கவுதமாலா நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

புதுடெல்லி: மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு 11:52 மணிக்கு, டாக்சிஸ்கோ நகரத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் (நான்கு மைல்) தொலைவில் 108 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நகரமான ஆன்டிகுவா கவுதமாலாவிலும் இந்த நிலநடுக்கம் … Read more

Buy a house; take your wife home: Controversial ad in China | “வீட்டு மனை வாங்குங்க; மனைவியை தூக்கிட்டு போங்க”: சீனாவில் சர்ச்சை விளம்பரம்

பீஜிங்: வீடு வாங்கினால் மனைவி இலவசம் என விளம்பரம் வெளியிட்ட சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சீன அரசு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. சீனாவின் தியான்ஜினில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ” வீடு வாங்குங்கள், மனைவியை இலவசமாக பெறுங்கள்” என்ற விளம்பரத்தை ஒளிபரப்பியது. இந்த விளம்பரத்தை பார்க்கும் மக்கள், வீடுகளை வாங்கி தரும்படி தங்களை தேடி வருவார்கள் என அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் நினைத்து காத்திருந்தது. விளம்பரத்தை கண்ட பெண்கள் … Read more

உணவுப் பொருட்களுக்காக ஏங்கும் மக்கள்! நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு!

Inflation In Pakistan: தேர்தலுக்கு முன்பாக பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது! பாகிஸ்தானில் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளுக்கு சம்பாதிப்பதும் கடினமாகி வருகிறது…

First execution by nitrogen gas in the United States | நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை: அமெரிக்காவில் முதல்முறையாக நிறைவேற்றம்

அட்மோர்: அமெரிக்காவில் முதன்முறையாக கொலை குற்றவாளி ஒருவருக்கு நைட்ரஜன் வாயுவை செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் சென்னட் என்பவர், தன் மனைவி எலிசபெத் பெயரில் உள்ள காப்பீட்டு தொகையை பெற அவரை கொல்ல திட்டமிட்டார். மூச்சுத்திணறல் இதற்காக கென்னத் யூஜின் ஸ்மித் மற்றும் ஜான் பார்க்கர் என்ற இருவரை ஏற்பாடு செய்தார். திட்டமிட்டபடி, இவர்கள் இருவரும் எலிசபெத்தை அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் கடந்த 1988ல் நடந்தது. அடுத்த சில மாதங்களிலேயே சார்லஸ் … Read more

Defamation case: Trump ordered to pay Rs 680 crore damages | அவதூறு வழக்கு: டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பொது வெளியில் அவமானப்படுத்தியதாக எழுத்தாளர் ஜூன் கரோல் தொடர்ந்த வழக்கில், டிரம்ப் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நியூயார்க் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்கா முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப், தன்னிடம் அத்துமீறி நடந்ததாக பிரபல பத்திரிகையாளரான ஜீன் கரோல் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். தனது குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்ததோடு, நம்பகமான பத்திரிகையாளர் என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் ஜீன் கரோல் வழக்கு தொடர்ந்தார். … Read more

காங்கோ: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எம்23 (மார்ச் 23) என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எம்23 கிளர்ச்சியாளர்கள் அமைப்பிற்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளித்து வருவதாக காங்கோ குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், ருவாண்டா எல்லையில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். அம்மாகாணத்தின் எம்விசொ நகர் மீது பீரங்கி … Read more

Iraq executes 13 prisoners suddenly | ஈராக்கில் ஒரே நாளில் 13 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

டெஹரான்: ஈராக்கில் பல்வேறு குற்றச்செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட 13 சிறை கைதிகளுக்கு திடீரென ‛ ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஈராக்கின் தெற்கு மாகாணமானத்தில் உள்ள நஸ்ரியாக் சிறையில் கடந்த 24-ம் தேதி ஒலிபெருக்கியில் 13 தண்டனை கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்போவதாக சிறை நிர்வாகம் திடீரென அறிவித்தது. அதன்படி மறுநாள் 25-ம் தேதி அதிகாலை 13 கைதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. முன்னதாக கொடுங் குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு … Read more

மாலத்தீவு முன்னாள் அதிபர் இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து

மாலே, பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு மந்திரிகள் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தால் இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சீனாவுடன் அதீத நெருக்கத்தை மாலத்தீவின் புதிய அதிபர் காட்டி வருகிறார். எனினும், எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்த விவகாரத்தால் மாலத்தீவில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய பரபரப்புக்கு நடுவே இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்துகளை மாலத்தீவு … Read more

உலகில் முதல் முறையாக 'நைட்ரஜன் வாயு' செலுத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – செய்த குற்றம் என்ன?

வாஷிங்டன், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்த மதபோதகர் சார்லஸ் சென்னட். இவரது மனைவி எலிசபெத் (வயது 45). கடந்த 1988ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி எலிசபெத் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது மார்பு மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த சார்லஸ் தனது மனைவி பெயரில் … Read more