நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு விஷம்? – கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல்
புதுடெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு (67) அடையாளம் தெரியாதநபரால் விஷம் வைக்கப்பட்டதாகவும் கராச்சி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெறுவதாகவும் தகவல் கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்தவர் நிழல் உலக தாதாதாவூத் இப்ராஹிம். கடந்த 1993-ம்ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட இவர் இந்தியாவில் இருந்து தப்பியோடிவிட்டார். மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக இந்தியாவில் தேடப்படும் … Read more