8.20 லட்சம் பேருக்கு காய்ச்சல்வட கொரிய மக்கள் கடும் பீதி| Dinamalar
சியோல்,-வட கொரியாவில், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8.20 லட்சத்தை கடந்து உள்ளது. இதனால், வட கொரிய மக்கள் அச்சம்அடைந்துள்ளனர்.உலகம் முழுதும், 2020ல் கொரோனா பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக, தங்கள் நாட்டில், ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என, வட கொரியா தெரிவித்தது. இந்நிலையில், அங்கு கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி … Read more