கண்ணீருடன் விடை பெற்றார் பெடரர்| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில், தனது கடைசி போட்டியில் விளையாடிய சுவிட்சர்லாந்தின் பெடரர், கண்ணீருடன் விடை பெற்றார். இங்கிலாந்தின் லண்டனில், லேவர் கோப்பை டென்னிஸ் 5வது சீசன் நடக்கிறது. இதில் ஐரோப்பா, உலக அணிகள் மோதுகின்றன. ஐரோப்பா அணி சார்பில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். … Read more