வாஷிங்டன் : கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை இந்தியா தளர்த்தியுள்ளதை, சர்வதேச நிதியம் வரவேற்றுள்ளது.ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரால், சர்வதேச சந்தையில் கோதுமை விலை அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டில் கோதுமை விலை உயர்வை தடுக்க, அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடைவிதித்தது. இதையடுத்து, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள், ஐ.நா., மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை கோதுமை ஏற்றுமதிக்கு விதித்த தடையை மறுபரிசீலனை செய்யும்படி இந்தியாவை கேட்டுக் கொண்டன.இதை ஏற்று, கோதுமையை ஏற்றுமதிசெய்ய மத்திய … Read more