், தன் 96 வயதில் நான்காம் வகுப்பில் தேர்ச்சி பெற்றது குறித்து அறிந்த அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் விகாஸ் கன்னா, 50 லட்சம் இளம் பெண்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கும் இயக்கத்தை துவக்கியுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா, குடும்ப சூழ்நிலையால் சிறு வயதில் படிக்க முடியவில்லை. தன் 96 வயதில் பள்ளியில் சேர்ந்து படிக்கத் துவங்கினார். அவர் நான்காம் வகுப்பு … Read more

போதைப் பொருள் கடத்திய 15 பேர் சுட்டுக்கொலை| Dinamalar

பாங்காக் : தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதால் இங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, மியான்மர் எல்லையில் பாங் மாவட்டத்தின் சியாங்மை வனப்பகுதியில், போதைப் பொருள் கடத்தல் கும்பல் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது, தப்பி ஓடிய கும்பல் மீது, வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த வேட்டையில், கடத்தல் கும்பலைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் தரப்பில் … Read more

உலக பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்ட எலான் மஸ்க்

வாஷிங்டன், உலக அளவில் பணக்காரர்களாக உள்ளவர்களின் தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். இவரை விட, லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்டு அர்னால்ட் என்பவர் அதிக சொத்து மதிப்புடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன்படி இவரது சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்து 30 ஆயிரத்து 866 கோடி … Read more

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பொதுவெளியில் மரண தண்டனை விதிப்பு

காபூல், ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன்பிறகு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி சிறுபான்மையினரின் ஷரியத் சட்டத்தின் படியே ஆட்சி நடைபெறும் என்று அறிவித்தனர். பொதுமக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதனை பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்தனர். தொடக்கக் கல்வியில் பெண்களுக்கு அனுமதி அளித்தும் மேல்நிலைக் கல்வியை மறுத்தனர். பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாகச் செல்வதற்கும் தடை. இது போன்ற … Read more

அமெரிக்கா: மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி; வரலாறு படைத்த வாலிபர்

நியூயார்க், அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் இருந்து கிழக்கே இயர்லே என்ற சிறிய நகரத்திற்கான மேயர் தேர்தலில், சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து போட்டியிட்ட ஜெய்லன் ஸ்மித் என்பவர் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நகரின் சாலை மற்றும் துப்புரவு சூப்பிரெண்டாக உள்ள நெமி மேத்யூஸ் என்பவரை வீழ்த்தி ஸ்மித் வென்றுள்ளார். ஸ்மித்துக்கு 18 வயதே ஆகிறது. இதனால், அமெரிக்க வரலாற்றில் மிக இளம் வயதில் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். … Read more

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி; துறைமுகத்தில் ரூ.44.47 கோடி இறக்குமதி பொருட்கள் தேக்கம்

கராச்சி, இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதனால், பொதுமக்கள் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இலங்கையில் வன்முறை பரவிய நிலையில், அதிபர் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இதன்பின்னர், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் நிலைமை தணிந்துள்ளது. எனினும், எரிபொருள், உணவு பொருட்கள் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றில் இருந்து மக்கள் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில், மற்றொரு அண்டை … Read more