உக்ரைன் தலைநகர் கீவில் 31-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு தடை.!

உக்ரைனின் சபோரிசியா அணுமின் நிலையத்திற்கு அருகே ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியதால், நாளை மறுநாள் நடைபெறும் ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சோவியத் ஆட்சியில் இருந்து விடுதலைபெற்று 31-வது ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற உள்ள நிலையில் இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.  Source link

இந்திய அணி 289 ரன்கள் குவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் சதம் விளாச, இந்திய அணி 50 ஓவரில் 289 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி ஹராரேயில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் ‘பேட்டிங்’ தேர்வு … Read more

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்: சதித்திட்டம் தீட்டிய ஐஎஸ் பயங்கரவாதி கைது!

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஐஎஸ் தற்கொலைப்படை பயங்கரவாதியை ரஷ்யா கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பயங்கரவாதிகள் பல்வேறு நாச வேலைகளை செய்ய திட்டமிடுவதால் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லி, மும்பை போன்ற இடங்களில், கடந்த சில நாட்களாகவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் தலைமை உயர் பதவி வகிக்கும் முக்கிய நபருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐஎஸ் பயங்கரவாத குழுவை சேர்ந்த ஒரு … Read more

தன்பாலின உறவில் ஆண்கள் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்தது சிங்கப்பூர் அரசு..!

சிங்கப்பூரில், தன்பாலின உறவில் ஆண்கள் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் அமலில் இருந்துவந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆயிரக்கணக்கான சமூக ஆர்வலர்கள் ஆண்டுதோறும் பேரணி நடத்திவந்தனர். சிங்கப்பூர் தேசிய தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தன்பாலின உறவில் ஆண்கள் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்வதாக பிரதமர் லீ … Read more

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது| Dinamalar

கொழும்பு: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். கொழும்பு: நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் திரிகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…! சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு … Read more

Viral News: 8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!

பிரபல பிரேசிலிய மாடல் மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆர்தர் உர்சோவுக்கு (Arthur O Urso) எட்டு மனைவிகள் உள்ளனர். அவர் ஒன்று அல்லது இரண்டு இல்லை, அனைத்து மனைவிகளும் அவருடன் வாழ்கின்றனர். அவர்களுக்காக ஆர்தர் உர்சோ 7500 சதுர அடியில் ஒரு ஆடம்பரமான அரண்மனையைக் கட்டுகிறார், அதற்கு அவர் ‘Mansion of Free Love’ என்று பெயரிட்டார். ஆர்தர் உர்சோ செய்த 9 திருமணங்கள் மாடலும் செல்வாக்கு பெற்றவருமான ஆர்தர் உர்சோ 2021 ஆம் ஆண்டில் ஒரே … Read more

‘இந்தியத் தலைவர் மீது தாக்குதல் நடத்த சதி’ – ரஷ்யாவில் ஐஎஸ் தீவிரவாதி கைது

மாஸ்கோ: இந்தியாவின் மிக முக்கியப் பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் சதித் திட்டம் தீட்டியிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதியை கைது செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எஃப்எஸ்பி (FSB) வெளியிட்டுள்ள தகவலில், “மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த நபரை … Read more

இம்ரான் கானிற்கு அதிகரிக்கும் சிக்கல்; விரைவில் கைதாகும் நிலை!

காவல்துறை, நீதித்துறை மற்றும் பிற அரசு நிறுவனங்களை அச்சுறுத்தியதற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று, இஸ்லாமாபாத்தின் F-9 பூங்காவில் நடந்த பேரணியின் போது மூத்த போலீஸ் அதிகாரிகள், ஒரு பெண் நீதிபதி, அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை இம்ரான் பகிரங்கமாக மிரட்டினார். இதனை அடுத்து, இம்ரான் கான் மீது … Read more

இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் , பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கானின் உதவியாளர் ஷாபாஸ் கில் கடந்த வாரம் தேச விரோத வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாபாஸ் கில்லுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான … Read more

கீழே தள்ளி சரமாரி குத்து… பதறவைத்த போலீஸ்… கதிகலங்கிய அமெரிக்கா- வைரல் வீடியோ!

அமெரிக்காவில் உள்ள அர்கான்சாஸ் மாகாணம் க்ராவ்ஃபோர்டு கவுண்டியில் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து விட்டு, குறிப்பிட்ட நபரை மூன்று போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது அவரை கீழே தள்ளி கைகளை பின்னால் மடக்கி பிடித்து கொண்டு கால்களாலும், கைகளாலும் சரமாரியாக போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர். குறிப்பாக அந்த நபரின் தலை மற்றும் கால்களின் மீது பலமுறை குத்துகின்றனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இவ்வளவு மூர்க்கத்தனமாக நடந்து … Read more