இலங்கையில் அமைதி வழியில் ஆட்சி மாற்றம்: ஐ.நா வலியுறுத்தல்!
பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் அமைதி வழியிலான ஆட்சி மாற்றம் நிகழ்வதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி உள்ளது. இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், அரசியலிலும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மக்களின் தீவிர போராட்டத்தைத் தொடா்ந்து பதவியை ராஜினாமா செய்துள்ளாா். அதே வேளையில், மக்களின் அதிருப்தியைச் சந்தித்த பிரதமா் ரணில் விக்ரமசிங்க நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்று … Read more