இரவு விடுதியில் தீ விபத்து ரஷ்யாவில் 15 பேர் பலி| Dinamalar
மாஸ்கோ, ரஷ்யாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 15 பேர் உடல் கருகி பலியாகினர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து, 340 கி.மீ., தொலைவில் உள்ளது கோஸ்ட்ரோமா என்ற நகரம். இங்கு மக்களின் பொழுது போக்கிற்காக ஏராளமான இரவு விடுதிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், இங்குள்ள ஒரு பிரபலமான இரவு விடுதியில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது; ஒருவரை ஒருவர் தாக்கினர். இவர்களில் ஒருவர் துப்பாக்கியால் … Read more