ஆச்சர்யம்… கர்ப்பமடைந்ததை அறிந்த 48 மணிநேரத்தில் குழந்தை – அது எப்படி?

அமெரிக்காவின் ஓமஹா நகரில் ஆசிரியராக இருப்பவர் பெய்டன் ஸ்டோவர் (23). இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர் சில நாள்களுக்கு முன்னர், தனது உடற்சோர்வு குறித்து ஆலோசனை பெற மருத்துவரை சென்று சந்தித்துள்ளார்.  பெய்டன் முதலில், வேலைப்பளு காரணமாகதான் தனக்கு உடற்சோர்வு இருப்பதாக நினைத்துள்ளார். ஆனால், தனது உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்துள்ளார். அவரின் கால் கடுமையாக வீங்கியதாக கூறியுள்ளார்.  அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் கருவுற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும், மீண்டும் ஒரு பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். அதில், அவரின் கர்ப்பம் … Read more

எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் ஜோ பைடன் ஹிட்லரை போன்றவர்: துளசி கப்பார்ட்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் அமெரிக்காவின் முதல் பெண் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் துளசி கபார்ட் ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜோ பிடனும் அவரது அரசாங்கமும் நம்மை அணு ஆயுதப் போரை நோக்கித் தள்ளிவிடுவதாக துளசி கப்பார்ட் குற்றம் சாட்டினார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்திய-அமெரிக்க உறுப்பினர் துளசி கப்பார்ட், அமெரிக்க அதிபர் ஜோ பிடனை நாஜி சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளார். நவம்பர் 8 இடைக்காலத் … Read more

கொடூர கொலையாளியை காதலித்த பெண் சிறை அதிகாரி! சிறையில் பூத்த காதல்!

சிறையில் பூத்த காதல் கதை: பிரிட்டனில் ஒரு ஆச்சரியத்தை அளிக்கும் வினோத வழக்கு அம்பலமாகியுள்ளது. ஒரு பெண் சிறை அதிகாரி ஒரு கொடூரமான கொலையாளியைக் காதலித்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பூத்த காதலின் காரணமாக, சிறையில் இருந்த கொலையாளிக்கு உதவி செய்துள்ளார். கொலையாளி வேறு சிறைக்கு மாற்றப்பட்டபோது, ​​​​கொலையாளியை ஒரு போலி பெயருடன், அவள் தொடர்ந்து அவனை சந்தித்தாள். பின்னர், பெண் சிறை அதிகாரி கொலையாளியின் குழந்தையையும் பெற்றெடுத்தார். பெண் அதிகாரி, கைதியின் … Read more

ரஷ்ய தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் – மக்கள் பரிதவிப்பு

கீவ்: உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக, கீவ் உள்ளிட்ட நகரங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன. இதனால், உக்ரைன் மக்கள் பரிதவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியன், நேட்டோவில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதனால் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், பெரும்பாலும் ராணுவ நிலைகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. … Read more

பொருளாதார மந்த நிலை: செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட பிரதமர்!

அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்பு கோரினார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்றதைத் தொடர்ந்து புதிய அரசின் இடைக்கால பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல வரிச் சலுகைகள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. ஆனால், அமெரிக்க டாலருக்கு எதிரான பிரிட்டனின் கரன்சியான பவுண்டு கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதை அடுத்து, … Read more

மன்னிப்பு கேட்டார் பிரிட்டன் பிரதமர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் செய்த தவறுகளுக்கு பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் மன்னிப்பு கோரியுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகினார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே, பிரதமராக முடியும். இதன்படி கட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் போட்டியிட்டனர். பிரிட்டன் பிரதமராக லிஸ் … Read more

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி சீக்கிய குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் இறுதிச்சடங்கில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த சில மாநிலஙகளுக்கு முன் கலிபோர்னியா மாநிலத்தில் 8 மாத குழந்தை மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் மர்ம நபரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு சுட்டு கொலலப்பட்டனர். அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றிய முன்ளாள் ஊழியரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், டர்லாக் நகரில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் … Read more

Video: போர் விமான மோதும் பயங்கர காட்சி… 13 பேர் பலி!

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஐஸ்க் (Yeysk) நகரில், ரஷ்ய போர் விமானம் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. நேற்றிரவு ஏற்பட்ட இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.  ஐஸ்க், உக்ரைன் நாட்டிற்கு அருகில் உள்ள ரஷ்ய நகரம் என கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய போர் விமானத்தின், விமானிகள் விபத்திற்கு முன்னரே வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்துக்குள்ளானது சுகோய் சு-34 ரக சூப்பர்சோனிக் போர் விமானம் என தெரிவிக்கப்பட்டது. ராணுவ விமான நிலையத்தில் இருந்து பயிற்சியாக … Read more

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது: ஆஸ்திரேலியா

கான்பரா: ஜெர்சலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா அறிவித்தது. இந்த நிலையில், இம்முடிவை ஆஸ்திரேலியா மாற்றியுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வாங் பேசும்போது, “ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த முன்னாள் அரசின் முடிவை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியாது இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்கள் மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும். … Read more

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 21 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை… மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம்

அந்தமானில் 21 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்த இவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை அடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு … Read more