ஸ்டூடியோவுக்கு தீ வைத்த நபருக்கு மரண தண்டனை: ஜப்பான் கோர்ட் உத்தரவு

டோக்கியோ, அனிமேஷன் படங்களுக்கு தற்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதில் ஜப்பானின் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனம் தனது கதையை திருடிவிட்டதாக அயோபா என்பவர் குற்றம் சாட்டி வந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 2019-ல் அந்த நிறுவனத்தை அவர் தீயிட்டு கொளுத்தினார். இதில் உடல் கருகி 36 பேர் இறந்தனர். இந்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள அனிமேஷன் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கியோட்டோ நகர கோர்ட்டில் … Read more

அமெரிக்காவின் முதல் நைட்ரஜன் வாயு மரண தண்டனை; காலக்கெடு தொடங்கியது

நியூயார்க், அமெரிக்காவில் கடந்த 1988-ம் ஆண்டு சார்லஸ் சென்னட் என்பவர், அவருடைய மனைவி எலிசபெத் சென்னட்டை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். எலிசபெத்தின் பெயரில் பெரிய அளவில் காப்பீடு ஒன்றை சார்லஸ் எடுத்திருக்கிறார். அந்த தொகைக்காக, மனைவியை கொலை செய்ய முடிவு செய்து அதற்காக கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு பணம் கொடுத்துள்ளார். ஸ்மித் அவருடைய கூட்டாளியுடன் சேர்ந்து சார்லசின் மனைவியை தொடர்ந்து அடித்தும், ஆயுதம் கொண்டு தாக்கியும், குத்தியும் படுகொலை செய்துள்ளார். இதன்பின்னர் கணவர் சார்லஸ் … Read more

உலகில் முதல் முறையாக… நைட்ரஜன் வாயு செலுத்தி நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை..!

அமெரிக்க கொலைக் குற்றவாளி கென்னத் யூஜின் ஸ்மித்துக்கு வியாழன் மாலை நைட்ரஜன் வாயு மூலம் அலபாமாவில் மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை அவர் மரணமடைந்தார். 

India pursuing independent foreign policy, not easy in todays world: Russia President Vladimir Putin heaps praises on PM Modis leadership | பிரதமர் மோடி தலைமையால் இந்தியப் பொருளாதாரம் வளர்கிறது: ரஷ்ய அதிபர் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ‛‛ உலகின் பொருளாதார வளர்ச்சியில் மிக உயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதற்கு பிரதமர் மோடியின் தலைமையே காரணம்” என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ரஷ்ய மாணவர் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடும் போது புடின் கூறும் போது, உலகின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட நாடு இந்தியா. அதற்கு, தற்போதைய பிரதமரின் தலைமைப் பண்புகள் காரணம் ஆகும். அவரது தலைமையில் தான் … Read more

Israel-Hamas War: to protect Palestinians from genocide; International Court order | பாலஸ்தீனியர்களை பாதுகாக்க வேண்டும்; சர்வதேச கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திஹோக் (நெதர்லாந்து) : இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில் இனப்படுகொலையிலிருந்து பாலஸ்தீனர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டியது உரிமை என சர்வதேச நீதிமன்றம் இடைக்காலஉத்தரவினை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் 25,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்துமாறு … Read more

ஆசியாவின் டாப் 5 பணக்கார குடும்பம் பட்டியலில் இந்திய தொழிலதிபர்கள்!

இந்தியப் பொருளாதாரம் வலுவடைவதால், பணக்கார குடும்பத்தின் பட்டியலில் இந்திய கோடீஸ்வர குடும்பங்களின் ஆதிக்கம் வேகமாக அதிகரித்துள்ளது.

தீவிரவாத தொடர்பு குறித்த பாகிஸ்தானின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

False Malicious Propaganda Of Pakistan: பாகிஸ்தானில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது 

Liquor store opening in Saudi Arabia | சவுதி அரேபியாவில் மதுபான கடை திறப்பு

துபாய், கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில், முதல் மதுபான விற்பனைக் கடை திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய நாடான இங்கு இளவரசர் முகமது பின் சல்மான் நிர்வாகத்தின் கீழ் ஆட்சி நடந்து வருகிறது. மது அருந்துவது இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளதால், சவுதி அரேபியாவில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி மது அருந்துபவர்களுக்கு கசையடிகள், நாடு கடத்தல், அபராதம், சிறைவாசம் போன்ற தண்டனைகள் … Read more

உதவி கோரி காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 20 பேர் பலி; காசா அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி, காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாசை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் 4 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த சூழலில், போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணய கைதிகள் விடுவிப்பும் நடந்தது. பதிலுக்கு … Read more

It is a pity that 4 Indians drowned in the sea in Australia | ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் பலியான பரிதாபம்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் பிலிப் தீவில் உள்ள கடற்கரையில் உற்சாகமாக பொழுதை கழிக்கச் சென்ற இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகினர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிலிப் தீவு உள்ளது. இங்குள்ள கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியர், கடலில் குளிப்பதுடன், அங்குள்ள பாறைகளின் இடுக்கில் இறங்கி அலைகளுடன் விளையாடுவது வழக்கம். செவிலியர் இந்நிலையில், ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று மெல்போர்னில் செவிலியராக பணியாற்றி வரும் இந்தியரான ஜக்ஜீத் சிங் ஆனந்த், 23, தன் உறவினர்கள் நான்கு … Read more