123 மாடி கட்டிடத்தில் ஏற முயன்ற பிரிட்டன் இளைஞர்… கயிறு இல்லாமல் வெறும் கைகளால் ஏறியதால் தடுத்து நிறுத்திய தீயணைப்பு படையினர்…!

தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள உலகின் 6வது மிகப்பெரிய கட்டிடமான 123 மாடி கோபுரத்தில் கயிறு இல்லாமல் ஏற முயன்ற பிரிட்டன் இளைஞரை பாதியில் தீயணைப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். Lotte World Tower கட்டிடத்தின் மீது 24 வயதான George King-Thompson ஏறினார். கயிற்றின் உதவி இல்லாமல் வெறும் கைகளால் அவர் ஏறியதால், 73வது தளத்தில் தடுத்து நிறுத்தி பராமரிப்பு பாதை வழியாக வெளியே அழைத்து வந்தனர். பின்னர் போலீசாரிடம் அவரை தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர். … Read more

New Delhi womans amazing Bharatham at the South African International Conference | தென் ஆப்ரிக்க சர்வதேச மாநாட்டில் புதுடில்லி பெண்ணின் அசத்தல் பரதம்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் நடந்த, காந்தி – கிங் மண்டேலா சர்வதேச மாநாட்டில், புதுடில்லியைச் சேர்ந்த வல்லபி செல்லம் அண்ணாமலையின் பரதநாட்டிய நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தென் ஆப்ரிக்காவில் உள்ள பீட்டர்மார்டிஸ்பர்க் என்ற இடத்தில், காந்தி – கிங் மண்டேலா சர்வதேச மாநாடு சமீபத்தில் நடந்து முடிந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் போது, புதுடில்லியைச் சேர்ந்த வல்லபி செல்லம் அண்ணாமலையின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. புதுடில்லியில் … Read more

Introducing Modiji Meals in American restaurants | அமெரிக்க உணவகத்தில்மோடிஜி மீல்ஸ் அறிமுகம்

நியூ ஜெர்சி :பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்வதையொட்டி நியூ ஜெர்சியில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் மூவர்ண கொடி நிறத்திலான இட்லி உட்பட பல்வேறு இந்திய உணவு வகைகள் அடங்கிய ‘மோடிஜி மீல்ஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21ல் அமெரிக்கா செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளிக்கும் இரவு விருந்தில் ஜூன் 22ல் பங்கேற்கும் மோடி அமெரிக்க பார்லிமென்ட் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அடுத்து இந்திய வம்சாவளியினர் மற்றும் … Read more

Launch of Modiji Meals in American restaurant | அமெரிக்க உணவகத்தில் மோடிஜி மீல்ஸ் அறிமுகம்

நியூ ஜெர்சி-பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்வதையொட்டி, நியூ ஜெர்சியில் உள்ள ஒரு உணவகத்தில், மூவர்ண கொடி நிறத்திலான இட்லி உட்பட பல்வேறு இந்திய உணவு வகைகள் அடங்கிய, ‘மோடிஜி மீல்ஸ்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21ல் அமெரிக்கா செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் அளிக்கும் இரவு விருந்தில் ஜூன் 22ல் பங்கேற்கும் மோடி, அமெரிக்க பார்லிமென்ட் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அடுத்து, இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்க … Read more

பழிக்குப்பழி நடவடிக்கை: இந்திய பத்திரிக்கையாளரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட சீனா…!

பிஜீங், கல்வான் மோதலுக்கு பின் இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தூதரக ரீதியிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை மந்திரி பங்கேற்ற நிலையில் சீன பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு இந்தியா தற்காலிக விசா வழங்கியது. அதன் பின்னர் விசா புதுப்பிக்கப்படவில்லை. 2020ம் ஆண்டு இந்தியாவில் 14 சீன பத்திரிக்கையாளர்கள் இருந்த நிலையில் அந்த எண்ணிக்கை … Read more

கடைசி இந்திய பத்திரிகையாளரும் வெளியேற சீனா உத்தரவு

பெய்ஜிங்: சீனாவில் பணிபுரியும் கடைசி இந்திய பத்திரிகையாளரும் இம்மாத இறுதிக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு இந்திய பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவனங்கள் சார்பில் சீனாவில் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இதில் மூவரின் விசா காலாவதியானதை அடுத்து, அவர்களது விசாவை புதுப்பிக்க சீன அரசு மறுத்துவிட்டது. அதனால் கடந்த மாத இறுதியில் அவர்கள் சீனாவை விட்டு வெளியேறினர். பிடிஐ செய்தியாளர் மட்டும் சீனாவில் தங்கியிருந்த நிலையில், தற்போது அவரையும் இம்மாத இறுதிக்குள் வெளியேற … Read more

இத்தாலி முன்னாள் பிரதமர் உயிரிழப்பு

ரோம், இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி (வயது 86). தொழிலதிபரும், பெரும் பணக்காரருமான சில்வியோ 1994 முதல் 95 வரை மற்றும் 2001 முதல் 2006 வரை மற்றும் 2008 முதல் 2011 வரை இத்தாலியின் பிரதமராக செயல்பட்டுள்ளார். இந்நிலையில், சில்வியோ வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். கொரோனா பாதிப்பின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்ட சில்வியோ சிகிச்சைக்கு பின் உடல்நலம் பெற்றிருந்தார். ஆனால், 86 வயதான சில்வியோ இன்று உயிரிழந்தார். இத்தாலி முன்னாள் பிரதமரின் … Read more

கடையில் திருடியதாக குற்றச்சாட்டு: 14 வயது சிறுவனை என்கவுண்டர் செய்த போலீசார் – அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

கொலராடோ, அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவனை போலீசார் என்கவுண்டர் செய்யும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜோர்டெல் ரிச்சர்ட்சன் என்ற 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவன் கடையில் பொருட்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு போலீசார் சிறுவனை விரட்டியுள்ளனர். போலீசார் நிற்க சொல்லியும் நிற்காமல் ஓடிய சிறுவனை ஒருவழியாக ஜேம்ஸ் என்ற காவலர் மடக்கிப் பிடித்து தரையில் படுக்க வைத்து அழுத்தியுள்ளார். வலி தாங்க முடியாத சிறுவன், காவலரிடம் கெஞ்சியுள்ளான். ஆனால், அடுத்து … Read more

மனிதர்கள் பயணிக்கக் கூடிய முதல் மின்சார பறக்கும் தட்டு அறிமுகம்… மணிக்கு 50 கி.மீ வேகத்தில் 200 மீ உயரம் வரை பறக்கும்…!

சீனாவின் ஷென்செனில் மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய வகையிலான முதல் மின்சார பறக்கும் தட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டோனட் வடிவிலான பறக்கும் தட்டு நிலத்திலும், நீரிலும் செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பறக்கும் தட்டு, மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில், சுமார் 200 மீட்டர் உயரம் வரை பறக்கக்கூடியது. 12 புரொப்பலர் பிளேடுகள் அமைப்புடன் கூடிய இவ்வாகனம் 15 நிமிடங்கள் வரை செயல்படும். தற்போது சுற்றுலா, விளம்பர நிகழ்ச்சிகளுக்காக பயன்படும் இவ்வாகனம், பயணிகள் பயன்பாட்டுக்கு … Read more

ஆஸ்திரேலியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி

சிட்னி, ஆஸ்திரேலியாவில் வடக்கு சிட்னி பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு உறவினர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் ஹண்டர் வேலி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்துக்கு உடனடியாக விரைந்த காவல்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 பேரை ஏற்றுக்கொண்டு திருமண … Read more