2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத புதிருக்கு தீர்வு கண்ட கேம்பிர்ட்ஜ் பல்கலைகழக இந்திய மாணவர்!
கேம்பிரிட்ஜ் பலகைகழகத்தின் இந்திய மாணவர் ரிஷி ராஜ்போபட் 2,500 ஆண்டுகள் பழமையான சமஸ்கிருத புதிரை, சமஸ்கிருத மொழியின் தந்தை என்று அழைக்கப்படும் பாணினி எழுதிய இலக்கண விதியை டிகோட் செய்து சாதித்துள்ளார். கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து பல சமஸ்கிருத அறிஞர்களால் தீர்க்க முடியாமல் போன இலக்கண புதிருக்கு இறுதியாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ரிஷி ராஜ்போபட் தீர்வு கண்டுள்ளார். பி எச் டி மாணவரான அவரது ஆய்வறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. ரிஷி ராஜ்போபட், சமஸ்கிருந்த … Read more