வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: அமெரிக்கா கண்டனம்| Dinamalar
சீயோல்: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு துவங்கியது முதல் வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை (ஐசிபிஎம்) சோதித்து உலக நாடுகளை அதிரவைத்தது. இந்த நிலையில் வடகொரியா நேற்று 3 ஏவுகணைகளை ஒரே நாளில் சோதித்ததாக தென்கொரியா ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து தென்கொரியாவின் கூட்டுப்படை தலைமை … Read more