உக்ரைனின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், எரிபொருள் கிடங்குகளை அழித்த ரஷ்ய ராணுவம்..

உக்ரைனில் உள்ள ஒடேசா நகரில் கருங்கடலை ஒட்டி அமைந்துள்ள துறைமுகத்தில் இருந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 3 எரிபொருள் கிடங்குகளை ரஷ்ய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தாக்கி அழித்துள்ளது. இதனை உறுதி செய்துள்ள ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம், தாக்கி அழிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு கிடங்கில் இருந்தே மைக்கோலேவ் நகரில் உள்ள உக்ரைன் படைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்துள்ளது. Source link

ஆப்கானில் பாப்பி செடி சாகுபடிக்குத் தடை – மீறினால் கடும் நடவடிக்கை

ஆப்கானிஸ்தானில் அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் பாப்பி  செடிகளை சாகுபடி செய்ய தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கோதுமைக்கு பதிலாக அதிக லாபம் ஈட்டக்கூடிய பாப்பி செடிகளை சாகுபடி செய்து வருகின்றனர். பாப்பி செடிகள் மூலம் தயாரிக்கப்படும் போதை பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதால் அவற்றை சாகுபடி செய்ய தடை விதிக்குமாறு உலக நாடுகள் கோரிக்கை வைத்தன. தாலிபான் அரசு மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள … Read more

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மக்களுக்கு உற்சாகமூட்ட இசை கச்சேரி நடத்திய கலைஞர்கள்..

உக்ரைன் நாட்டின் ஒடிசா நகர் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்தபடி கலைஞர்கள் இசை கச்சேரி நடத்தினர். துறைமுக நகரான ஒடிசா-வில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை ரஷ்ய ராணுவம் வான் தாக்குதல் நிகழ்த்தி அழித்தது. போர் சூழலால் பதற்றத்துடன் காணப்படும் ஒடிசா நகரவாசிகளுக்கு உற்சாகமூட்டும் விதமாக கலைஞர்கள் இசை கச்சேரி நடத்தினர். அங்கிருந்த மக்கள் சில நிமிடங்கள் கவலைகளை … Read more

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தாரா? தகவலை மறுத்தது பிரதமர் அலுவலகம்

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடிவருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் முடிவுகளே இந்த நெருக்கடிக்கு காரணம் என்று குற்றம்சாட்டுவதுடன், அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.  அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தடையை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.  இந்த … Read more

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் எதிர்க்கட்சிகளால் அறிவிப்பு

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில், புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப்பை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன… பொருளாதார நெருக்கடி காரணமாக இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்த நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுவதாக இருந்தது. அந்த தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயர் நிராகரித்த நிலையில், அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தை கலைத்ததால், பாகிஸ்தான் அரசியலில் குழப்பங்கள் நிலவுகிறது. தீர்மானம் நிராகரிக்கப்பட்ட … Read more

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட உக்ரைனியர்கள்.. ரஷ்ய வீரர்கள் வெளியேறிய நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்..

ரஷ்ய படைகள் பின்வாங்கிய உக்ரைனிய நகரங்களில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுட்டு கொல்லப்பட்ட உக்ரைனியர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. புச்சா, ஹாஸ்டோமல், இர்பின் நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்நகரங்களை உக்ரைனிய வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். கை, கால்கள் கட்டப்பட்டு பின்னந்தலையில் சுட்டு கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் புதைகுழிகளில் இருந்ததாக அந்நாட்டு அதிபரின் உதவியாளர் நிக்கிஃபோரோவ் தெரிவித்துள்ளார். Source link

பொருளாதார நெருக்கடி- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா?

கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடிவருகிறார்கள்.   அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தடையை மீறி போராட்டம் … Read more

பொருளாதார நெருக்கடி :இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ராஜினாமா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : கடும் நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கயைில் அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக் ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக் ஷே விடம் அளித்தார். நமது பக்கத்து நாடான இலங்கை கடந்த சில நாட்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. பெட்ரோல் விலை உயர்வு. மின் தடை, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இலங்கை குழப்ப … Read more

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா எனத் தகவல்

இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே ராஜினாமா எனத் தகவல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயிடம், ராஜினாமா கடிதத்தை மகிந்தா அளித்துள்ளதாகத் தகவல் கடுமையான பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கித் தவித்து வருகிறது பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு பொருளாதார நெருக்கடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், அதிகார பதவிகளில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் போராட்டங்களைத் தொடர்ந்து, அவற்றை தடுத்து, ஒடுக்கும் … Read more

மரியுபோல் தாக்குதல்- லிதுவேனிய திரைப்பட இயக்குனர் கொல்லப்பட்டார்

வில்லினியஸ்: உக்ரைனில் ரஷிய ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில், லிதுவேனியாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர் மேன்டஸ் கிவேதரவிசியஸ் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவலை லிதுவேனிய அதிபர் கிடானஸ் நவுசேதா தெரிவித்துள்ளார். உக்ரைனில் பணிபுரிந்த ஒரு படைப்பாளியை நாடு இழந்திருப்பதாகவும், அவர் ரஷியாவால் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 45 வயதான மேன்ஸ், ஆவணப்படம் தயாரிப்பதற்காக உக்ரைனில் பணியாற்றி வந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது, திரைப்பட கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மேன்டஸ் மறைவு, லிதுவேனிய திரைப்பட சமூகத்திற்கும் முழு உலகிற்கும் … Read more