கொரோனா ஊரடங்கில் விருந்து; ஒப்புக்கொண்ட அமைச்சர் ரிஷி
லண்டன்-கொரோனா ஊரடங்கின் போது நடந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் விருந்தில் பங்கேற்றதாக, அந்நாட்டின் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஒப்புக் கொண்டுள்ளார். கொரோனா தொற்று பரவத்துவங்கிய போது, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் 2020ல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. குற்றச்சாட்டுஅப்போது ஜூன் மாதம் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் வந்தது. இதற்காக லண்டனில் உள்ள எண்: 10, டவுனிங் தெரு என்ற முகவரியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில்,பிறந்த … Read more