குரங்கு அம்மைக்கும் வருகிறது தடுப்பூசி!

கொரோனா பரவலை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் தற்போது பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் மட்டும் 70 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. புதிதாக நோய் தொற்று ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு ஆபத்து குறைவே என்றும் … Read more

உக்ரைனின் ராடார் நிலையம் மற்றும் இரண்டு வெடிமருந்து கிடங்குகளை குண்டு வீசி தாக்கியதாக ரஷ்யா தகவல்!

உக்ரைனின் ராடார் நிலையத்தை தாக்கியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  உக்ரைனின் மைகோலெய்வ் பிராந்தியத்தில் Su-25 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், கிழக்கு உக்ரைனில் உள்ள ராடார் நிலையம் மற்றும் இரண்டு வெடிமருந்து கிடங்குகளை குண்டுவீசித் தாக்கியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

மலை உச்சியில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானம்.. இறக்கையின் விளிம்பில் நின்று கடல் அழகை ரசிக்கும் புகைப்பட கலைஞர்.!

இந்தோனேசியாவில் மலை உச்சியில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானத்தின் இறக்கை மீது நடந்துச் சென்று, ஒரு நபர் கடலின் அழகை கண்டு ரசிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்நாட்டில் இருக்கும் பாலி தீவு, பசுமையான மலைகளைக் கொண்ட அழகிய சுற்றுலாத் தளமாகும். அங்கு கடலோர மலைக்குன்றின் மீது நிறுத்தப்பட்டுள்ள போயிங் விமானத்தின் இறக்கையில் நடந்துச் சென்ற கோமிங் தர்மவான் என்ற புகைப்பட கலைஞர், இறக்கையின் விளிம்பில் நின்று கடல் அழகை கண்டு ரசித்து, அதனை படமாக்கி உள்ளார். Source … Read more

மோசமான வானிலை காரணமாக வந்த வழியிலேயே திரும்பிய விமானம்… 12 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் விரக்தி!

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு 12 மணி நேரத்தில் ஜப்பான் சென்றடைய வேண்டிய விமானம், 12 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் அமெரிக்காவிலேயே தரை இறங்கியதால் பயணிகள் விரக்தி அடைந்தனர். டாலஸ் நகரில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ நோக்கி சுமார் 7 மணி நேரம் பயணித்த அந்த விமானம், ரஷ்ய கடற்கரை அருகே ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் தொடர்ந்து செல்ல முடியாமல் வந்த வழியிலேயே திரும்பி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தரை இறங்கியது. டலாஸ் நகரில் … Read more

எண்ணெய் வர்த்தகத்துக்கு இந்தியாவை விட்டால் வேறு வழி இல்லை- விழிபிதுங்கும் ரஷ்யா!| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு இந்தியாவை விட்டால் வேறு எந்த நாடும் தயாராக இல்லை என ரஷ்யா உணர்ந்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது உடல் நலம் தேறி வருகிறார். முன்னதாக வயிற்று புற்றுநோய்க்கு சிகிச்சை பெற தற்காலிகமாக பதவியில் இருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் பதவி ஏற்றுள்ளார். உக்ரைன்-ரஷ்ய போர் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. … Read more

காதலனைக் கரம்பிடிக்க வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு நீந்தி வந்த பெண்

கொல்கத்தா: இந்தியாவில் உள்ள தனது காதலனை திருமணம் செய்வதற்காக, வங்கதேசத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் நதியில் நீதி எல்லை தாண்டி வந்துள்ளார். காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வதுண்டு. காதலுக்கு எல்லைகளும் இல்லை என நிரூபித்திருக்கிறார் வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். வங்கதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் கிருஷ்ணா மந்தல். இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த அபிக் மந்தலுக்கும் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இவரும் திருமணம் செய்ய முடிவு … Read more

மரியுபோல் துறைமுகத்தில் போக்குவரத்தை தொடங்கியது ரஷ்யா..

ரஷ்ய கட்டுப்பாட்டில் வந்துள்ள மரியுபோல் நகரில் முதல் முறையாக சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மரியுபோல் உருக்காலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் 2,400 பேர் சரணடைந்ததும் அந்நகரம் ரஷ்ய படைகளின் முழு கட்டுப்பாட்டில் வந்தது. துறைமுகத்தில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும், சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதி அளித்தது. இதையடுத்து, மரியுபோலில் இருந்து 2,500 டன் உருக்கு ரஷ்யாவின் ரோஸ்டவ்-அன்-டான் (Rostov-on-Don) துறைமுகத்துக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டது. தங்கள் நாட்டு வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக உக்ரைன் … Read more

ரஷ்ய அதிபர் புடின் 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார்; உளவாளி அதிர்ச்சித் தகவல்

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியானது.  புடினின் பார்வை மங்கி வருவதாகவும், அவர் இன்னும் 3 ஆண்டுகள் வரை மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியதாக  ரஷ்ய உளவாளி ஒருவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும் புடினின் கண்பார்வை மங்கி வருவதாகவும், … Read more

காபோன் பிரதமருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்திப்பு

லிப்ரெவில்லி:  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு காபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளில் வரும் 7-ம் தேதி வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதன் முதல்கட்டமாக, டெல்லியில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் காபோன் நாட்டின் லிப்ரெவில்லி நகர விமான நிலையம் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  காபோன் பிரதமர் ரோஸ் கிறிஸ்டியன் ஒசோகா ரபோண்டா மற்றும் அந்நாட்டின் நிதி மந்திரி மைக்கேல் மௌசா … Read more

ஆசிய ஹாக்கி: இந்தியா – தென் கொரியா போட்டி டிரா

ஜகர்தா: ஆசிய ஹாக்கி ‘சூப்பர் 4’ சுற்றில், தென் கொரியாவுடன் மோதிய இந்திய அணி 4 – 4 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. முதல் போட்டியில் ஜப்பானை வென்ற இந்திய அணி, மலேசியாவுக்கு எதிரான போட்டியில் டிரா செய்த நிலையில், தென் கொரியாவுடனான போட்டியிலும் டிரா செய்துள்ளது. இதனால், ஜப்பான் – மலேசிய அணிகள் இடையிலான மற்றொரு போட்டியின் முடிவை பொறுத்து, இந்திய அணியின் பைனல் வாய்ப்பு அமையும். ஜகர்தா: ஆசிய ஹாக்கி ‘சூப்பர் … Read more