2 பிரதமர்கள் சுட்டுக் கொலை.. ஒருவருக்கு தூக்கு.. பதற விடும் பாகிஸ்தான் அரசியல்!
பாகிஸ்தான் அரசியல் மீண்டும் ஒரு பரபரப்பான கட்டத்துக்குத் தாவியுள்ளது. பிரதமர் இம்ரான்கான் பதவி தப்புமா.. அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தான் அரசியல் எப்போதுமே அமைதியானதா இருந்தது இல்லை. பாகிஸ்தான் உருவாகி, முதல் பிரதமராக பதவியேற்ற லியாகத் அலிகான் தனது முழுப் பதவிக்காலத்தையும் முடிக்கவில்லை. அதற்குள்ளாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். முகம்மது அலி ஜின்னாவால் பிரதமராக நியமிக்கப்பட்டவர்தான் லியாகத் அலி கான். அவரது கதியே அதோ கதியாகத்தான் போனது. முதல் பிரதமரில் … Read more