முந்தும் ரிஷி சுனக்: இன்று மாலையே இங்கிலாந்து பிரதமராக வாய்ப்பு!

இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் ராஜினாமாவையடுத்து அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ், பதவியேற்ற 6 வாரங்களிலேயே ராஜினாமா செய்து விட்டார். இதைத் தொடர்ந்து புதிய பிரதமர் ஒரு வாரத்தில் தேர்வுசெய்யப்படுவார் என்று ஆளும்கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது. இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. பிரதமர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யவும், போட்டியாளர்கள் இறுதி செய்யப்படவும் … Read more

உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை!

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் சொய்குவுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் நிலவரம் குறித்தும் சர்வதேச பிரச்சினைகள் தொடர்பாகவும் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ரஷ்யாவிடம் வலியுறுத்தியுள்ளது. இதே போன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர், நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், உக்ரைன் போர் நடைபெறும் சூழலில் … Read more

உக்ரைனிலிருந்து இந்தியர்கள் எப்படி வெளியேற வேண்டும்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேறுவதற்கான ஐந்து வாய்ப்புகள் குறித்து அங்குள்ள இந்திய துாதரகம் அறிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக தாக்குதலின் வேகத்தை ரஷ்யா குறைத்திருந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்களின் மீது ஏவுகணைகளை … Read more

கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டில் 3-ம் முறையாக ஜி ஜின்பிங் அதிபராக தேர்வு: உலக வளர்ச்சிக்கு சீனா தேவைப்படுவதாக பேச்சு

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வதுதேசிய மாநாடு கடந்த 16-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. மாநாட்டின் கடைசி நாளான நேற்று கட்சியின் மூத்த தலைவர்கள் 200 பேர் அடங்கிய புதிய மத்தியகுழு உருவாக்கப்பட்டது. இந்தமத்திய குழு, அதிபர் பொறுப்புக்கு 3-வது முறையாக ஜி ஜின்பிங்கையும், நிலைக்குழுவுக்கு இதர உறுப்பினர்களையும் தேர்வு செய்தது. அதிபராக தேர்வான பிறகு ஜி ஜின்பிங் பேசியதாவது: உலகத்தின் ஒத்துழைப்பின்றி சீனா மேம்பாடு காண முடியாது. அதேபோன்று, உலகத்தின் வளர்ச்சிக்கும் சீனாவின் தேவை அவசியம் … Read more

பழங்குடியினர் மோதல்: 220 பேர் பலி| Dinamalar

கெய்ரோ: சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்ரிக்க நாடான சூடானில், புளூ நைல் மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியினரிடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருகின்றனர். இந்த மோதலில், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் என இதுவரை, 220 பேர் கொல்லப்பட்டுஉள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து உள்ளனர். இதையடுத்து, புளூ நைல் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பித்து அந்த மாகாணத்தின் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். சமரச … Read more

உக்ரைனிலிருந்து இந்தியர்கள் எப்படி வெளியேற வேண்டும்?| Dinamalar

கீவ் : ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து உள்ளதை அடுத்து, உக்ரைனிலிருந்து இந்தியர்கள் வெளியேறுவதற்கான ஐந்து வாய்ப்புகள் குறித்து, அங்குள்ள இந்திய துாதரகம் அறிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக தாக்குதலின் வேகத்தை ரஷ்யா குறைத்திருந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்களின் மீது ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுவேன்: இந்திய வம்சாவளி வேட்பாளர் ரிஷி சுனக் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல், பிரதமர் லிஸ் ட்ரஸ் கடந்த 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இங்கிலாந்து முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சா வளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியில் 357 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 100 எம்.பி.க்கள் … Read more

மூன்றாவது முறையாக சீன அதிபரானார் ஜிங்பிங்| Dinamalar

பீஜிங் : சீன அதிபர் ஷீ ஜிங்பிங், 69, தொடர்ந்து மூன்றாவது முறையாக அந்தப் பதவியில் நீட்டிக்கும் வகையிலான தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. நம் அண்டை நாடான சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை உள்ளது. கட்சியின் சட்டவிதிகளின்படி, அதிபர் பதவியில் ஒருவர் தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்க முடியும். இதன்படி, 2012ல் அதிபராக பதவியேற்ற ஜிங்பிங்கின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. கட்சி, ஆட்சி மற்றும் ராணுவத்தின் தலைமை பொறுப்புகளை தன் வசம் வைத்துள்ள … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் ரிஷி சுனாக் போட்டி| Dinamalar

லண்டன், அக். 24- பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் நேற்று அறிவித்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும். இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார். ஆனால், … Read more

England PM: இங்கிலாந்து பிரதமராக மகுடம் சூடுவாரா ரிஷி சுனக்?

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியில் இருந்து வெளியேறிய நிலையில், இங்கிலாந்தின் பிரதமராகத் தயார் என்று ரிஷி சுனக் அறிவித்துள்ளார். தன்னை முறைப்படி பிரதமர் வேட்பாளராக அறிவித்த அவர்ர், ‘பொருளாதாரத்தை சரிசெய்ய வேண்டும்’ என்று தனது விருப்பத்தையும் தெரிவித்து இருக்கிறார். வேட்பாளராக களம் இறங்குவதை அறிவித்த ரிஷி சுனக், இங்கிலாந்து சிறந்த நாடு “ஆனால் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம்” என்றும், அதனால்தான் “கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் அடுத்த பிரதமராகவும் வேட்பாளராக நிற்கிறேன்” என்று சுனக் கூறினார். … Read more