மின்சாரத்தை மிச்சப்படுத்த வாரத்தில் 5 நாள் மட்டுமே பள்ளி, கல்லூரிகள் இயங்கும் – வங்காளதேச அரசு

டாக்கா, உலகின் பல நாடுகளை போல நம் அண்டை நாடான வங்காளதேசமும் தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறி வருகிறது.இந்நிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும்விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டும் இயங்க செய்யவும், சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின் … Read more

கொரோனா கட்டுப்பாடுகளால் திரும்ப முடியாமல் தவித்த இந்திய மாணவர்களுக்கு விசா – சீன அரசு

பீஜிங், சீனாவில் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகள் பயிலும் சுமார் 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் கொரோனா முதல் அலை காலத்தில் தாய்நாடு திரும்பினர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அவர்கள் தங்கள் படிப்பை தொடர சீனாவுக்கு திரும்பமுடியாமல் தவித்துவந்தனர். இந்நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு, சீனாவில் படிப்பைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்க சீனா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான விரிவான அறிவிப்பை டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டிருக்கிறது. அதை சுட்டிக்காட்டி, இந்திய … Read more

அமெரிக்க சபாநாயகரை தொடர்ந்து இண்டியானா மாகாணத்தின் கவர்னர் திடீர் தைவான் பயணம்

சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியும், அவரை தொடர்ந்து 5 அமெரிக்க எம்.பி.க்களும் அடுத்தடுத்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டதால் சீனா-தைவான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் கவர்னர் எரிக் ஹோல்காம்ப் நேற்று திடீர் பயணமாக தைவான் சென்றார். அவர் அங்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தினத்தந்தி Related Tags : இண்டியானா தைவான் அமெரிக்க

இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி கைது

இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நபரை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாதியை கைது செய்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த அந்த அமைப்பு, இந்தியாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி நாசவேலையில் ஈடுபட அந்த பயங்கரவாதி திட்டமிட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவில் கைதான அந்த நபர், மத்திய ஆசிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் துருக்கியில் ஐ.எஸ். இயக்கத் தலைவர்களில் ஒருவரால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்பட்டவர் என்றும் … Read more

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி

சியோல், அணு ஆயுதமற்ற நாடாக… ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதுமட்டும் இன்றி இந்த விவகாரத்தில் வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதே சமயம் இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்ற … Read more

ஜப்பான் பிரதமருக்கு கொரோனா| Dinamalar

டோக்கியோ-ஜப்பான் பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, 65, சில நாட்களாக சளி மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்தார்.இதைத் தொடர்ந்து லேசான காய்ச்சலும் ஏற்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மாளிகையிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. டோக்கியோ-ஜப்பான் பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி … Read more

சீனாவில் அதிகரிக்கும் மின்வெட்டு பிரச்சனை-அலங்கார விளக்குகளை பயன்படுத்த தடை

சீனாவில் நீடித்து வரும் வெப்ப அலையால் மின்வெட்டு அதிகரித்து வரும் நிலையில், ஷாங்காயின் முக்கிய இடங்களில் ஒளிரும் அலங்கார விளக்குகளை அணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Huangpu ஆற்றின் இரு கரையில் உள்ள பில்போர்டுகள், வீடியோ திரைகள் ஆகியவற்றை பயன்படுத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். சிச்சுவான் மாகாணத்தில் அதிக மின்பற்றாக்குறை நிலவுவதால், வரும் 25-ம் தேதி வரை டெஸ்லா, டொயோட்டா உள்ளிட்ட பல தொழிற்சாலைகளுக்கு மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

சிங்கப்பூரில் தன்பாலின உறவுக்கு எதிரான தடை நீக்கம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சீங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இந்தத் தடை மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது. ஆசிய நாடுகளில் எல்ஜிபிடிக்யூ+ குறித்த உரிமை வாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரில் மட்டும் அதற்கான தடைகள் தொடர்ந்து நீடித்து வந்தன. எனினும், அங்குள்ள எல்ஜிபிடிக்யூ+ செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து தங்களுக்கான உரிமைகளுக்கு வலுவான குரல் எழுப்பி வந்தனர். இந்தச் சூழலில்தான் தன்பாலின ஈர்ப்பை குற்றம் என சொல்லும் … Read more

பதற்றம் நீங்கியது: இலங்கை துறைமுகத்தில் இருந்து வெளியேறியது சீன உளவு கப்பல்

கொழும்பு: சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கை துறைமுகத்தில் இருந்து வெளியேறியது. சீனாவின் ஜியாங்யின் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல் தைவானை கடந்து இந்தியப் பெருங்கடலில் பயணித்து ஆகஸ்ட் 11-ஆம் தேதி இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தது. சீனாவின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ ஒரு வாரத்திற்கும் மேலாக துறைமுகத்திலே நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த சீன உளவு கப்பலின் வருகை, இந்தியாவின், குறிப்பாக … Read more

'ஏலே புடின் காத பாத்தீங்களா?' ‘பாடி டபுள்’ என்றால் என்ன?

உக்ரைனின் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, சுமார் 150 நாட்களை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. போர் காரணமாக வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயரும் உக்ரைனியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்த போதும், அந்நாட்டு அதிபர் விளாடிமர் புடின் அசர மறுக்கிறார். தங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகள் மீது பதிலுக்கு பொருளாதாரத் தடைகளை ரஷ்யா விதித்துள்ளது. இதனிடையே, ரஷ்ய அதிபர் புடின் … Read more