ஆட்குறைப்புக்கு ஆயத்தமாகிறது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா: தகவல்

நியூயார்க்: அண்மையில் சமூகவலைதளமான ட்விட்டரில் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு இதுவரை மெட்டா நிறுவனம் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. வரும் புதன்கிழமைக்குள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து மெட்டா அதிகாரபூர்வ தகவலை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச பொருளாதார மந்தநிலை, டிக்டாக் உள்ளிட்ட தலங்கள் விடுக்கும் சவால், ஆப்பிளின் … Read more

ராணுவ பயிற்சி முகாமில் தற்கொலைப்படைத் தாக்குதல் – 5 பேர் பலி

சோமாலியா ராணுவ பயிற்சி முகாமில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் பின்னணியில் அல் கொய்தா ஆதரவு பெற்ற அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தலைநகர் மொகடிஷூவில் கடந்த 29-ந் தேதியன்று நிகழ்த்தப்பட்ட இரட்டை கார் குண்டுவெடிப்புகளில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் நடைபெற்று 2 வாரங்களே ஆகும் நிலையில், ராணுவ பயிற்சி முகாமில் தற்போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். Source link

கடலின் நடுவே கரும் மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் விண்ணை நோக்கி தூக்கி அடித்த சூறாவளிக் காற்று..!

துருக்கியின் ஏஜியன் கடற்கரையில் நீண்ட சூறாவளி காற்று, கடலின் நடுவே சுழன்றடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. தென்மேற்கு முகலா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான டட்காவில், கடலில்  சூறாவளி  காற்று வீசியது. இந்த காட்சியை உள்ளூர் வாசிகள் தத்ரூபமாக படம்பிடித்துள்ளனர்.  Source link

பாகிஸ்தானில் சீனர்களுக்கு புல்லட் புரூப் கார்கள்| Dinamalar

இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் நெருங்கிய நட்புடன் உள்ளன. பல நாடுகளை இணைக்கும் சாலை திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தின் உய்குரில் இருந்து, பாகிஸ்தானின் கவாடர் துறைமுகத்தை இணைக்கும் வகையில் சாலை அமைக்கப்படுகிறது. சீனா – பாகிஸ்தான் பொருளாதார பெருவழிப் பாதை என்ற பெயரில் இந்த திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் … Read more

பிரிட்டன் இளவரசர் பட்டத்தை பறிக்கும் முடிவில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் III?

லண்டன்: இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ், தனது மகனும், நாட்டின் இளவரசருமான ஹாரியின் இளவரசப் பட்டத்தையும் அவரது மனைவி மேகன் மார்க்கலின் மற்றும் குழந்தைகளுக்கான அரச பட்டங்களை பறிக்கலாம் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இளவரசர் சார்லஸ், வெளியிடவிருக்கும் ‘ஸ்பேர்’ புத்தகம் மற்றும் நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியால் அரச குடும்பத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அவர்களின் அரச பட்டங்கள் பறிக்கப்படலாம் என்று எழுத்தாளர் டாம் போவர் கூறினார். “அவர் (பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ்) மேகன் மற்றும் இளவரசர் … Read more

பாகிஸ்தானில் பொருளாதார காரிடார் திட்டத்தில் பணிபுரியும் சீனர்களுக்கு குண்டு துளைக்காத கார்

இஸ்லாமாபாத்: உலக நாடுகளுடன் நேரடி வர்த்தகத்தை சாத்தியப்படுத்தும் நோக்கில் சீனா சார்பில் பெல்ட் அண்ட்ரோடு இனிஷியேட்டிவ் என்ற பெயரில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை, பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் ரயில்வே, சாலை,துறைமுகம், சுரங்கம், எரிசக்தி உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் சீனா பெரும்முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தையும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைக்கும் சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டங்கள் (சிபிஇசி) … Read more

ஐ.நா. பொது சபையில் ரஷ்ய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு

நியூயார்க்: ஐ.நா. பொதுச் சபையில் நாஜி கொள்கைக்கு எதிராக ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்தது. 106 நாடுகளின் ஆதரவுடன் ரஷ்யாவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐ.நா. சபையில் சர்வதேச பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக, கலாச்சார, மனித உரிமைகள், அரசியல், நிர்வாகம், நீதி என 6 குழுக்கள் உள்ளன. இதில் சமூக – கலாச்சார – மனித உரிமைகள் குழுவின் கூட்டம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பரில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், உறுப்பு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்கள் … Read more

லாஸ் வேகஸ் நகரில், 40 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பார்முலா ஒன்..!

40 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் மீண்டும் பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற உள்ளது. அதனை அறிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட கலை நிகழ்ச்சி விருந்தில் நட்சத்திர வீரர்கள் லீவிஸ் ஹாமில்டன், செர்ஜியோ பெரஸ் ஆகியோர பங்கேற்றனர். லாஸ் வேகாஸ் நகரின் முக்கிய அடையாளங்களாக கருதப்படும்  சூதாட்ட விடுதிகள், ரிசார்டுகள் அருகே கார்கள் சீறிப்பாயும் வகையில் 6 கிலோமீட்டர் தூர ரேஸ் டிராக் வடிவமைக்கப்பட்டுள்ளது. Source link

ஏரிக்குள் விழுந்தது விமானம் தான்சானியாவில் 19 பேர் பலி| Dinamalar

நைரோபி : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில், ஒரு சிறிய பயணியர் விமானம் நேற்று விபத்துக்குள்ளாகி, ஏரிக்குள் விழுந்ததில், 19 பேர் உயிரிழந்தனர். தான்சானியாவின் பிரிசிசன் விமானம், தார் ஏ சலாம் கடற்கரை நகரில் இருந்து ௪5 பயணியர் மற்றும் ஊழியர்களுடன், புகோபா நகரை நோக்கி நேற்று காலை புறப்பட்டது. விமானம் புகோபாவுக்கு அருகே 328 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது, விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. மேலும், மோசமான வானிலை மற்றும் மழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் … Read more

தற்கொலைப் படை தாக்குதல் சோமாலியாவில் 15 பேர் பலி| Dinamalar

மொகாதிசு : கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரான மொகாதிசுவில், ஜெனரல் தகபதன் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இங்கு, நேற்று முன் தினம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், ௧௫ அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு, மே மாதம் அதிபர் ஹசன் ஷேக் மொகமுத் தலைமையில், அல் குவைதா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் அமைப்பை எதிர்கொள்வது குறித்து, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து, கடந்த வாரம், மொகாதிசுவில் நடத்தப்பட்ட … Read more