அனல் மின் நிலையம் மீது தாக்குதல்; இருளில் மூழ்கிய கிழக்கு உக்ரைன்: ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம்

கீவ்: உக்ரைனில் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி மின் விநியோகத்தை தடைப்படச் செய்த ரஷ்யப் படைகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய இத்தாக்குதல் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் இசியம் எனும் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கிய செய்திகள் வெளியாகின. இது ரஷ்ய போரில் திருப்புமுனை … Read more

சீன அதிபருக்கு கூடுதல் அதிகாரம்?கம்யூனிஸ்ட் சட்டத்தில் திருத்தம்!| Dinamalar

பீஜிங் : சீனாவில் அதிபர் ஷீ ஜிங்பிங்கிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், கட்சியின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியாக உள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலரான ஷீ ஜிங்பிங், அதிபர், சீன ராணுவத்தின் தலைவர் ஆகிய பதவிகளிலும் உள்ளார்.இந்நிலையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, அடுத்த மாதம் பீஜிங்கில் நடக்கவுள்ளது.இதில், கம்யூனிஸ்ட் கட்சியில் … Read more

சீன அதிபருக்கு கூடுதல் அதிகாரம்? கம்யூனிஸ்ட் சட்டத்தில் திருத்தம்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் : சீனாவில் அதிபர் ஷீ ஜிங்பிங்கிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், கட்சியின் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியாக உள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலரான ஷீ ஜிங்பிங், அதிபர், சீன ராணுவத்தின் தலைவர் ஆகிய பதவிகளிலும் உள்ளார்.இந்நிலையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, அடுத்த … Read more

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 21-வது நினைவு தினம் அனுசரிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் 21-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் செயல்பட்டது. அங்கிருந்த 110 அடுக்குமாடிகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் மீது கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல்-காய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இதில் 3,000 பேர் உயிரிழந்தனர். 25,000 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் … Read more

பிரிட்டன் அரச குடும்பத்தில் சமரசம் ஏற்படுமா?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிவி’ நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில் 2018ல் திருமணம் செய்து கொண்டார். அரண்மனையில் வசித்து வந்த அவர்கள், 2019ல் அரச குடும்பத்தைவிட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவில் குடியேறினர். இது, அரச குடும்பத்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின் பல பத்திரிகை பேட்டிகளில், அரச குடும்பத்தில் நிறவெறி உள்ளதாக … Read more

கிழக்கு பகுதியில் முக்கிய நகரங்களை உக்ரைன் மீட்டது – ரஷிய படைகள் பின்வாங்கின

கீவ், நேட்டோ அமைப்பில் சேர்ந்து உக்ரைன் பாதுகாப்பு தேட முயன்றது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை தன்னில் சேர்த்துக் கொண்டுள்ள ரஷியாவுக்கு, உக்ரைனின் இந்த நடவடிக்கை ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. முதலில் உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை தாக்குவதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு தாக்குதல் தொடுப்பதாகக் கூறிய ரஷியா பின்னர் ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள் என தனது தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியது. … Read more

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் தினம் அனுசரிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை கொண்டு மோதி தகர்த்தனர். அத்துடன், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சிலிவேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அமெரிக்காஇரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை கொண்டு மோதி தகர்த்தனர்.வில் அனுசரிக்கப்பட்டது. பெண்டகனில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் … Read more

ஸ்காட்லாந்தில் இருந்து லண்டனுக்கு பயணம் வழியெங்கும் ராணி எலிசபெத் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி

லண்டன், இங்கிலாந்து மக்களால் மட்டுமின்றி உலக மக்களாலும் நேசிக்கப்பட்ட ராணி எலிசபெத் (வயது 96) கடந்த 8-ந் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு லண்டனில் இறுதிச்சடங்கு 19-ந் தேதி நடக்கிறது. அன்று வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் மன்னராக சார்லஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அப்போது அங்கு எக்காளம் ஊதப்பட்டது. குண்டுகள் முழங்கின. இந்த நிகழ்ச்சியில் ராணி கமிலா, இளவரசர் வில்லியம் கலந்து கொண்டனர். இங்கிலாந்து பிரதமர் … Read more

குடியிருப்பு கட்டிடத்தின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த பேராசிரியை கைது..!

நொய்டாவில் குடியிருப்பு கட்டிடத்தின் பாதுகாவலரை கன்னத்தில் அறைந்த பெண் கைது செய்யப்பட்டார். கோட்வாலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த பேராசிரியை சுதபா தாஸ், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஒருவரிடம் வாக்குவாதம் செய்ததோடு திடீரென அந்த காவலரின் கன்னத்தில் பலமுறை அறைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி வெளியான நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட பேராசிரியை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். Source link

சீனாவில் கொரோனா பரவலை தடுக்க 500 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

பீஜிங், சீனாவில் 2019-ம் ஆண்டு டிசம்பரில் உகான் நகரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா தொற்று இன்னும் தொடர்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொற்றைக் கட்டுப்படுத்தி விட்டன. ஆனால் சீனா, ‘ஜீரோ கோவிட் கொள்கை’யை (கொரோனா தொற்று இல்லாத நாடு கொள்கை) பின்பற்றுவதால் இன்னும் பல நகரங்களில் கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் போன்றவற்றை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அங்கு கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்பியல் பல்கலைக்கழகத்தில் தொற்று வெடித்த நிலையில், அங்கு 488 மாணவர்கள், 19 … Read more