ஈரானில் அதிகரிக்கும் மரணத் தண்டனைகள்: ஒரே நாளில் 3 பெண்கள் தூக்கிலிடப்பட்டனர்

தெஹ்ரான்: ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் கணவனை கொலைச் செய்த வழக்கில் மூன்று பெண்களுக்கு புதன்கிழமை மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஈரானில் செயல்படும் மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த வாரத்தில் மட்டும் ஈரானில் 32 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். புதன்கிழமை மட்டும் 3 பெண்கள் தங்களது கணவரைக் கொன்ற குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டனர். இதில் 15 வயதில் திருமணமான ஷோகிலா அபாதியும் ஒருவர். … Read more

புகைபிடிக்க தடை: புகை பழக்கம் இல்லாத தலைமுறையை உருவாக்க நியூசிலாந்து இயற்றியுள்ள சட்டம்

நியூசிலாந்தில் சிகரெட் தடை: நியூசிலாந்தில் இனி, 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் சிகரெட் வாங்க முடியாது. இதனால், இனி வரும் தலைமுறையினர் புகை பிடிக்க இயலாது.  இதற்காக நியூசிலாந்து அரசு புதிய சட்ட மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறையினர் சட்டப்பூர்வமாக சிகரெட் வாங்குவதை தடை செய்யும் இந்த புதிய நியூசிலாந்து சட்டத்தின்படி,  இனி 2008க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் 18 வயதை எட்டிய பிறகும் புகைபிடிக்க முடியாது. நியூசிலாந்து எம்.பி.க்கள் அனைவரும் இது குறித்த சட்ட … Read more

நெருப்புடன் விளையாடாதீங்க..! – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் நேற்று தொலைபேசி மூலம் பேசினர். சுமார் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் இந்த உரையாடல் நடைபெற்றது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டு ஆகும் நிலையில், இதுவரை சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஒரு முறை கூட நேரில் சந்தித்ததில்லை. நான்கு … Read more

அமெரிக்கா, சீனா அதிபர்கள் தொலைபேசி மூலம் பேச்சு

வாஷிங்டன், அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாவது முறையாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். இரு நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையே இந்த உரையாடல் நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்பட இரு நாடுகளும் இணைந்து செயல்படக் கூடிய பகுதிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும் கூறப்படுகிறது. … Read more

எங்கள சீண்டினா நீங்க அவ்வளவுதான்… அமெரிக்கா, தென்கொரியாவுக்கு வட கொரியா வார்னிங்!

கொரியப் போரின் 69 ஆம் ஆண்டு நிறைவு நாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் போர் வீரர்கள் மத்தியில் வடகொரிய அதிபர் கிம்ஜாங் அன் ஆவேசமாகப் ஆற்றிய உரை: எந்தவொரு நெருக்கடிக்கும் பதில் அளிக்கக்கூடிய முழுமையான நிலையில் வட கொரிய ராணுவம் உள்ளது.ஆயுதப்படைகள் இருக்கின்றன. அமெரிக்கா, தென்கொரியாவுடன் போர் ஏற்பட்டால் வடகொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்காது. அமெரிக்கா தனது விரோதக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக எங்களை பேய்த்தனமாக காட்டுகிறது. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டைதான், தென்கொரியா உடனான … Read more

வெப்பத்தால் வாடும் விலங்குகளுக்கு மீன், இறைச்சி, பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட குளு குளு ஐஸ்கிரீம்..!

இஸ்ரேலில் மிருகக்காட்சி சாலை ஒன்றில், வெப்பத்தால் வாடும் விலங்குகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கப்பட்டன. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெப்பநிலையை சமாளிக்க ஏதுவாக விலங்குகளுக்கு மீன், இறைச்சி, பழங்களுடன் தயார் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் வழங்கப்பட்டன. Source link

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54.93 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 92 லட்சத்து 81 ஆயிரத்து 407 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே … Read more

சுவிஸ் நேசனல் வங்கிக்கு முதல் அரையாண்டில் 10,008 கோடி டாலர் நட்டம்..!

சுவிட்சர்லாந்தின் மைய வங்கியான சுவிஸ் நேசனல் வங்கி முதல் அரையாண்டில் 9520 கோடி சுவிஸ் பிராங்க் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க மதிப்பில் பத்தாயிரம் கோடி டாலராகும். இரண்டாவது காலாண்டில் மட்டும் 6240 கோடி சுவிஸ் பிராங்க் இழப்பு ஏற்பட்டுள்ளது. 1907ஆம் ஆண்டுக்குப் பின் அந்த வங்கிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்படுகிறது. கையிருப்பில் உள்ள பங்குகள், கடன் பத்திரங்கள், அந்நியச் செலாவணி ஆகியவற்றின் மதிப்புக் குறைந்ததால் ஏற்பட்ட இந்த இழப்பு தங்கள் பணக்கொள்கையில் … Read more

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை காஷ்மீர் வழியாக கொண்டு செல்லவதா? தொடரை புறக்கணித்த பாகிஸ்தான்

லாகூர், 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரம், பூந்தேரி கிராமத்தில் உள்ள நட்சத்திர அரங்கில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. துவக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை துவக்கி வைத்தனர். முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இறுதியாக … Read more

Rishi Sunak: 'தோற்பது உறுதி.. இருந்தாலும் கடைசி வரை போராடுவேன்' – ரிஷி சுனக்

பிரிட்டன் பிரதமர் தேர்தலில், தனது தோல்வி உறுதி என்றும், எனினும், கடைசி வரை போராடுவேன் என்றும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தெரிவித்து உள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில், போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே … Read more