டுவிட்டரை வாங்கும் முடிவை கைவிட்டார் எலான் மஸ்க்| Dinamalar
வாஷிங்டன்: டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக, டெஸ்லா நிறுவனரும், உலக பணக்காரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மொத்த டுவிட்டர் பயன்பாட்டாளர்களில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக அந்த நிறுவனம் கூறியிருந்தது. இதனையடுத்து, போலி கணக்குகள் குறித்து தகவல் திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் என எலான் … Read more