சுவாசிக்க விடுங்கள் மூச்சு முட்டுகிறது கடலின் கோரிக்கை: June 8 World Oceans Day

புதுடெல்லி: நாம் வசிக்கும் பூமி நீல கிரகம் என்று அழைக்கப்படுகிறது. அதன் மேற்பரப்பின் பெரும்பகுதி பெருங்கடல்களைக் கொண்டுள்ளது.கடல்கள் ஆக்ரமித்ததைத் தவிர எஞ்சியுள்ள பூமியின் பகுதியில் மனிதர்களான வசிக்கிறோம். நீரின்றி அமையாது உலகு என்பது உண்மையான விஷயம். உலகளாவிய காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் பெருங்கடல்கள் மற்றும் கடல் நீரோட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை பூமி கிரகத்தை குளிர்ச்சியாகவும் சூடாகவும் வைத்திருக்கின்றன. தாதுக்கள் மற்றும் எண்ணெய் வளம் என பெருங்கடல்கள் வளமானவை. நவீன உலகப் பொருளாதாரத்திற்கு கடல்களின் பங்கு மிகவும் … Read more

மெக்சிகோவில் அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி

மெக்சிகோவில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் மட்டுமே அமரக் கூடிய மீன்பிடி படகில் 19 பேர் பயணித்த நிலையில், ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு சாதானங்கள் படகில் இல்லாததால் மக்கள் நீரில் தத்தளித்தனர். 11 பேர் மீட்கப்பட்ட நிலையில் 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   Source link

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தணும் இலங்கை பிரதமர் ரனில் பார்லி.,யில் பேச்சு| Dinamalar

கொழும்பு:’இலங்கையில் பெட்ரோல் – டீசல் கிடைப்பதில் அடுத்த மூன்று மாதங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் என்பதால், மக்கள் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.இது குறித்து, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பார்லிமென்டில் பேசியதாவது:இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தபோதெல்லாம் நமக்கு உதவிய பல்வேறு நாடுகளில் இந்தியா, சீனா, ஜப்பான் முன்னிலை வகிக்கின்றன.இந்த நாடுகளுடன் எப்போதும் வலுவாக இருந்த உறவு இப்போது பலவீனமாகி உள்ளது. அதை மீண்டும் … Read more

நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரிட்டன் பிரதமர் தப்பினார்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அந்நாட்டு பார்லிமென்டில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பரவல் காலத்தில் கட்டுப்பாடுகளை மீறி அடிக்கடி மது விருந்து வைத்தது சர்ச்சையானது. அவர் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தபோதும், எதிர்க்கட்சிகள் பதவி விலக வலியுறுத்தின.ஜான்சன் மீதான புகார்களுக்கு வலு சேர்க்க மேலும் பல தகவல்கள் வெளியாகின. அவர் சார்ந்துள்ள … Read more

தந்தையை கொன்ற 2 வயது குழந்தை; அஜாக்கிரதையாக இருந்த தாய் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆர்லண்டோ: அமெரிக்காவில், இரண்டு வயது குழந்தை, தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், அஜாக்கிரதையாக இருந்த தாய் குற்றவாளி என, நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருக்கும் ஆர்லண்டோ நகரைச் சேர்ந்தவர் ரெக்கி மப்ரி, 26. இவர் ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரின் இரண்டு வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.இந்த வழக்கில் துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல் குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் … Read more

மாஜி அதிபரின் பதவி நீக்கத்துக்கு காரணமான குப்தா சகோதரர்கள் கைது| Dinamalar

துபாய்:தென்னாப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி நீக்கத்துக்கு காரணமாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கைது செய்யப்பட்டனர்.உத்தர பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா, அஜய் குப்தா மூவரும் தென்னாப்ரிக்காவில் ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.கடந்த, 2009ல் தென்னாப்ரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜூமா பதவியேற்றார். அவருடன் குப்தா சகோதரர்களுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. … Read more

ரூ.115 கோடி இழப்பீடு பெற்ற நடிகர்| Dinamalar

லண்டன்:முன்னாள் மனைவி மீதான அவதுாறு வழக்கில், 115 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற, ‘ஹாலிவுட்’ நடிகர் ஜானி டெப், அதை கொண்டாடும் விதமாக பிரிட்டனில் உள்ள இந்திய உணவகத்தில் தன் நண்பர்களுக்கு, 48 லட்சம் ரூபாய் செலவு செய்து விருந்தளித்தார்.ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், 58, தன் முன்னாள் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹேர்ட், 36, மீது அவதுாறு வழக்கு பதிவு செய்தார். இதன் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வந்தது. பரபரப்பான … Read more

தந்தை பலி: தாய்க்கு தண்டனை| Dinamalar

ஆர்லண்டோ:அமெரிக்காவில், இரண்டு வயது குழந்தை, தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில், அஜாக்கிரதையாக இருந்த தாய் குற்றவாளி என, நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருக்கும் ஆர்லண்டோ நகரைச் சேர்ந்தவர் ரெக்கி மப்ரி, 26. இவர் ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரின் இரண்டு வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.இந்த வழக்கில் துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்காமல் குழந்தையின் கைக்கு கிடைக்கும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் ரெக்கி மப்ரியின் மனைவி, அயலா கைது செய்யப்பட்டார்.அவர் மீது, … Read more

டொமினிக்கன் அமைச்சர்சுட்டுக் கொலை| Dinamalar

சான்டோ டொமிங்கோ:வட அமெரிக்காவில், கரீபிய கடல் தீவு நாடான டொமினிக்கன் குடியரசின் அதிபராக லுாயிஸ் அபினாடர் உள்ளார்.இவரது அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராக ஆர்லாண்டோ ஜார்கே மெரா, 55, பதவி வகித்து வந்தார். இவர் முன்னாள் அதிபர் சால்வதோர் ஜார்கே பிளாங்கோவின் மகன். இவரது சகோதரி, துணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மகன், எம்.பி.,யாக உள்ளார். செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஜார்கே, தன் நெருங்கிய நண்பரான பவுஸ்டோ மிகேல், 57, … Read more

முன்னாள் அதிபரின் பதவி நீக்கத்துக்கு காரணமான குப்தா சகோதரர்கள் கைது

துபாய்:தென்னாப்ரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி நீக்கத்துக்கு காரணமாக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர்களான ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா ஆகியோர் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் ராஜேஷ் குப்தா, அதுல் குப்தா, அஜய் குப்தா மூவரும் தென்னாப்ரிக்காவில் ‘சஹாரா கம்ப்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர்.கடந்த, 2009ல் தென்னாப்ரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜூமா பதவியேற்றார். அவருடன் குப்தா சகோதரர்களுக்கு நெருக்கமான உறவு … Read more