“வாழ்நாள் முழுவதும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லாத பேட்டரி”.. அசத்தும் பிரிட்டன் விஞ்ஞானிகள்..!

வாழ்நாள் முழுவதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இனி இருக்காது. பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் அணுக்கழிவு மூலம் வைர பேட்டரிகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். அனைத்து வகையான மின்னணு சாதனங்களுக்கான இந்த பேட்டரிகள் ஆயிரம் ஆண்டுகள் வரை நீடித்திருக்கும். ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. அது தன்னைத்தானே ரீசார்ஜ் செய்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அணுக் கழிவுகளை நீக்கவும் வழி பிறக்கிறது. பேஸ் மேக்கர் மற்றும் சென்சார் கருவிகளுக்கான முதல் டைமண்ட் ரேடியோ … Read more

இந்தியா மட்டுமே உதவி செய்கிறது – சர்வதேச நிதியத்தின் உதவியை கோரும் ரணில் விக்கிரமசிங்கே

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.  இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளதாகவும், இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவித்தார்.  … Read more

உலகம் முழுவதும் 29 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!

உலகம் முழுவதும் 29 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், குரங்கு அம்மை நோய் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார். நெருங்கிய தொடர்பு மூலமாக மட்டுமே இதுவரை இந்நோய் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் … Read more

முக்கியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களை குறிவைக்கும் சீனா ஹேக்கர்கள்… அமெரிக்கா எச்சரிக்கை.!

சீனாவைச் சேர்ந்த ஹாக்கிங் கும்பல், முக்கியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களை குறிவைத்து வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான FBI யின் சைபர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இணையத்தகவல்களைக் களவாடும் முயற்சியின் ஒரு பகுதியாக முக்கியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக ஹாக்கிங் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எல்லா நாடுகளை விடவும் சைபர் அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டு வருவதாக எப்.பி.ஐயின் துணை இயக்குனர் பால் அபேட் … Read more

அணு ஆயுத பொருட்களை ஏற்றிச்சென்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்து – 4 வீரர்கள் பலி.!

அணு ஆயுத பொருட்களை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். Bell Boeing V-22 Osprey வகை போர் விமானம் அணு ஆயுத பொருட்களை ஏற்றி வந்த போது கலிபோர்னியா அருகே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த 4 வீரர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், 5-வது வீரரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ராணுவ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். Source link

ட்விட்டரை எலான் மஸ்கிற்கு விற்பது குறித்து வாக்கெடுப்பு.. ஆகஸ்ட் தொடக்கத்தில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டம்..!

ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் தொகைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கிடம் விற்பது குறித்து ஆகஸ்ட் தொடக்கத்தில் பங்குதாரர்களிடம் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த தரவுகளை தராததை அடுத்து ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிட உள்ளதாக எலான் மஸ்க் எச்சரித்தார். இதையடுத்து எலான் மஸ்கிடம் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து கொள்வதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது Source link

Video: பாலம் ஒன்று திறப்பு விழாவிலேயே சரிந்த அதிர்ச்சி சம்பவம்

மெக்ஸிகோவில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், மரப்பாலம் ஒன்றின் திறப்பு விழாவின் போது, புத்தம் புதிய பாலம் சரிந்து, அதிலிருந்த பலர் கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மெக்சிகோவின் குர்னவாகா நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் திறக்கப்பட்டது. சம்பவத்தின் போது, ​​மேயர் மற்றும் பலர் உடனிருந்தனர். இயற்கை எழில் கொஞ்சும் ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் மரப் பலகைகளால் ஆனது. பாலத்தின் உலோக சங்கிலிகள் சமீபத்தில் மறுவடிவமைக்கப்பட்டன.  இந்நிலையில், மெக்சிகோவின் இந்த தரைப்பாலம் திறக்கப்பட்ட … Read more

பாகிஸ்தானில் 1,572 மீ. பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் உடல் நசுங்கி பலி..!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர். பலுசிஸ்தானின் லோராலியாவில் இருந்து சோப் நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. அக்தர்சாய் மலைப்பகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், ஆயிரத்து 572 மீ. உயர மலைச்சாலையில் இருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 22 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  Source … Read more

தாய்லாந்தில் வெட்டுக்காயங்களுடன் கரை ஒதுங்கிய கடல்பசு.. டிராங் மாகாணத்தில் 170 கடல் பசுக்கள் இருப்பதாக கணிப்பு..!

தெற்கு தாய்லாந்தின் டிராங் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வெட்டுக்காயங்களுடன் கரைஒதுங்கிய கடல் பசு மீண்டும் கடலுக்குள் செல்ல பொதுமக்கள் உதவினர். கடல்பசுவின் உடலில் காணப்பட்ட ஆழமான வெட்டுக்காயங்களில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்த நிலையில் கரையில் நின்றிருந்த சிலர் காயங்களின் எரிச்சலை குறைக்கும் வகையில் அதன்மீது கடல் நீரை ஊற்றினர். பின்னர் தார்ப்பாய் மீது வைத்து அது மீண்டும் அந்தமான் கடலுக்குள் செல்ல அவர்கள் உதவிபுரிந்தனர். சிலர் கடல் பசுவுடன் சிறிது தூரம் வரை உள்ளே … Read more

Monkeypox: காற்று மூலம் பரவும் குரங்கு அம்மை? – WHO திடீர் விளக்கம்!

காற்றின் மூலமாக குரங்கு அம்மை பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என, உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, சீனா, பிரிட்டன் உட்பட உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று ஆட்டிப் படைத்தது. இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டன. தற்போது பொது மக்கள் கொரோனா தொற்றுடன் வாழ பழகிக் கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும். கொரோனா வைரஸ் … Read more