நிலவை குறிவைத்த ஜப்பான்: மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் திட்டம் – என்ன காரணம்?

ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா நிலவுக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை அனுப்ப இருந்த நிலையில் அந்த முடிவை மீண்டும் தள்ளி வைத்துள்ளது. உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்களின் கவனம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இருந்த நிலையில் இந்தியா செவ்வாய் கிரகத்தை விட நிலவில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வந்தது. அதன் பலனாக நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது தெரிய வந்தது. சந்திரயான் 1, சந்திரயான் 2 க்குப் பிறகு சந்திரயான் 3 … Read more

பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 7 பேர் பலி

இஸ்லாமாபாத், வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மன்சேராவில் உள்ள நெடுஞ்சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. மாங்லா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தினத்தந்தி Related Tags : Pakistan  van  accident  … Read more

பின்லேடனை சுட்ட கொன்ற அதிகாரி…? அமெரிக்காவில் கைது – என்ன காரணம்?

World News In Tamil: அல்-கெய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை தான் தான் சுட்டுக்கொன்றதாக கூறிய முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி கடந்த புதன் அன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

நிலவுக்கு ஜப்பான் அனுப்பும் ஸ்லிம் விண்கலம் ஏவுதல் நிறுத்தி வைப்பு| Japan suspends H-IIA rocket launch for moonshot because of strong winds

டோக்கியோ: ஜப்பான் சார்பில் ‘ஸ்லிம்’ என்ற விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யா சார்பில் லூனா-25 மற்றும் இந்தியா சார்பில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் லூனா-25 தோல்வியடைந்தது; சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, ‘ஸ்லிம்’ எனப்படும் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய தயாராகி வந்தது. இந்த விண்கலம் … Read more

சுத்தமான எரியாற்றலை கொடுக்கும் ‘செயற்கை சூரியனை’ உருவாக்கி வரும் சீனா!

சீனாவில் அதிகரித்து வரும் மின் நுகர்வுகளை மனதில் வைத்து செயற்கை சூரிய ஒளியை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம், வரம்பற்ற ஆற்றல் மூலத்தை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

“இந்தியாவுடன் வலுவான உறவு தேவை”: அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசுவாமி| We need a stronger relationship with India: US presidential candidate Vivek Ramaswamy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெமோயின்: ”இந்தியா உடனான வலுவான உறவு, சீனாவிடம் இருந்து அமெரிக்கா விடுதலை பெறுவதற்கு உதவும்,” என, குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசுவாமி, 38, தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளர்களுக்கான போட்டியில் உள்ளவர்களின் பட்டியலில், இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசுவாமியும் இடம் பெற்றுள்ளார். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி, … Read more

சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, சாந்தனு நாரயண்… | சர்வதேச நிறுவனங்களின் சிஇஓ.வாக அதிகளவில் இந்தியர்கள்: எலான் மஸ்க் வியப்பு

கலிபோர்னியா: கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதை பார்த்து எலான் மஸ்க் வியந்துள்ளார். சர்வதேச நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியர்களின் பட்டியல் ஒன்று எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) பகிரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் வியப்பைத் தருவதாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா, யூடியூப் நிறுவனத்தில் நீல் மோகன், அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாரயண் தலைமைச் … Read more

ஆப்கானிஸ்தானில் பூங்காவுக்கு செல்ல பெண்களுக்கு தடை| Women banned from parks in Afghanistan

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அங்குள்ள தேசிய பூங்காவுக்கு பெண்கள் செல்வதற்கு தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் விலகியதை அடுத்து, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது முதல், அங்கு பெண்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்குச் செல்லத் தடை, அலுவலகங்களில் பணிபுரியத் தடை, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தத் தடை என, நாளுக்குநாள் … Read more