தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தானியர்களே: அரசு அறிவுறுத்தல்

இஸ்லாமாபாத்: அந்நியச் செலாவணி செலவை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய வழியாக தேநீர் பருகுவதை கணிசமாக குறைத்துக் கொள்வது நாட்டின் கஜானாவுக்கு நல்லது என்று பாகிஸ்தான் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். உலகில் அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இறக்குமதிக்காக செலவு செய்யும் அந்நிய செலாவணியை குறைக்கும் விதமாக தேநீர் குடிப்பதை குறைக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. “கடனில் தேயிலையை இறக்குமதி செய்வதால், தேநீர் நுகர்வை … Read more

ரஷ்ய தாக்குதலை சமாளிக்க ஏவுகணை தடுப்பு ஆயுதம் தேவை – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள்

கீவ்: ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு அதிநவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் தேவை என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. 100 நாட்களுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடக்கிறது. தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள சீவிரோடோநெட்ஸ்க் மற்றும் கார்கிவ் ஆகிய பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆற்றிய … Read more

அடுத்தடுத்து 7 நிலநடுக்கம் : துபாய் உள்ளிட்ட பெர்சிய வளைகுடா பகுதிகள் குலுங்கின

ஈரானின் தெற்கே அமைந்துள்ள கிஷ் தீவில் அடுத்தடுத்து 7 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் ஐக்கிய அமீரகத்தின் துபாய் உள்ளிட்ட பெர்சிய வளைகுடா பகுதிகள் குலுங்கின. ஹார்மோஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள தீவில் 6 ரிக்டர் என்ற அளவில் 4 அதிர்வுகளும், 5.3 ரிக்டர் புள்ளியில் ஒரு அதிர்வும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கத்தாரிலும் ரிக்டர் அளவுகோளில் 5.3 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், நில நடுக்கத்தின் … Read more

டீ குடிப்பதை குறைக்க மக்களிடம் பாக்., கெஞ்சல்| Dinamalar

இஸ்லாமாபாத்:கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான், இறக்குமதி செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், டீ குடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.அண்டை நாடான பாகிஸ்தானில், இலங்கையை போல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் திட்டக்குழு அமைச்சர் ஆஹ்சன் இக்பால் கூறியதாவது:உலகில், தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த 2021 – 22ல், 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாடு கடும் நிதி … Read more

பெல்ஜியத்தில் 50 அடி உயரத்திற்கு மேல் பறக்கும் உணவகம்.. 32 பேர் வரை அந்தரத்தில் பறந்து கொண்டே உணவு உண்ணலாம்..!

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தரை மட்டத்திலிருந்து 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் உணவகம் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 360 டிகிரியில் சுழலும் 32 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய மேசை, கிரேன் உதவியுடன் காற்றில் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள டின்னர் இன் தி ஸ்கை உணவகத்தில், நபர் ஒருவருக்கு 350 டாலர் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. Source link

இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை| Dinamalar

துபாய்:இந்தியாவில் இருந்து இறக்குமதியான கோதுமையை நான்கு மாதங்களுக்கு வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துஉள்ளது.ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கோதுமை விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு, கடந்த மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது. நான்கு மாதம்இதை பின்பற்றி மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நான்கு மாதங்களுக்கு தடை விதித்து உள்ளது. இது குறித்து, … Read more

அடுத்த மாதம் நடக்கிறது ஐ2யு2 குழுவின் முதல் மாநாடு| Dinamalar

வாஷிங்டன்:’ஐ2யு2′ குழுவின் முதல் மாநாடு, அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.உலககெங்கிலும் உள்ள அமெரிக்க கூட்டணி நாடுகள் புதிய உற்சாகத்துடன் செயல்பட, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐ2யு2 என்ற குழுவை உருவாக்கி உள்ளது. இதில், இந்தியா, இஸ்ரேல், யு.ஏ.இ., அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த குழுவின் முதல் மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, அடுத்த மாதம் நடக்க உள்ளதாக வெள்ளை … Read more

இலங்கைக்கு கடன் அளிக்குது அமெரிக்கா| Dinamalar

கொழும்பு:இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, 924 கோடி ரூபாய் கடன் உதவி திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நம் அண்டை நாடான இலங்கைக்கு பல்வேறு கடன் உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது. இந்த வகையில், பாதிக்கப்பட்டு உள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக, 924 கோடி ரூபாய் கடன் உதவி தொகையை அமெரிக்கா அறிவித்து உள்ளது. அந்நாட்டை சேர்ந்த சர்வதேச நிதி மேம்பாட்டு … Read more

அடுத்த மாதம் நடக்கிறது ‛ஐ2யு2 முதல் மாநாடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-‘ஐ2யு2’ குழுவின் முதல் மாநாடு, அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலககெங்கிலும் உள்ள அமெரிக்க கூட்டணி நாடுகள் புதிய உற்சாகத்துடன் செயல்பட, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஐ2யு2 என்ற குழுவை உருவாக்கி உள்ளது. இதில், இந்தியா, இஸ்ரேல், யு.ஏ.இ., அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த குழுவின் முதல் மாநாடு, ‘வீடியோ கான்பரன்ஸ்’ … Read more