தொடரும் கரோனா உயிரிழப்புகள் – உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவல்

ஜெனீவா: கரோனாவால் உலகில் 44 வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று உலக அளவில் குறைந்து வருவதாகக் கருதப்படும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ், “கரோனா தொற்றும் உயிரிழப்புகளும் உலக அளவில் குறைந்து வருவது உண்மைதான். இது ஊக்கமளிக்கும் ஒரு விஷயம் எனற போதிலும், … Read more

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! – சுனாமி எச்சரிக்கை விடுப்பால் பரபரப்பு..!

7.7 ரிக்டர் அளவில் பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஏற்ப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.7 ஆக பதிவானது. பப்புவா நியூ கினியா ஒரு தீவு நாடாகும். இது ஆஸ்திரேலியாவிற்கு அருகே அமைந்துள்ளது. அப்பகுதிகளில், செயலில் உள்ள எரிமலைகள் அதிகமிருக்கும். அதுமட்டுமின்றி அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும் வழக்கம். இந்நிலையில், பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் … Read more

துபாயில் தரையிறங்கும் ’நிலா’… அங்க தான் சர்ப்ரைஸே- வியக்கப் போகும் உலகம்!

தொழில்நுட்பம் அதிரி புதிரியாய் வளர்ந்து நிற்கும் நிலையில், ஆச்சரியம் நிறைந்த மிகவும் பிரம்மாண்டமான கட்டிடங்களை உருவாக்குவது எல்லாம் சாதாரணமாகி விட்டது. அந்த வரிசையில் துபாயில் நிலவை போன்ற மிகவும் பெரிய சொகுசு விடுதி ஒன்றை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வடிவமைப்பு மட்டும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கனடா நாட்டை சேர்ந்த மூன் ஓல்டு ரிசார்ட்ஸ் (Moon World Resort Inc.,) என்ற நிறுவனம் களமிறங்குகிறது. 735 அடி உயரத்திற்கு உலகமே வியக்கும் அளவிற்கு பார்ப்பதற்கு நிலவை … Read more

75 ஆண்டுக்குப் பின் சகோதரியை சந்தித்த முதியவர்| Dinamalar

இஸ்லாமாபாத்:இந்தியா – பாக்., பிரிவினையால் குடும்பத்தினரை பிரிந்த சீக்கியர், 75 ஆண்டுக்குப் பின், தன் சகோதரியை சந்தித்த உருக்கமான சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது. நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அமர்ஜித் சிங், 80. கடந்த 1947ல் இந்தியா – பாக்., பிரிவினையின்போது, இவர், தன் குடும்பத்தினரை பிரிந்தார். சந்திக்க விருப்பம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இவரது பெற்றோர், பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர். அமர்ஜித் சிங்கையும், அவரது மூத்த சகோதரியையும் ஜலந்தரில் விட்டுச் சென்றனர். … Read more

அமெரிக்காவில் போலியோ வைரஸ்! உஷார்.

நியூயார்க்: கழிவு நீரில் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாங் ஐலாண்ட் எனுமிடத்திற்கு உட்பட்ட நசாவு கவுன்ட்டியில் கழிவுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அப்போது, அதில் போலியோ வைரஸ் கிருமிகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் அம்மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அவசரநிலையை பிரகடனம் செய்தார். இந்நிலையில் அங்கு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்க அனுமதியளிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார … Read more

செப்.11 தாக்குதல் நினைவு தினம்.. அமெரிக்காவில் அனுசரிப்பு..!

செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் சம்பவ நினைவு தினம் அமெரிக்காவில் இன்று அனுசரிக்கப்படுகிறது. விமானங்கள் மோதி சீட்டுக் கட்டு போல பிரமாண்ட 2 கட்டிடங்கள், சரியும் இக்காட்சியை நிச்சயம் நாம் மறந்திருக்க மாட்டோம். ஆம், உலகையே உலுக்கிய நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு காட்சிகள்தான் இவை. 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி 4 பயணிகள் விமானங்களை கடத்திய 19 அல்கொய்தா பயங்கரவாதிகள், அதில் 2 விமானங்களை நியூயார்க்கில் இருந்த ஆயிரத்து 300 … Read more

இம்ரான் கான் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்| Dinamalar

குஜ்ரன்வாலா: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சென்ற விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டது. விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதால், இம்ரான் கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கூட்டம் ஒன்றில் பங்கேற்க இஸ்லாமாபாத்தில் இருந்து குஜ்ரன்வாலாவுக்கு சிறப்பு விமானத்தில் இம்ரான் கான் சென்ற போது, நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு இம்ரான் காரில் சென்றார்.இம்ரான் கட்சி … Read more

மெண்டவாய் தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்த மக்கள்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் உள்ள மெண்டவாய் ((Mentawai )) தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மெண்டவாய் தீவுகளில் 6.1 என்ற ரிக்டர் அளவிலும், 5.3 என்ற ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில், மரக்கட்டை விழுந்து ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. Source link

70 லட்சம் இந்தியர்கள் மீட்பு: ஜெய்சங்கர் பெருமிதம்| Dinamalar

ரியாத்: கோவிட் காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த 70 லட்சம் இந்தியர்களை மீட்டு வந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். சவுதி அரேபியா சென்றுள்ள ஜெய்சங்கர், ரியாத் நகரில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடியாடினார். அப்போது அவர் பேசியதாவது: வந்தே பாரத் திட்டத்தின் கீழ், உலகம் முழுவதிலும் இருந்து 70 லட்சம் இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். இது போன்று யாரும் செய்தது கிடையாது. கோவிட் காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய மீட்பு பணி இதுவாகும். இதனால் தான் … Read more