Former US Secretary of State has passed away | அமெரிக்கா முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலமானார்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் காலமானார். அவருக்கு வயது 100. அமெரிக்காவின் இரண்டு முன்னாள் அதிபர்களுக்குக் கீழ் பணியாற்றி வெளியுறவுக் கொள்கைகளில் பல முடிவுகளை எடுத்ததில் ஹென்ரி கிஸ்ஸிங்கர் பங்கு வகித்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “வெளிநாட்டு விவகாரங்களில் மிகவும் நம்பகமான மற்றும் தனித்துவமான குரல்களில் ஒன்றை அமெரிக்கா இழந்து விட்டது” என்று கூறினார். வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் … Read more

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் மறைவு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர், நிக்சன், ஜெரால்டு போர்டு ஆகிய இரண்டு அதிபர்களின் கீழ் பணியாற்றி தூதரக ஆலோசகர் என்ற பல பெருமைகளைக் கொண்ட ஹென்ரி கிஸ்ஸிங்கர் மறைந்தார். அவருக்கு வயது 100. கனக்டிக்கட்டில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக கிஸ்ஸிங்கர் அசோசியேட்ஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. கிஸ்ஸிங்கர் புகழ் பெற்றவர் மட்டுமல்ல சர்ச்சைகளின் நாயகரும்கூட. யார் இந்த ஹென்ரி கிஸ்ஸிங்கர்? அமெரிக்காவின் இரண்டு முன்னாள் … Read more

ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீப் விடுவிப்பு…!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 73). 3 முறை பிரதமராக இருந்தவர். இவர் மீது தோஷகானா ஊழல் உட்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இதில் தோஷகானா ஊழல் வழக்கில் இவருக்கு சிறைதண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து 2020-ம் ஆண்டு அவரது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே அவரது உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக 2019-ம் ஆண்டு லண்டன் சென்றிருந்தார். பின்னர் அங்கேயே தலைமறைவான அவர் கடந்த மாதம் 21-ந்தேதி நாடு … Read more

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு | இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் பாராட்டு

கான்பெரா: சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை கடுமையாக போராடி மீட்ட இந்தியாவின் விடா முயற்சிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ இந்திய அதிகாரிகள் அற்புதமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சுரங்கப் பணியாளர்களை மீட்க களத்தில் நின்று அயராது போராடியதில் ஆஸ்திரேலிய பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் பங்களிப்பை பெருமையாக கருதுகிறேன் என்று அல்பனீஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் கிரீன் கூறியதாவது: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள … Read more

போப் ஆண்டவருக்கு திடீர் உடல்நலக்குறைவு – துபாய் பயணம் ரத்து

வாடிகன், போப் ஆண்டவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் துபாயில் நடைபெறும் ஐ.நா.அவையின் உலக காலநிலை மாநாட்டில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் 87 வயதை நிறைவுசெய்ய உள்ள போப் பிரான்சிஸுக்கு, இளம் வயதிலேயே அவருடைய நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஒருவாரமாக அவர் நுரையீரல் வீக்கம் மற்றும் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வாடிகன் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போப் பிரான்சிஸின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் … Read more

41 தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுவினர்: இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு

கான்பெர்ரா, உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் 17 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று முன்தினம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணியை வெற்றிகரமாக நிறைவு செய்த மீட்பு குழுக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இந்தியாவின் அற்புதமான சாதனை என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் … Read more

அமெரிக்காவில் குடும்பத்தினர் 3 பேரை சுட்டுக் கொன்ற இந்திய மாணவன்

நியூயார்க், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம், சவுத் ப்ளைன்பீல்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியாவைச் சேர்ந்த யஷ்குமார் பிரம்மபட்(வயது 38), அவரது பெற்றோர் திலீப்குமார் பிரம்மபட் (வயது 72 ), பிந்து பிரம்மபட் (வயது 72) ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு யஷ்குமாரின் சகோதரர் மகன் ஓம் பிரம்மபட் (வயது 23) நியூ ஜெர்சி வந்து இவர்களுடன் தங்கி படித்து வந்தான். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் அவர்களின் … Read more

Plot to kill terrorist: Indian arrested in New York | பயங்கரவாதியை கொல்ல சதி: நியூயார்க்கில் இந்தியர் கைதானதாக தகவல்

புதுடில்லி : அமெரிக்க சீக்கிய பயங்கரவாதியை கொல்ல முயற்சித்ததாக இந்தியரை நியூயார்க் நகர போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில், சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுவை, கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. இந்த விவகாரத்திலும் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழலாம் என, எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நியூயார்க் நகர போலீசார் நிகி்ல் குப்தா என்ற இந்தியரை கைது செய்துள்ளதாகவும், இவர் தான் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் … Read more

8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது

டோக்கியோ: அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடலோர காவல் படையினர் சம்பவ இடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து படகுகள் மூலம், அப்பகுதியில் தேடியபோது ஒருவர் மட்டும் மீட்கப்பட்டுள்ளார். விமானத்தின் உடைந்த பாகங்களும் கண்டறியப்பட்டன. அவை விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. … Read more

US plans to renew H1B visas | எச்1பி விசாவை புதுப்பிக்க அமெரிக்கா புது திட்டம்

வாஷிங்டன் :விசாக்களை புதுப்பிக்க புதிய நடைமுறையை, அமெரிக்க அரசு டிசம்பரில் அறிமுகம் செய்ய உள்ளது. அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, எச்1பி உள்ளிட்ட விசாக்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா முன்னிலையில் உள்ளது. விசா நடைமுறைகளில் உள்ள குழப்பம் மற்றும் அதிகமானோர் விண்ணப்பிப்பதால், விசா கிடைக்காமல் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றபோது, இந்தப் பிரச்னையை, … Read more