2வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி ‛பவுலிங்| Dinamalar
லார்ட்ஸ்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ‛டுவென்டி’ மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. டுவென்டி தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி, முதலாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இந்த நிலையில் லார்ட்ஸில் இன்று (ஜூலை 14) இரண்டாவது ஒருநாள் போட்டி துவங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரேயாஷ் ஐயருக்கு பதிலாக விராட் கோஹ்லி … Read more