இஸ்ரேலின் 74-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…விமானப்படை விமானங்கள் கண்கவர் சாகசம்!

இஸ்ரேலின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படை விமானங்கள் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தின. விமானப் படையின் எப்-15, எப்-16 போர் விமானங்கள், பயிற்சி மற்றும் ராணுவ சரக்கு விமானங்கள், பாந்தர் மற்றும் அபாச்சி வகை ஹெலிகாப்டர்கள் என விமானப் படையே விண்ணில் சாகசம் நிகழ்த்தின. ஐ.ஏ.ஐ. ட்ரோன்களை கொண்டு வீரர்கள் கண்கவர் சாகசகங்கள் நிகழ்த்தினர். Source link

பொதுவெளியில் முதல் முறையாக சக்கர நாற்காலியில் வந்த போப் பிரான்சிஸ்

வாடிகன் : 85 வயதான போப் பிரான்சிஸ் கடந்த சில காலமாகவே வலது முழங்கால் வலியால் அவதிப்படுகிறார். குறிப்பாக தசைநார் அழுத்தத்தால் ஏற்படுகிற வலி அவரை கஷ்டப்படுத்துகிறது. வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்காக ஊசி மருந்து செலுத்திக்கொண்டதாக சமீபத்தில் அவர் வெளிப்படுத்தினார். ஆனாலும் தொடர்ந்து நடப்பதற்கு போராடி வந்தார். இந்த நிலையில், ரோம் நகரில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க உலகமெங்கும் இருந்து வந்துள்ள கன்னியாஸ்திரிகள், சகோதரிகளை வாடிகனில் நேற்று போப் பிரான்சிஸ் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு அவர் … Read more

இஸ்ரேல் 74-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…விமானப்படை விமானங்கள் கண்கவர் சாகசம்!

இஸ்ரேலின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படை விமானங்கள் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தின. விமானப் படையின் எப்-15, எப்-16 போர் விமானங்கள், பயிற்சி மற்றும் ராணுவ சரக்கு விமானங்கள், பாந்தர் மற்றும் அபாச்சி வகை ஹெலிகாப்டர்கள் என விமானப் படையே விண்ணில் சாகசம் நிகழ்த்தின. ஐ.ஏ.ஐ. ட்ரோன்களை கொண்டு வீரர்கள் கண்கவர் சாகசகங்கள் நிகழ்த்தினர். Source link

84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்

புருஸ்க்யூ : தனியார் துறையை பொறுத்தவரை இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் பிரேசிலில் நூறு வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை நிலை ஊழியராக தொடக்கத்தில் பணியாற்றி வந்த வால்டர் ஆர்த்மன் … Read more

ஆப்கானிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு…20 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 20 பேர் உயிரிழந்தனர்.  காபூல், பார்வான் உள்ளிட்ட 10 மாகாணங்களில் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இருவர் மாயமான நிலையில் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Source link

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 மில்லியன் மக்கள்: WHOவின் அதிர்ச்சியூட்டும் தரவு

புதுடெல்லி: கொரோனா வைரஸால் சர்வதேசமும் அதிர்ந்து போன நிலையில், அதன் பலி எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. சீனாவின் வூஹானில் தொடங்கிய கொரோனாவின் களியாட்டம் இன்றும் தொடர்கிறது என்றாலும் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. கோவிட் தடுப்பூசி, கொரோனா தொடர்பான விழிப்புணர்வு என பல காரணிகள் கொரோனாவின் தாக்கத்தையும் பலி எண்ணிக்கையையும் குறைத்துள்ளது. ஆனால் உண்மையில் உலகில் கோவிட் இறப்பு எண்ணிக்கை பதிவாகியதை விட மூன்று மடங்கு அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு (World … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க முழு ஆதரவு: நரேந்திர மோடியிடம் பிரான்ஸ் அதிபர் உறுதி

பாரீஸ்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர ஆதரவு தெரிவிப்போம் என பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உறுதி அளித்துள்ளார். அணுசக்தி மூலப் பொருட்கள் விநியோகிக்கும் நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா நுழையவும் ஆதரவு அளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்தார். ஜெர்மனி, டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு பிரான்ஸ் சென்ற … Read more

சுதந்திர தினவிழாவில் கத்திக்குத்து – இஸ்ரேலில் 3 பேர் பலி

டெல் அவிவ்: இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், டெல் அவிவ் நகரில் பெரும் திரளாக கூடியிருந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் 2 பேர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கினர். இந்த  தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கத்தியால் தாக்குதல் … Read more

உகாண்டாவில் சோகம் – பஸ் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் பலி

கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள போர்ட் போர்டல் நகரில் இருந்து தலைநகர் கம்பாலாவுக்கு பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டுச் சென்றது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். போர்ட் போர்டல் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.  நெடுஞ்சாலையோரம் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்த பஸ் பல முறை உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் பஸ் உருக்குலைந்து … Read more

ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்களை பணிக்கு அமர்த்தும் சீன ராணுவம்| Dinamalar

பீஜிங்:திபெத் எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவதற்காக, ஹிந்தி மொழி தெரிந்தவர்களை தேர்வு செய்ய சீனா தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2020 மே மாதம் லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை, இந்திய ராணுவம் முறியடித்தது. இதைத் தொடர்ந்து சிக்கிம், அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லையை ஒட்டியுள்ள திபெத்திய பகுதிகளில், ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்களை பணிக்கு அமர்த்த சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்தியா – திபெத் எல்லையோர நிலவரங்களை சுலபமாக அறியவும், உளவு பார்க்கவும் ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் … Read more