கார்டன் பார்ட்டியை புறக்கணிக்கும் ராணி| Dinamalar
லண்டன்: பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள தோட்டத்தில், ‘கார்டன் பார்ட்டி’ என்ற முக்கிய விருந்து, ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும். இதில், 8000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வர். பங்கேற்போருக்கு, ராணி மற்றும் அரச குடும்பத்துடன் பேச வாய்ப்பு கிடைக்கும். உயர்தரமான ராயல் விருந்தும் அளிக்கப்படும். இந்நிலையில், உடல் நலக் குறைவால் ஓய்வில் இருக்கும் பிரிட்டன் ராணி எலிசபெத், கோடை கால ‘கார்டன் பார்ட்டி’யில் கலந்து கொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. லண்டன்: பக்கிங்ஹாம் அரண்மனையில் … Read more