Chopped Fingertip Found In Package Delivered To French Presidents Official Residence: Report | பிரான்ஸ் அதிபர் இல்லத்திற்கு பார்சலில் வந்த மனித கைவிரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி மாளிகைக்கு பார்சலில், துண்டிக்கப்பட்ட மனித கைவிரல் அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் தெரியவந்துள்ளது. இதனை உறுதி செய்துள்ள போலீசார், இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல் எனக்கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கைவிரல், பார்சலை அனுப்பியவருக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனக்கூறியுள்ள போலீசார், பார்சலில் விரல் இருந்தது அதிபரின் உதவியாளர் மூலம் தெரியவந்துள்ளதாக … Read more

பள்ளி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த ஆசிரியருக்கு தூக்கு… அதை ஏன் செய்தார் தெரியுமா?

2019ஆம் ஆண்டில் மழையர் பள்ளி ஆசிரியர் ஒருவர், குழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலந்ததில் 24 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார். இதன் பின்னணியை இதில் காணலாம்.

பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி…!

பாரிஸ், இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை பிரான்ஸ் சென்றார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை தொடர்ந்து பிரான்ஸ் தேசிய தின கொண்டாடத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், 2 நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டார். ஐக்கிய … Read more

சீனாவில் சிறுவனை விஷம் வைத்து கொன்ற ஆசிரியருக்கு தூக்குத்தண்டனை

பீஜிங், சீனாவின் ஹெனான் மாகாணம் ஜியான்சுவோ நகரில் உள்ள மழலையர் பள்ளியில் வான் யுன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தன்னிடம் பயின்ற 25 மாணவர்களுக்கு விஷத்தன்மை வாய்ந்த சோடியம் நைட்ரைட் கலந்த உணவை கொடுத்துள்ளார். இதில் அந்த சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் வான் யுன்னை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கில் அந்த நாட்டின் கோர்ட்டு அவருக்கு … Read more

''நான் வாக்னர் குழு தலைவராக இருந்திருந்தால்…'' – அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பகடி

வாஷிங்டன்: ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபட்ட பிர்கோஸின் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் மர்மமாக இருக்கும் சூழலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து பைடன் கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் பைடன், நான் மட்டும் பிர்கோஸினாக இருந்திருந்தால். எனக்கு அளிக்கப்படும் உணவைக் கூட கவனமாகவே உட்கொள்வேன் என்று கூறியுள்ளார். ரகசிய சந்திப்பு: ரஷ்ய ஆதரவு கூலிப்படையாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி மாஸ்கோவை … Read more

25 மாணவர்களுக்கு விஷம்… பெண் ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றம்… சீனாவில் பரபரப்பு!

சீனாவில் உள்ள ஜியாஸுவாவில் உள்ள மெங்மெங் ப்ரீ ஸ்கூல் எஜுகேஷன் என்ற கிண்டர்கார்டன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வாங் யுன் (39). இவருக்கும், சக ஆசிரியர் ஒருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். இந்தியாவிற்கு வர போகும் Tesla தொழிற்சாலை..! கிண்டர்கார்டன் மாணவர்களுக்கு விஷம் அதாவது, கிண்டர்கார்டன் பள்ளி மாணவர்கள் வழக்கமாக சாப்பிடும் உணவில் விஷம் கலந்துள்ளார். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் சோடியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை தூவியிருக்கிறார். … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.39 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 14 லட்சத்து 55 ஆயிரத்து 785 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரத்து 640 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

பாகிஸ்தானுக்கு அணுமின் நிலையம் கட்ட உதவும் சீனா! நன்றியில் நெகிழும் பாக் பிரதமர்

Chashma-V Nuclear Power Plant: சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் 1200 மெகாவாட் அணுமின் நிலையப் பணிகளை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்