நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம்: நாடு கடத்த குவைத் அரசு முடிவு!
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்த குவைத் முடிவு செய்துள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக, இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், அரபு நாடுகளில் ஒன்றான குவைத்திலும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக குவைத்தில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாட்டின் சட்ட திட்டங்களை மீறும் … Read more