பிரதமர் மோடி ஜப்பானின் பிரதமர் கிஷிடாவை சந்தித்தார்| Dinamalar
டோக்கியோ: ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை இன்று(செப்.,27) பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு திட்டமிட்டது.அதன்படி இன்று (செப்.,27) … Read more