ஐயையோ அவர நாங்க ஒன்னும் பண்ணல… சல்மான் ருஷ்டி விஷயத்தில் அலறும் ஈரான்!
இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75), 1988ஆம் ஆண்டு, தான் எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic verses) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அது இஸ்லாமிய மதக்கடவுளின் இறைத்தூதர் மற்றும் இஸ்லாமிய மதப்புத்தக்கத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக கூறி இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் அந்த புத்தகத்திற்கு அந்நாடுகள் தடையும் விதித்தன. இத்துடன் நில்லாமல், 1989ஆம் ஆண்டில் சல்மான் ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்றும் … Read more