சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கு: இலங்கையை சேர்ந்தவரின் தமிழக சொத்துகள் முடக்கம்
புதுடெல்லி, இலங்கையை சேர்ந்தவர் குணசேகரன் என்ற பெரமா குமார். போதைப்பொருள் கடத்திய வழக்கில் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனி கோர்ட்டு, குணசேகரனுக்கும், வேறு சிலருக்கும் சிறைத்தண்டனை விதித்தது. தண்டனை காலம் முடிந்தவுடன், அவர்கள் தங்களது அடையாளத்தை மாற்றிக்கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். குணசேகரனும், அவருடைய மகன் திலீப்பும் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தனர். தமிழ்நாட்டில் சொத்துகளும் வாங்கினர். இந்தநிலையில், அவர்கள் மீது அமலாக்கத்துறை, சட்டவிரோத பண … Read more