இலங்கையில் அவசரநிலை ஆக., 14 வரை நீட்டிப்பு| Dinamalar
கொழும்பு: இலங்கையில் அமலில் உள்ள அவசரநிலை வரும் ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே சிங்கபூருக்கு தப்பினார்.இந்நிலையில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங் பதவியேற்றார்.இவரும் பதவி விலகக் கோரி பொது மக்கள் போராட்டம் செய்தனர்.பொது சொத்துகள் பாதுகாப்பு,பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு,இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை ரணில் விக்கிரமசிங் கடந்த ஜூலை 19ம் தேதி அறிவித்தார்.அதன் பின் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ரணில் … Read more