உக்ரைன் அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகளை வீசுவது ஆபத்தானது – ரஷ்யாவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு
நியூயார்க்: உக்ரைன் அணு மின் நிலையம் அருகே ஏவுகணைகள் வீசப்படுவது ஆபத்தானது என்று ஐ.நா. சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே நேற்று 170-வதுநாளாக போர் நீடித்தது. உக்ரைனின் ஜேபரோஜையா நகரில்அமைந்துள்ள அணு மின் நிலையத்தின் அருகே நேற்று முன்தினம் 5 ஏவுகணைகள் வெடித்துச்சிதறின. அதிர்ஷ்டவசமாக அணு மின் நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் … Read more