நாடு கடத்தும் விவகாரத்தில் நிரவ் மோடி மேல்முறையீடு| Dinamalar
லண்டன்,தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முடிவை எதிர்த்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, 51, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு … Read more