Plot to kill terrorist: Indian arrested in New York | பயங்கரவாதியை கொல்ல சதி: நியூயார்க்கில் இந்தியர் கைதானதாக தகவல்
புதுடில்லி : அமெரிக்க சீக்கிய பயங்கரவாதியை கொல்ல முயற்சித்ததாக இந்தியரை நியூயார்க் நகர போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில், சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுவை, கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. இந்த விவகாரத்திலும் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழலாம் என, எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நியூயார்க் நகர போலீசார் நிகி்ல் குப்தா என்ற இந்தியரை கைது செய்துள்ளதாகவும், இவர் தான் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் … Read more