அனைத்து துறைகளிலும் இந்தியா சாதிக்கிறது: இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
முனிச்: ஜெர்மனியில் ஜி7 மாநாடு நேற்றுதொடங்கியது. இதில் பங்கேற்க ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடிஇந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அனைத்து துறைகளிலும் இந்தியா சாதித்து வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார். கடந்த 1975-ம் ஆண்டில் ஜி7 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில்அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 48-வது உச்சி மாநாட்டை ஜெர்மனி நடத்துகிறது. இதன்படி ஜெர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் … Read more