Israel-Hamas War: to protect Palestinians from genocide; International Court order | பாலஸ்தீனியர்களை பாதுகாக்க வேண்டும்; சர்வதேச கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திஹோக் (நெதர்லாந்து) : இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில் இனப்படுகொலையிலிருந்து பாலஸ்தீனர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டியது உரிமை என சர்வதேச நீதிமன்றம் இடைக்காலஉத்தரவினை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் 25,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்துமாறு … Read more

ஆசியாவின் டாப் 5 பணக்கார குடும்பம் பட்டியலில் இந்திய தொழிலதிபர்கள்!

இந்தியப் பொருளாதாரம் வலுவடைவதால், பணக்கார குடும்பத்தின் பட்டியலில் இந்திய கோடீஸ்வர குடும்பங்களின் ஆதிக்கம் வேகமாக அதிகரித்துள்ளது.

தீவிரவாத தொடர்பு குறித்த பாகிஸ்தானின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

False Malicious Propaganda Of Pakistan: பாகிஸ்தானில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது 

Liquor store opening in Saudi Arabia | சவுதி அரேபியாவில் மதுபான கடை திறப்பு

துபாய், கடும் கட்டுப்பாடுகள் நிறைந்த முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில், முதல் மதுபான விற்பனைக் கடை திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய நாடான இங்கு இளவரசர் முகமது பின் சல்மான் நிர்வாகத்தின் கீழ் ஆட்சி நடந்து வருகிறது. மது அருந்துவது இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளதால், சவுதி அரேபியாவில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி மது அருந்துபவர்களுக்கு கசையடிகள், நாடு கடத்தல், அபராதம், சிறைவாசம் போன்ற தண்டனைகள் … Read more

உதவி கோரி காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – 20 பேர் பலி; காசா அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி, காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாசை அடியோடு ஒழிப்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போர் 4 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த சூழலில், போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணய கைதிகள் விடுவிப்பும் நடந்தது. பதிலுக்கு … Read more

It is a pity that 4 Indians drowned in the sea in Australia | ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் பலியான பரிதாபம்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் பிலிப் தீவில் உள்ள கடற்கரையில் உற்சாகமாக பொழுதை கழிக்கச் சென்ற இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகினர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிலிப் தீவு உள்ளது. இங்குள்ள கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணியர், கடலில் குளிப்பதுடன், அங்குள்ள பாறைகளின் இடுக்கில் இறங்கி அலைகளுடன் விளையாடுவது வழக்கம். செவிலியர் இந்நிலையில், ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று மெல்போர்னில் செவிலியராக பணியாற்றி வரும் இந்தியரான ஜக்ஜீத் சிங் ஆனந்த், 23, தன் உறவினர்கள் நான்கு … Read more

சிங்கப்பூர்: போலீசாரை எட்டி உதைத்த இந்திய வம்சாவளி நபர் மீது குற்றச்சாட்டு பதிவு

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வருபவர் ஹரிதாஸ் ரையான் பீட்டர் (வயது 49). இந்தியா வம்சாவளியான இவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 52 வயது காதலியுடன் ஒன்றாக வசித்து வருகிறார். இந்த நிலையில், குடியிருப்புக்கு அருகே வசித்தவரை தாக்கிய வழக்கில், தகவல் கிடைத்து போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது, அந்நபர் போலீசாரை கைது செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் ஒரு கட்டத்தில் அவர், கைது செய்ய வந்தவர்களில் ஒருவரான 22 வயதுடைய சிறப்பு … Read more

ஆஸ்திரேலியா: பிலிப் தீவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி பலி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டேரியா மாநிலம் பிலிப் தீவுக்கு நேற்று வந்திருந்த ஒரு குழுவினர் கடற்கரையில் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். கடலில் குளித்து மகிழ்ந்தனர். பிற்பகல் 4 பேர் கடற்பகுதியில் உள்ள குகைகளுக்கு அருகே உள்ள தண்ணீரில் இறங்கினர். ஆனால் ஆழமான பகுதியில் சிக்கிய அவர்களால் வெளியே வர முடியவில்லை. நீரில் மூழ்கி தத்தளித்தனர். அப்போது, ஓய்வு நேரத்தில் அங்கு சர்பிங் செய்துகொண்டிருந்த உயிர்காக்கும் வீரர்கள் (பணியில் இல்லை) விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய 3 பேரை வெளியே … Read more

அணுசக்தி திறன்கொண்ட புதிய ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா

பியாங்யாங், உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில் அணுசக்தி திறன்கொண்ட புதிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘புல்வசல்-3-31’ (Pulhwasal-3-31) என்று பெயரிடப்பட்டுள்ள அணுசக்தி திறன்கொண்ட புதிய ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாகவும், இதனால் அண்டை நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை … Read more

ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழப்பு

சிட்னி, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவுகள் பகுதியில் கடலில் மூழ்கி 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், விடுமுறையை கொண்டாடுவதற்காக அவர்கள் ஆஸ்திரேலியா சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் … Read more