புகை வந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்-140 பேர் உயிர் தப்பினர்

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நரிட்டா விமான நிலையத்தில் இருந்து பிலிப்பைன்சுக்கு போயிங் 737-800 என்ற விமானம் புறப்பட்டது. யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 8 பணியாளர்கள் உள்பட 140 பேர் பயணித்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் இருந்து லேசான புகை வெளியேறியது. தீப்பிடிக்கும் அபாயம் இருந்ததால் விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி அந்த விமானம் ஒசாகாவில் உள்ள கன்சாய் … Read more

50% வரியால் இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்: ‘‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்​த​தால், இந்​தியா – அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டு​விட்​டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்​புக் கொண்​டுள்​ளார். இதுகுறித்து கடந்த வெள்​ளிக்​கிழமை ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்​துக்கு அளித்த பேட்​டி​யில் ட்ரம்ப் கூறிய​தாவது: இந்​தியா மீது 50 சதவீத வரி விதித்​தது மிகப் பெரிய விஷ​யம். அதனால் இரு நாடு​களுக்கு இடை​யில் பிளவு ஏற்​பட்​டு​விட்​டது உண்​மை​தான். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தில் மிகப்​பெரிய வாடிக்​கை​யாள​ராக இந்​தியா உள்​ளது. ரஷ்​யா​விடம் இருந்து … Read more

வெளிநாட்டு திரைப்படங்களை பார்த்தால் மரண தண்டனை! அதிர வைக்கும் உத்தரவு..

North Korea : வட கொரியாவில், வெளிநாட்டு படம் பார்த்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல், இதோ.

​​​​​​​மியான்மரில் 2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு; ராணுவம் மீது கிளர்ச்சியாளர்கள் புகார்

யாங்கூன்: மியான்​மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகி​யின் அரசு கவிழ்க்​கப்​பட்​டது. பின்​னர் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டுக்​குள் மியான்​மர் வந்​தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்​குள்ள பல ஆயுதமேந்​திய குழுக்​கள் மற்​றும் எதிர்ப்​புப் படைகள் போராடி வரு​கின்​றன. இந்​நிலை​யில், கடந்த வெள்​ளிக்​கிழமை நள்​ளிரவு ரக்​கைன் மாகாணத்​தில் உள்ள 2 பள்​ளி​கள் மீது 500 பவுண்ட் எடை​யுள்ள குண்​டு​களை மியான்​மர் ராணுவம் வீசி தாக்​குதல் நடத்​தி​ய​தாக ‘அராகன் ஆர்​மி’ கிளர்ச்​சி​யாளர்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர். இந்த தாக்​குதலில் பள்ளி விடு​தி​களில் … Read more

உக்ரைனுடன் அமைதி பேச்சை நிறுத்தியதாக ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: உக்​ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடு​களின் தலை​வர்​களை​யும் தனித்​தனியே சந்​தித்து பேசி​னார். ஆனால் பேச்​சு​வார்த்​தை​யில் தீர்வு எட்​டப்​பட​வில்​லை. இதனிடையே ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யும் துருக்கி நாட்​டின் தலைநகர் இஸ்​தான்​புல்​லில் 3 சுற்​றுகளாக நடை​பெற்​றது. ஆனால் எந்த முடி​வும் எட்​டப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், உக்​ரைனுட​னான அமை​திப் பேச்சு நிறுத்​தப்​பட்​டுள்​ளது என்று ரஷ்​யா​வின் கிரெம்​ளின் மாளிகை நேற்று அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்​தித் தொடர்​பாளர் டிமிட்ரி பெஸ்​கோவ் நேற்று … Read more

குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சார்லி கிர்க் கொலை குற்றவாளி கைது

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் ஆளும் குடியரசு கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சார்லி கிர்க், அதிபர் ட்ரம்​புக்கு மிக​வும் நெருக்​க​மாக இருந்​தார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்​தலில் அவர் மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தார். இந்த சூழலில் கடந்த 10-ம் தேதி அமெரிக்​கா​வின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்​ளத்​தாக்கு பல்​கலைக்​கழக வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சார்லி கிர்க் பங்​கேற்​றார். அப்​போது மர்ம நபர் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் அவர் உயி​ரிழந்​தார். இதில் தொடர்​புடைய டெய்​லர் ராபின்​சன் (22), … Read more

நர்ஸ் உடன் உடலுறவு… பரிதவித்த நோயாளி – ஆபரேஷனின் போது மருத்துவரின் சேட்டை – ஷாக் சம்பவம்

World Bizarre News: ஆப்ரேஷன் தியேட்டரில் நோயாளியை பாதியில் விட்டு, செவிலியருடன் அருகில் இருந்து அறையில் மருத்துவர் ஒருவர் உடலுறவு கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி உணவக மேலாளர் கொலை: மனைவி, மகன் கண் முன்னே பயங்கரம்

டல்லாஸ்: அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாநிலம் டல்​லாஸ் நகரில் உள்ள ஓர் உணவகத்​தில் மேலா​ள​ராக கர்​நாட​காவை சேர்ந்த சந்​திரமவுலி நாகமல்​லையா (50) என்​பவர் பணி​யாற்றி வந்​தார். இவர் தனது மனைவி நிஷா மற்​றும் 18 வயது மகன் கவுரவ் உடன் உணவகத்​திலேயே தங்​கி​யிருந்​தார். இந்​நிலை​யில் கடந்த புதன்​கிழமை காலை உணவகத்​தின் மற்​றொரு ஊழிய​ரான யோர்​டானிஸ் கோபோஸ் மார்​டினெஸ் (37) ஓர் அறையை சுத்​தம் செய்​த​போது அங்கு சென்ற நாகமல்​லையா பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்​படுத்த வேண்​டாம் என கூறி​யுள்​ளார். … Read more

உக்ரைன் போரை நிறுத்த சீனா மீது 100% வரை வரி விதிக்க நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வலியுறுத்தல்

வாஷிங்டன்: ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50 சதவீதம் முதல் 100 சதவீதவம் வரை வரிகளை விதிக்க வேண்டும் என்று நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு மிகக் குறைவாக உள்ளது. நேட்டோ கூட்டமைப்பின் சில உறுப்பு … Read more

நேபாளத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இடைக்கால பிரதமராக சுசீலா பொறுப்பேற்பு

காத்மாண்டு: நேபாள நாட்​டில் ‘ஜென் ஸி’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி(73) தலை​மையி​லான கம்​யூனிஸ்ட் அரசு கவிழ்ந்​தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், நாட்​டின் இடைக்​கால பிரதம​ராக யாரை தேர்வு செய்​வது என்​பது தொடர்​பாக தொடர் ஆலோ​சனை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்​டெல், இது தொடர்​பாக ஆலோ​சனை​களை மேற்​கொண்டு வந்​தார். இதனிடையே, நேபாளத்​தின் இடைக்​கால பிரதம​ராக நேபாள உச்ச நீதி​மன்​றத்​தின் முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா … Read more