தாய்லாந்தில் ராணுவ கல்லூரியில் துப்பாக்கிச்சூடு; 2 வீரர்கள் உயிரிழப்பு
பாங்காக், தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் ராணுவ கல்லூரி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கல்லூரி வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது கல்லூரியில் பணியில் இருந்த 59 வயதான ராணுவ வீரர் ஒருவர் திடீரென சக வீரர்களை துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவ வீரர் சுட்டதில் 3 வீரர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து அந்த ராணுவ வீரர் அங்கிருந்து … Read more