புயல், மழை… இருளில் மூழ்கிய கனடா!
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், புயல், மழை போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறியும் அளவுக்கு என்னதான் விஞ்ஞானம் வளர்த்திருந்தாலும், இவற்றின் பாதிப்பை மனிதனால் இன்னமும் தடுத்து நிறுத்த முடியவில்லை. என்னதான் இருந்தாலும் கடைசியில் நான்தான் ஜெயிப்பேன் என்று இயற்கை அவ்வபோது உணர்த்தி உள்ளது. கனடாவில் ஏற்பட்டுள்ள புயல், மழை இன்னொரு முறை இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தி உள்ளது. கனடாவின் ஒன்டாரியோ, கியூபெக் உள்ளிட்ட கிழக்கு மாகாணங்களில் நேற்று கடுமையான புயல் தாக்கியது. அத்துடன் இடி, மின்னலுடன் … Read more