ஆழ்துளை கிணற்றில் சிக்கிய மொராக்கோ சிறுவன் உயிரிழப்பு!
உலகம் முழுவதும் எவ்வளவோ நவீன வசதிகள் பெருகினாலும், உலகமே இயந்திரமயமானாலும், ஆழ்துளை கிணறுகளில் சிக்கி நிகழும் உயிரிழப்புகள், குறிப்பாக, சிறுவர்களின் உயிரிழப்புகள் தொடர் கடையாகி வருகின்றன. அந்த வகையில், மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட ஆப்பிரிக்க நாடானா மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே ஒன்றரை அடி விட்டம், 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கிணற்றில் கடந்த செவ்வாய்கிழமையன்று … Read more