பசுபிக் பெருங்கடலில் விழுந்த சீன ராக்கெட்டின் பூஸ்டர்!

சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட் கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சீனாவின் விண்வெளி நிலையமான டியாங்காங்கை கட்டமைப்பதற்கு உதவியாக ஏவப்பட்ட இந்த ராக்கெட்டின் பாகமான பூஸ்டர் அதன் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகியது. இந்த பாகம் பூமியில் எந்நேரமும் விழலாம் என அஞ்சப்பட்டது. மேலும், மிகப்பெரிய பாகமான பூஸ்டர் பூமியின் எந்த பகுதியில் விழப் போகிறது என்பதும் தெரியாமல் இருந்தது. இதனால், மிகப்பெரிய சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சம் தெரிவிக்கப்பட்டது. இந்த … Read more

சீனா விண்ணில் அனுப்பிய ராக்கெட் பாகங்கள் பசிபிக் பெருங்கடலில் விழுந்தன

பீஜிங், சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதியை கொண்டு செல்வதற்காக 108 அடி நீளமும், 23 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட ராக்கெட்டானது கடந்த அக்டோபர் 31-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அது புவி வட்டபாதைக்குள் நுழைந்தது. அந்த உபகரணங்களை அனுப்பி விட்டு, பின்னர், ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மீண்டும் பூமியை நோக்கி திரும்பியது. எனினும், இந்த ராக்கெட் பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற … Read more

வேறு வழியே இல்லை… நாள் ஒன்றுக்கு $4 மில்லியன் இழப்பு: பணி நீக்கம் குறித்து எலான் மஸ்க்!

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரபல மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டர் தலைவராக பொறுப்பேற்றார். அதிலிருந்து, பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனேயே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், நிறுவனத்தின் கொள்கைத் தலைவர் விஜயா காடே மற்றும் பலரை நிறுவனத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறார்.  … Read more

புதைத்தாலும் முளைப்பேன்.. என்னை கொல்ல முயல்வது வீண்.. இம்ரான் கான்

Imran Khan assassination attempt : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது நேற்று முன்தினம் மாலையில், ஒருவர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இம்ரான் மட்டுமில்லாமல் அவரது இரண்டு உதவியாளர்களின் கைகளிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.  தாக்குதலில் இம்ரான் கானின் ஆதரவாளர் உயிரிழந்தார். மேலும், மொத்தம் 13 பேர் கூட்ட நெரிசலில் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் உடனடியாக கைதுசெய்தனர். மேலும் ஆட்டோமேடிக் ரைஃபிள் துப்பாக்கி … Read more

கட்டுப்பாட்டை இழந்த சீனா ராக்கெட் பாகம் – பூமியில் விழும் அபாயம்

நியூயார்க்: சீன ராக்கெட்டின் மிகப்பெரிய பாகமான பூஸ்டர் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் அது எப்போது வேண்டுமானாலும் பூமியின் மீது விழலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீன ராக்கெட்டின் பாகம் பூமியில் விழுவது இது முதல் முறையல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன ராக்கெட்டின் பாகங்கள் கட்டுப்பாட்டை இழந்து பூமியின் மீது விழ உள்ளது இது 4-வது முறை என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் விண்வெளி குப்பைகள் தரையில் விழுந்து பாதிப்பு ஏற்படும் வாய்ப்பை … Read more

வட கொரியாவின் கடலோரப் பகுதிகளில் ஒரே நேரத்தில் பறந்த 180 போர் விமானங்கள்.. சுற்றிவளைத்த தென் கொரியா.. பதற்றம் அதிகரிப்பு!

ஒரே நேரத்தில் வட கொரியாவின் 180 போர் விமானங்கள் நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் பறந்ததால் பதற்றம் அதிகரித்தது. இதுகுறித்து தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரிய போர் விமானங்கள் பறந்து சென்றது கண்டறியப்பட்டதால், அதனை எதிர்கொள்வதற்காக அதிநவீன எஃப்-35ஏ வகை போர் விமானங்கள் உட்பட 80 விமானங்களுடன் துரத்தி சென்றதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சரமாரியாக ஏவுகணைகளை வீசி வட … Read more

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் – வெளியுறவு துறை செயலர் வலியுறுத்தல்

நியூயார்க்: ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா பேசியதாவது: ஐ.நா. அமைதிப் படை தற்போது 12 நாடுகளில் அமைதி பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தியா சார்பில் சுமார் 5,800-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் 9 நாடுகளில் முகாமிட்டு அமைதியை நிலைநாட்டி வருகின்றனர். தீவிரவாதத்துக்கு எதிராக சர்வதேச சமூகம் ஓரணியில் திரளவேண்டும். தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து … Read more

ஒரே இரவில் கொட்டித் தீர்த்த பனிப் பொழிவு.. 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் அமைந்துள்ள Denver நெடுஞ்சாலையில் ஒரே நாள் இரவில் 2.5 அங்குல அளவிற்கு பனிப் பொழிவு இருந்ததால் 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கொட்டிக் கிடந்த பனிக்குவியலில் கார் சக்கரங்கள் சிக்கி வழுக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு பனிக்குவியலை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன Source link

இந்தியர்கள் திறமையானவர்கள்; இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடையும்: ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ(ரஷ்யா): இந்தியர்கள் திறமையானவர்கள் என்றும் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடையும் என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஒற்றுமை தினம் தலைநகர் மாஸ்கோவில் நேற்று(நவ. 4) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளாதிமிர் புதின் பேசியதாவது: இந்தியாவைப் பாருங்கள். அவர்கள் மிகவும் திறமையானவர்கள். ஊக்கத்துடன் செயல்படக்கூடியவர்கள். அவர்களால் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. விரைவில் அந்த நாடு வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனையை படைக்கும். இதில் சந்தேகமே இல்லை. ஏறக்குறைய 150 கோடி … Read more

பாகிஸ்தான் | முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிகிச்சைக்குப் பின் நலமுடன் உள்ளார்

இஸ்லாமபாத்: துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு(70), காலில் இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கிநேற்று முன்தினம் நீண்ட பேரணிநடத்த முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி திட்டமிட்டிருந்துது. இதில் பங்கேற்க குஜ்ரன்வாலா பகுதிக்கு சென்ற இம்ரான்கான், … Read more