இடைக்கால பட்ஜெட் இலங்கை அதிபர் தாக்கல்| Dinamalar
கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தாக்கல் செய்தார்.நம் அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:இந்த … Read more