இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ச ராஜினாமா

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.இதனைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை … Read more

மகிந்தா ராஜபக்சே ராஜினாமா: போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்; இலங்கையில் பதற்றம்

கொழும்பு: இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் கம்புகளால் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பற்றமான சூழலில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. … Read more

BREAKING: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அண்டை நாடான இலங்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் இலங்கையில், கொரோனா தொற்று காரணமாக பிறக்கப்பிட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையில் பொருளதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. சமையல் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் – டீசல், அரிசி, … Read more

இலங்கை நெருக்கடி: மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சே வேண்டுகோள்

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் போராட்டம் … Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ‘ராஜபக்சே … Read more

தைவானை தாக்கிய 6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்

தைபே:    தைவானில் இன்று 6.1 என்ற ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது 27.5 கி.மீ ஆழத்தில் தைவானின் கிழக்கு கடற்கரை  மையப்பகுதியில் இருந்து ஹுவேலியன் மற்றும் தெற்கு ஜப்பானிய தீவான யோனாகுனி கடற்கரையின் பகுதியளவு வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட எந்தவொரு பாதிப்பு குறித்தும் இதுவரை தகவல் வெளியாகவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி போன்ற ஆபத்து ஏற்படாது என்று   ஜப்பான் வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது. தைவான் இரண்டு … Read more

இலங்கை தேசம் முழுவதும் ஊரடங்கு அமல் – காவல்துறை அறிவிப்பு

இலங்கை தேசம் முழுவதும் ஊரடங்கு அமல் – காவல்துறை அறிவிப்பு கொழும்பு மற்றும் மேற்கு மாகாணங்களில் ஊரடங்கு அமலான நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு அமலாவதாக அறிவிப்பு இலங்கையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, நாடு முழுவதும், உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், ராஜபக்சே ஆதரவாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் பதற்றம் ராஜபக்சே ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையேயான மோதலால் கொழும்புவில் பெரும் பதற்றம் அதிபர், பிரதமர் இல்லங்கள் முன்பு போராட்டம், … Read more

1945ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரைப் போல், இப்பொழுதும் வெற்றி நமதே: புடின்

மாஸ்கோ:உக்ரைனில் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கை மேற்கத்திய கொள்கைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் சரியான திசையில் எடுக்கப்பட்ட என்று  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.உக்ரைனில் தனது நாட்டின் நடவடிக்கையை இரண்டாம் உலகப் போரில் சோவியத் நடத்திய போருடன் ஒப்பிட்டதாக  ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட 77 வது ஆண்டு நினைவு நாளில் முன்னாள் சோவியத் நாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்த புடின், 1945 ஆம் ஆண்டைப் போல், இப்பொழுதும் வெற்றி நமதே … Read more

போராட்டக்காரர்களை தாக்கிய மகிந்த ஆதரவாளர்கள்- கொழும்புவில் ஊரடங்கு அமல்

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் … Read more