இலங்கையில் 21வது சட்ட திருத்தம்: அமைச்சரவை ஒப்புதலுக்கு வருகிறது| Dinamalar

கொழும்பு:இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைத்து, பார்லிமென்டுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் 21வது சட்ட திருத்தம், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான், நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால், பார்லிமென்டுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், அப்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவால் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றபோது, பார்லிமென்டுக்கு அதிகாரம் … Read more

பிரெஞ்ச் ஓபன்: நடால் சாம்பியன்| Dinamalar

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆதிக்கம் செலுத்தி வரும் நடால், 14 முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6-3, 6-3, 6-0 என நார்வேயின் காஸ்பர் ரூட்டை தோற்கடித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்-5’ வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், 8வது இடத்தில் உள்ள நார்வேயின் காஸ்பர் ரூட் மோதினர். களிமண் கள பிரெஞ்ச் ஓபனில் மன்னனான நடால் … Read more

அதிபரின் ஓய்வு மாளிகை அருகே பறந்த விமானம் குறித்து வெள்ளை மாளிகை விளக்கம்.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுத்த கடற்கரை மாளிகை மீது தகவலின்றி விமானம் பறந்த நிலையில், அதிபர் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லை என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. டெலாவேர் அருகே உள்ள ரெகோபாத் கடற்கரை பகுதியில் பைடன், அவரது மனைவியுடன் தங்கியிருந்தார். அப்போது, அவரது மாளிகை மீது சிறிய ரக விமானம் ஒன்று தவறுதலாக நுழைந்தது. இதனையடுத்து, அந்த விமானம் இடைமறித்து திசை திருப்பிவிடப்பட்ட நிலையில், பைடன், மனைவி ஜில் பைடன் … Read more

அமெரிக்காவில் வார இறுதியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரம் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு பிரசித்தி பெற்றது. நேற்று இரவு மக்கள் கூட்டம் அதிகமிருந்த பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். மக்கள் அதிகமாகக் கூடும் பகுதி என்பதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 2 … Read more

புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் -மேற்கு நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு தொலை தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கினால், புதிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரியுள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசிய புதின், அந்த ரக ஏவுகணைகள் வழங்கப்பட்டால், தாங்கள் இதுவரை தாக்காத இலக்குகளை தாக்குவோம் என … Read more

வங்கதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் பயங்கர தீ விபத்து- 40 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் கண்டெய்னர் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதாக அதிகரித்துள்ளது. சிட்டகாங் (Chittagong) மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த கண்டெய்னர் கிடங்கில் இருந்த ரசாயனம் நள்ளிரவில் திடீரென வெடித்து சிதறியதால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். 450 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். Source link

அமெரிக்க அதிபர் பைடன் மாளிகை மீது பறந்த மர்ம விமானம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கி இருந்த மாளிகை மீது விமானம் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் தீவிரவமாக விசாரித்து வருகின்றனர். வாஷிங்டனில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் டெலாவேர் பகுதியில் உள்ள ரெகோபாத் பீச் உள்ளது. இங்கு ஓய்வு எடுப்பதற்காக பைடன் அவரது மனைவியுடன் சென்று தங்கி இருந்தார். இந்நேரத்தில் அவரது மாளிகை மீது ஒரு விமானம் பாதுகாப்பு எல்லையை மீறி உள்ளே நுழைந்தது. … Read more

'உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை வழங்கப்பட்டால் பதிலடி கடுமையாக இருக்கும்' – மேற்குலக நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோவ்: உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூரம் தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் ரஷ்யா புதிய இலக்குகளைத் தாக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்குலக நாடுகளை எச்சரித்துள்ளார். இதுகுறித்து ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் வெளியான புதினின் பேட்டியில் அவர், “மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கினால் ரஷ்யா இதுவரை தாக்காத புதிய இலக்குகளைத் தாக்கும். இந்த ஆயுதங்கள் போர்க்களத்தில் எந்த அடிப்படை மாற்றத்தையும் கொண்டு வந்துவிடாது. அமெரிக்கா மற்றும் சில நாடுகள் வழங்கியிருக்கும் ஆயுதங்களில் புதிதாக … Read more

ஜோ பைடன் ஓய்வு மாளிகை அருகே பறந்த விமானத்தால் பரபரப்பு.!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓய்வெடுக்கும் கடற்கரை ஓர மாளிகை அருகே சிறிய விமானம் ஒன்று தவறுதலாகப் பறந்ததால் பாதுகாப்பு கருதி அதிபரும் அவர் குடும்பத்தினரும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். ஆனால் ஜோ பைடனுக்கு ஆபத்து ஏதுமில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து நிலைமை ஆய்வு செய்யப்பட்டதாகவும் அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அந்த விமானம் தவறாக புகுந்துவிட்டதை உறுதி செய்தபின்னர் அந்த விமானம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த … Read more

பலி 37 ஆக அதிகரிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாக்கா: வங்கதேசத்தில் தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர் டெபோவில் ஏற்பட்ட தீவிபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வங்கதேச சிட்டகாங்கின் சீதகுண்டா உபாசிலாவின் கடம்ராசூல் பகுதியில் உள்ள பிஎம் கண்டெய்னர் டெபோவில் நேற்று (ஜூன் 4) இரவு பலத்த தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீயை அணைக்கும் … Read more