COCA-COLA: போதை மருந்துக்கு மாற்றாகிய பானம்; கொக்கோ கோலா உருவான கதை

இன்றைய காலகட்டத்தில், கோகோ கோலா என்பது கிட்டத் தட்ட அனைவருக்கும் அறிமுகமாகியுள்ள ஒரு குளிர் பானம். ஆனால் குளிர்பானமாக தயாரிக்கப்பட்டது என்று தாம் நாம் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால், இந்த பானம் பார்மஸிஸ்டாக பணிபுரிந்த காயமடைந்த சிப்பாய் ஒருவரால் தயாரிக்கப்பட்டது. பல வருட கடின உழைப்புக்குப் பிறகு, கோகோ கோலா ஃபார்முலா தயாரிக்கப்பட்டது. காயமடைந்த இந்த ராணுவ வீரர் தனது வலியைக் குறைக்க மருந்துகளை உட்கொண் நிலையில் படிப்படியாக போதைக்கு அடிமையானார். போதைப் பழக்கத்திலிருந்து விடுபட தயாரிக்கப்பட்ட … Read more

உக்ரைனில் உருக்காலையில் இருந்து அனைத்து பொதுமக்களும் வெளியேற்றம்

கீவ்: ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து போய் உள்ளது. சில நாட்கள் முன்பு அந்த நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷியா அறிவித்தது. மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் உக்ரைன் வீரர்கள், பொதுமக்கள் தஞ்சம் அடைந்தனர். சரண் அடைய ரஷியா விடுத்த உத்தரவை உக்ரைன் வீரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். ஆலையை சுற்றி வளைத்த ரஷிய படைகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். அசோவ்ஸ்டல் உருக்காலையில் சிக்கி இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற … Read more

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை – வட கொரியா அதிரடி!

நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வட கொரியா சோதனை நடத்தி உள்ளது. கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, தனது அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வட கொரியா அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைபர் சோனிக் ஏவுகணை என … Read more

எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

கெய்ரோ: எகிப்தில் சூயஸ் கால்வாயின் கிழக்கே நீரேற்றும் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.  இதில் ஒரு அதிகாரி, 10  வீரர்கள் என, பாதுகாப்பு படை தரப்பில் 11 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதலை முறியடித்ததில் 11 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.  படை வீரர்களின் மரணத்திற்கு அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிஸ்ஸி … Read more

போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்… 2 நோயாளிகள் உயிரிழப்பு.!

தென்னாப்பிரிக்காவில், மருத்துவமனையில் ஒரு நபர் போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி வெறித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 2 நோயாளிகள் உயிரிழந்தனர். போலீசாரின் விசாரணையில் இருந்த 40 வயதான அந்த நபருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், கேப் டவுனில் உள்ள சோமர்செட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதும் அந்த நபர் போலீஸ் அதிகாரி ஒருவரின் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கி, போலீசின் தலையில் சுட்டதோடு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில், அந்த போலீஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில், … Read more

நகரையே உருக்குலைத்த காட்டுத் தீ…8 பேர் உயிரிழப்பு..அவசர நிலை பிரகடனம்!

சைபீரியாவின் கிரஸ்னயார்ஸ்க் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென பற்றிய தீ குடியிருப்புகளுக்கு பரவி காட்டுத் தீயாய் மாறியது. 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சிதிலமாக்கிய காட்டுத் தீ, 350க்கும் மேற்பட்ட கட்டடங்களை உருக்குலைத்தன. மோசமான வானிலையால் கட்டுக்கடங்காமல் தீ பரவி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. Source link

ரஷ்யாவில் நாளை வெற்றி தின கொண்டாட்டம்…வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு ஒத்திகை!

ரஷ்யாவில் நாளை வெற்றி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் வீரர்கள் படை ஒத்திகையில் ஈடுபட்டனர். நாஜி படைகளை போரில் சோவியத் ஒன்றியம் வென்றதன் 77-வது ஆண்டு விழா வெற்றி தினமாக ரஷ்யாவில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மிடுக்கான தோற்றத்தில் படைகளுடன் வீரர்கள் தோன்றிய நிகழ்வு டைம் லேப்ஸ் முறையில் காட்சிப்படுத்தப்பட்டது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு மத்தியில் வெற்றி தின கொண்டாட்டத்தில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. Source link

அசோவ்ஸ்டல் உருக்காலையில் சிக்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு!

ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக், அதிபரின் உத்தரவின் பேரில் அசோவ்ஸ்டலில் இருந்து மக்களை வெளியேற்றும் மனிதாபிமான பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார். ஐ.நா மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோவியத் கால சுரங்கப்பாதைகளிலும், அசோவ்ஸ்டல் உருக்காலையின் … Read more

உக்ரைன் அதிபருடன் காணொலி வாயிலாக ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை.!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் காணொலி வாயிலாக ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இன்று கலந்துரையாடுகின்றனர். இதனை அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுதி செய்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான யுத்தம் முடிவே இல்லாமல் நீண்டு வரும் நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா , ஜப்பான், இத்தாலி, மற்றும் பிரிட்டன் ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்களும் ஜெலன்ஸ்கியுடன் மூன்றாவது முறையாக காணொலியில் பேச்சு நடத்த உள்ளனர். போர் நிலவரம் குறித்து விவரித்து மேற்கத்திய நாடுகளிடமிருந்து … Read more

ஹங்கேரியில் மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி- வெற்றி பெற்ற தம்பதிக்கு எடைக்கு எடை ‘பீர்’

புடாபெஸ்ட்: ஹங்கேரி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மனைவியை கணவன் மார்கள் தோளில் சுமந்து செல்லும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது. மொத்த பந்தய தூரம் 260 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேறு, குட்டை, மண்ல்மேடு, டயர்கள் ஆகியவற்றை கொண்டு தடைகள் அமைக்கப்பட்டன. இந்த தடைகளை மனைவியை தோளில் சுமந்தபடி கணவர்கள் தாண்டிச் செல்ல வேண்டும். இப்போட்டியில் ஏராளமான தம்பதிகள் கலந்து கொண்டனர். கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை, ஆகியவற்றை கடந்து … Read more