சைபர் வழக்கில் இம்ரான்கானின் நீதிமன்ற காவலை செப்., 13ஆம் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவு..!!
இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. அவர் பிரதமர் பதவியை இழந்தார். அதனை தொடர்ந்து ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வகையில் இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் வெளிநாட்டு … Read more