இந்தியா உட்பட 4 நாடுகளுக்கான தூதர்கள் நீக்கம் – உக்ரைன் அதிபர் அதிரடி!
இந்தியா உட்பட 5 நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டு உள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக போர் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த போர், 150வது நாளை நெருங்கி உள்ளது. இரு நாட்டு ராணுவ வீரர்கள், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றி உள்ள ரஷ்யா, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு … Read more