“நெருங்கும் ரமலான்… காசா போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம்!” – ஜோ பைடன் புதிய தகவல்

ஜெருசலேம்: ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது. ஆனால் ஹமாஸ் … Read more

காசாவில் 10 கி.மீ. நீள பெரிய சுரங்க பாதை; நெட்வொர்க்கை கைப்பற்றி அழித்தது இஸ்ரேல்

டெல் அவிவ், காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நேற்று கூறும்போது, காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்க பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்து உள்ளனர். காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய … Read more

திமோரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

பீஜிங், திமோர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 4.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமோரில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : திமோர்  நிலநடுக்கம்  Timor  Strong Earthquake 

மதத்தை அவமதித்துவிட்டார்; அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடை அணிந்து சென்ற பெண்ணை சூழ்ந்த கும்பல் – அதிர்ச்சி சம்பவம்

லாகூர், இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். இந்நாட்டில் இஸ்லாமிய மதக்கடவுள், புத்தகம் குறித்து அவதூறு தெரிவிக்கும்வகையில் பேசினால் மரண தண்டனை விதிக்கும் வகையில் மதநிந்தனை சட்டம் அமலில் உள்ளது. மேலும், மதத்தை அவமதித்துவிட்டனர் என கூறி அப்பாவி மக்களையும் தாக்கி கொல்லும் கும்பல் தாக்குதல் சம்பவங்களும் பாகிஸ்தானில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் லாகூர் நகரை சேர்ந்த இளம்பெண் தனது கணவருடன் சேர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவகத்திற்கு சென்றுள்ளார். அந்த பெண் அரபு … Read more

அரபி எழுத்து கொண்ட ஆடை அணிந்த பெண்ணை… கொலை வெறி கொண்டு தாக்க வந்த கும்பல்!

பாகிஸ்தானின் லாகூரில், பெண் ஒருவர், அடிப்படை வாத கும்பலிடம் இருந்து மயிரிழையில் தப்பி உள்ளார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு: இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழப்பு

வாஷிங்டன், இஸ்ரேல் மீது காசாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இதனிடையே, காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் … Read more

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பலர் பாதுகாவல் உதவியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் உக்ரைனுடனான எல்லையில் ரஷ்ய வீரர்களுடன் இணைந்து சண்டையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய சில இந்தியர்கள் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது. … Read more

World Charity Day | உலக தொண்டு நிறுவன தினம்

அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.,) பணிகளை பாராட்டும் வகையில், அவை நேர்மையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தி பிப். 27ல் உலக தொண்டு நிறுவன தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 89 நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, கல்வி, குழந்தைகள் நலன், சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இது தவிர போர் பாதிப்பு, தொற்றுநோய் காலங்களில் இதன் பணி மகத்தானது. உலகளவில் 1 கோடி என்.ஜி.ஓ., க்களும், இந்தியாவில் … Read more

UNSC: உதவித்தொகையை குறைத்த இந்தியா! ஐநா பாதுகாப்பு சபையின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

UNSC Membership And India : ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்தாலும் ஏன் இன்னும் நிறைவேறவில்லை?

Cough medicine case: 22 people, including an Indian, were jailed for 20 years in Uzbekistan | இருமல் மருந்து விவகாரம்: உஸ்பெஸ்கிஸ்தானில் இந்தியர் உள்பட 22 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

தாஷ்கண்ட்: உஸ்பெஸ்கிஸ்தானில் இந்திய இருமல் மருந்து உட்கொண்ட 68 பேர் பலியான வழக்கில், இந்தியர் உள்பட 22 பேருக்கு 20 வருடம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்தது. இந்தியாவிடமிருந்து வாங்கப்பட்ட இருமல் மருந்தில் ‘நச்சு’ ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாக ஆப்ரிக்க நாடுகளில் புகார் எழுந்தது. இந்நிலையில் உஸ்பெஸ்கிஸ்தானில் கடந்த 2022 டிசம்பரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்பை குடித்த 68-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர். இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவின் உ.பி. மாநிலம் … Read more