நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு விஷம்? – கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

புதுடெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு (67) அடையாளம் தெரியாதநபரால் விஷம் வைக்கப்பட்டதாகவும் கராச்சி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெறுவதாகவும் தகவல் கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்தவர் நிழல் உலக தாதாதாவூத் இப்ராஹிம். கடந்த 1993-ம்ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட இவர் இந்தியாவில் இருந்து தப்பியோடிவிட்டார். மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக இந்தியாவில் தேடப்படும் … Read more

வடமேற்கு சீனாவில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம்: சுமார் 100 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் 6.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்து உள்ளதாக கள தகவல். திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்ட காரணத்தினால் … Read more

More than 100 killed in China earthquake: many injured | சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் அதிகமானோர் பலி: பலர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவின் கான்சு மாகாணத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 100க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் கான்சு மகாணத்தில் உள்ள லின்சியா சென்குவான்சென் என்ற இடத்தில் பூமிக்கு 10 கி.மீ., ஆழத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சரிந்தன. இதனால் 100க்கும் அதிகமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் … Read more

தாவூத் இப்ராகிமுக்கு என்னாச்சு..? வலைத்தளங்களில் பரவும் ட்வீட் உண்மையா?

கராச்சி: இந்தியாவால் தேடப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாவூத் இப்ராகிம் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தாவூத் இப்ராகிமுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் இறந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர். தாவூத் மறைவு தொடர்பாக, பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வர் … Read more

நிதி முறைகேடு: போப் பிரான்சிஸின் முன்னாள் ஆலோசகருக்கு ஐந்தரை ஆண்டுகள் ஜெயில்

வாடிகன் சிட்டி: இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிகன் சிட்டி, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவரால் நிர்வகிக்கப்படும் நகரம் ஆகும். போப் ஆண்டவரின் கீழ் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகள் உள்ளன. இதில் போப் ஆண்டவருக்கு அடுத்த இடத்தில் பல்வேறு கார்டினல்கள் பணியில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் கார்டினல் ஏஞ்சலோ பெக்கியூ (வயது 75). வாடிகன் நகரின் மூத்த அதிகாரியான இவர், தற்போதைய போப் ஆண்டவரான போப் பிரான்சிஸின் ஆலோசகராக பணியாற்றியவர். ஒரு காலத்தில் போப் ஆண்டவர் … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள ராஜன்பூர் நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜன்பூரில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Earthquake of Magnitude:4.0, Occurred on 18-12-2023, 11:38:03 IST, Lat: 29.32 … Read more

மானுடர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும்: எலான் மஸ்க்

சான் பிரான்சிஸ்கோ: மானுடர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும் என எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்வது குறித்து பல்வேறு தருணங்களில் மஸ்க் பேசி உள்ளார். இந்நிலையில், தற்போது மீண்டும் எக்ஸ் தளத்தில் அது குறித்து ட்வீட் செய்துள்ளார். பூமியை கடந்து பிற கோள்களில் பல்வேறு ஆராய்ச்சி பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான நாடுகளுக்கு ஒரு கண் உள்ளது. குறிப்பாக … Read more

தாவூத் இப்ராகிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி- விஷம் கொடுக்கப்பட்டதாக பரவும் தகவல்

கராச்சி: இந்தியாவால் தேடப்படும் நபரும், 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவருமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாவூத் இப்ராகிம் இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தளத்தில் வேறு எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை என்றும், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் தாவூத்தின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அந்த தளத்திற்கு … Read more

‘பலூச் மக்கள் இனப்படுகொலை’ – பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம்

தேரா காஜி கான் (பலுசிஸ்தான்): பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி தேரா காஜி கான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் மாகாணமாக உள்ள பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பலூச் போராளிகள் பலர் காணாமல் போவதாகவும், அரசே பயங்கரவாத அமைப்பு போல தங்களுக்கு எதிராக … Read more

Vaccines also hit: World Health Organization | தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும்: உலக சுகாதார அமைப்பு

வாஷிங்டன்: ‛‛தடுப்பூசி போட்டவர்களையும் ஜே.என்.1 கொரோனா தாக்கும். இந்த புது வகை வைரஸ் குறித்து நாம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. வாஷிங்டன்: ‛‛தடுப்பூசி போட்டவர்களையும் ஜே.என்.1 கொரோனா தாக்கும். இந்த புது வகை வைரஸ் குறித்து நாம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என உலக சுகாதார அமைப்பு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement