Mystery in Mexico: பிறந்த சில நாட்களிலேயே கண் பார்வை பறிபோகும் மர்மம்

உலகில் சில இடங்களில் நடக்கும் விசித்திரமான  நிகழ்வுகளும் மர்மங்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றன. சில சமயங்களில் அவை விஞ்ஞானிகளுக்கு கூட தீர்க்க முடியாத புரியாத புதிராக உள்ளது. அவ்வகையான மர்மம் நிறைந்த ஒரு இடம் தான் மெக்ஸிகோவில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமத்தில் பிறந்து சில நாட்களிலேயே கண்பார்வை இழக்கும் சம்பவங்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  இந்தக் கிராமத்தில் குழந்தைகள் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் தான் பிறக்கின்றன. ஆனால், பிறந்து … Read more

ஆப்பிரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் இணையத் தொடர்பு செயலிழப்பு… கடலுக்கடியில் உள்ள கேபிள் சேதம் அடைந்திருப்பதாக சந்தேகம்

ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் கடலுக்கடியில் உள்ள கேபிள் சேதம் அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வகையில் இணையத் தொடர்பு செயலிழந்தது. கடலுக்கடியில் உள்ள கேபிள்களின் நான்கு அமைப்புகள் இணையத்தின் முதுகெலும்பாக அமைகின்றன.ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் இணைய இணைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவான வேகத்தில் இயங்கின. இதில் சோமாலியா,  தான்சானியா, மடகாஸ்கர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. Source link

UAE அதிபருக்கு ஆடுகளை அனுப்பும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப்… காரணம் என்ன

பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான், கடனுக்காக பல நாடுகளை அணுகி உதவி கேட்டு வருகிறது. சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு கடன் வழங்க மறுத்தன. இந்த நெருக்கடிக்கு மத்தியில், உதவி பெறவும், அந்த நாடுகளின் மனதை மாற்றவும் பாகிஸ்தான் புதுப்புது வழிகளை கையாண்டு வருகிறது.  பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு கடன் தொல்லையில் இருந்து தன்னை எப்படி மீட்பது எனப் புரியாமல் தவித்து … Read more

சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

ஜெர்மனியில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திய ஜெர்மனியின் த்ரேசா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 58 வயதான நபர், ஷாப்பிங் செய்துக் கொண்டிருந்த 53 வயதான பெண்ணை நோக்கி சரமாரி சுட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் உயிரிழந்தார். பின்னர், தான் வைத்திருந்த அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source … Read more

உக்ரைனுக்கு கூடுதலாக 1.5 பில்லியன் டாலர் நிதியுதவி – உலக வங்கி அறிவிப்பு

உக்ரைனுக்கு கூடுதலாக 1.5 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. பெரும் பாதிப்பை சந்தித்துள்ள உக்ரைனுக்கு அடுத்த சில மாதங்கள் பொருளாதார ரீதியாக தாக்கு பிடிக்க 1.5 பில்லியன் டாலர் நிதி உதவி தொகுப்பை வழங்குவதாக உலக வங்கி அறிவித்தது. இத்தொகை மூலம் அரசு மற்றும் சமூக ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்டவற்றை உக்ரைன் அரசு வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து ஆதரவை அளிக்கும் … Read more

சீனாவை புரட்டிப் போட்ட கனமழை, பெருவெள்ளம் : 8 லட்சம் பேர் பாதிப்பு

சீனாவின் ஜியாங்சியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், 80 மாவட்டங்களில் நீரில் மூழ்கின. கனமழை அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, தனிதனித் தீவுகளாக மாறின.  கனமழை தொடர வாய்ப்புள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. Source link

சுவாசிக்க விடுங்கள் மூச்சு முட்டுகிறது கடலின் கோரிக்கை: June 8 World Oceans Day

புதுடெல்லி: நாம் வசிக்கும் பூமி நீல கிரகம் என்று அழைக்கப்படுகிறது. அதன் மேற்பரப்பின் பெரும்பகுதி பெருங்கடல்களைக் கொண்டுள்ளது.கடல்கள் ஆக்ரமித்ததைத் தவிர எஞ்சியுள்ள பூமியின் பகுதியில் மனிதர்களான வசிக்கிறோம். நீரின்றி அமையாது உலகு என்பது உண்மையான விஷயம். உலகளாவிய காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் பெருங்கடல்கள் மற்றும் கடல் நீரோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பூமி கிரகத்தை குளிர்ச்சியாகவும் சூடாகவும் வைத்திருக்கின்றன. தாதுக்கள் மற்றும் எண்ணெய் வளம் என பெருங்கடல்கள் வளமானவை. நவீன உலகப் பொருளாதாரத்திற்கு கடல்களின் பங்கு மிகவும் … Read more

மெக்சிகோவில் அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி

மெக்சிகோவில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் மட்டுமே அமரக் கூடிய மீன்பிடி படகில் 19 பேர் பயணித்த நிலையில், ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு சாதானங்கள் படகில் இல்லாததால் மக்கள் நீரில் தத்தளித்தனர். 11 பேர் மீட்கப்பட்ட நிலையில் 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   Source link

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தணும் இலங்கை பிரதமர் ரனில் பார்லி.,யில் பேச்சு| Dinamalar

கொழும்பு:’இலங்கையில் பெட்ரோல் – டீசல் கிடைப்பதில் அடுத்த மூன்று மாதங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் என்பதால், மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.இது குறித்து, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பார்லிமென்டில் பேசியதாவது:இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தபோதெல்லாம் நமக்கு உதவிய பல்வேறு நாடுகளில் இந்தியா, சீனா, ஜப்பான் முன்னிலை வகிக்கின்றன.இந்த நாடுகளுடன் எப்போதும் வலுவாக இருந்த உறவு இப்போது பலவீனமாகி உள்ளது. அதை மீண்டும் … Read more

நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரிட்டன் பிரதமர் தப்பினார்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அந்நாட்டு பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி அடிக்கடி மது விருந்து வைத்தது சர்ச்சையானது. அவர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தபோதும், எதிர்க்கட்சிகள் பதவி விலக வலியுறுத்தின.ஜான்சன் மீதான புகார்களுக்கு வலு சேர்க்க மேலும் பல தகவல்கள் வெளியாகின. அவர் சார்ந்துள்ள … Read more