துப்பாக்கிச்சூடு எதிரொலி; இம்ரான் கானுக்கு கூடுதல் கமாண்டோ படை பாதுகாப்பு
பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகிய பிரச்சனைகளுக்கு இம்ரான் கானின் மோசமான ஆட்சிமுறையே காரணம் என குற்றம் சாட்டி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. அதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரிஃபின் சகோதரர், ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து வெளிநாட்டு சதி காரணமாக தனது அரசு கவிழ்க்கப்பட்டது என கூறியும், உள்நாட்டு அரசுக்கு … Read more