அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை; காரணம் என்ன

கொரோனா வைரஸ் தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை சந்தித்து மீண்டு வர அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.  அமெரிக்காவிலுள்ள 80% க்கும் அதிகமான வயது வந்தோர் இந்த ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்று நம்புகிறார்கள். மார்ச் கடைசி வாரத்தில் மொமென்டிவ் நிறுவனம் நடத்திய இந்த கணக்கெடுப்பில், 4000திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தனர். … Read more

வட கொரியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. மருந்து விநியோகிக்கும் பணியில் ராணுவ வீரர்கள்.!

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருந்துகள் விநியோகிக்கும் பணிக்காக அந்நாட்டு அரசு ராணுவ வீரர்களை களமிறக்கியுள்ளது. கடந்த 12ம் தேதி முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக வடகொரிய அரசு ஒப்புக் கொண்டது. அதன் பிறகு தற்போது வரையில் நோய் பாதிப்புக்கு 56 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புகள் 10 லட்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அந்நாட்டில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், வடகொரியாவில் மருந்தகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் … Read more

இலங்கை மக்களுக்கு அடுத்த இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும்: ரணில் விக்ரமசிங்கே பகிரங்க பதிவு

கொழும்பு: “இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது” என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், இலங்கையின் உண்மை நிலவரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டு மக்களுக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து ரணில் விக்ராசிங்கே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, “அடுத்து வரும் இரு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இதுகுறித்து பொது … Read more

துப்பாக்கி முனையில் வாட்ச், செயின், செல்போன் திருட்டு.. தப்ப முயன்ற திருடர்களை காரால் மோதி போலீசிடம் சிக்க வைத்த வழக்கறிஞர்..!

கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தனது உடைமைகளைத் திருடி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவர்களை அந்த வழக்கறிஞர் காரால் மோதி தள்ளிய வீடியோ வெளியாகி உள்ளது. ஷியாவெனட்டோ என்ற அந்த வழக்கறிஞர் மேற்கூரை இறக்கப்பட்டிருந்த convertible ரக சொகுசு காரை சிக்னலில் நிறுத்திய போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் அவர் அணிந்திருந்த ஏழே முக்கால் லட்ச ரூபாய் மதிப்பிலான கார்டியர் கைகடிகாரம், செயின் மற்றும் 2 செல்போன்களை … Read more

திரிகோணமலையில் இருந்து ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சே?

திரிகோணமலையில் இருந்து கொழும்பு வந்த ராஜபக்ச திரிகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சே அங்கிருந்து வெளியேறியதாக தகவல் இலங்கையில் வெடித்த வன்முறையை அடுத்து திரிகோணமலை கடற்படை தளத்தில் தங்கியிருந்தார் மகிந்த ராஜபக்சே திரிகோணமலையில் இருந்து கொழும்பு அருகே ரகசிய இடத்திற்கு மகிந்த கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கிலேயே மகிந்த கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் Source link

ரஷ்யாவை விட்டு முழுவதுமாக வெளியேற உள்ளதாக மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு.!

ரஷ்யாவை விட்டு முழுவதுமாக வெளியேற உள்ளதாக மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 30ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவில் கிளைகளை நிறுவி வருவாய் ஈட்டி வந்த மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீதான போரை கண்டித்து ரஷ்யாவில் உள்ள தனது 850 கிளைகள மூடிய மெக்டொனால்ட், தற்போது அனைத்து கிளைகளையும் உள்ளூர் முதலிட்டாளர்களிடம் விற்க முயன்று வருவதாக அறிவித்துள்ளது. நிறுவனம் கைமாறும் வரை 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.  Source … Read more

உக்ரைன் அகதிகளுக்கு ஒரு நியாயம், ஆப்ரிக்கா அகதிகளுக்கு ஒரு நியாயமா?

ஜெனீவா: உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3வது மாதத்தை எட்டவுள்ளது. இந்த போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அவர்களை ஐரோப்பிய நாடுகள் வரவேற்கின்றன. அதே சமயம் ஆப்ரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர் உள்ளிட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அகதிகள் வந்தால் ஐரோப்பிய நாடுகள் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர். இந்நிலையில் அகதிகள் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக சர்வதேச ரெட் கிராஸ் சங்கத்தலைவர் பிராசன்ஸ்கோ ரோக்கா தெரிவித்துள்ளார். … Read more

வட கொரியாவில் 12 லட்சம் பேர் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் அவதி.. மருந்து, மாத்திரைகள் விநியோக்கிக்கும் பணியில் ராணுவம் தீவிரம்..!

வட கொரியாவில் கொரோனா தொற்றில் இருந்து 6 லட்சம் பேர் குணமடைந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 12 லட்சம் பேர் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்கு 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பொது மக்களுக்கு மருந்து, மாத்திரைகளை விநியோகிக்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு உள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா பணிகளை பார்வையிடும் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டு உள்ளது. போதிய மருத்துவ வசதிக் குறைவால் கணக்கில் காட்டப்படும் அளவை … Read more

வரும் 2 மாதம் கடினமான காலம், சவால்களை சந்திக்க மக்கள் தயார் நிலை.. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரை.1

இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்கள் கடினமான சூழ்நிலையை மக்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், எரிபொருள் விலை உயரும் எனவும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து 4 லட்சம் டன் எரிபொருள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வருவிருக்கும் இரண்டு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிக கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார். 15 மணி நேர மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு … Read more