''நேட்டோ நாடுகள் பனிப்போர் காலத்திற்கு திரும்புகின்றன'': ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: நேட்டோ நாடுகள் பனிப்போர் கால திட்டங்களுக்கு திரும்புவதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “நிலம் மற்றும் அதிகாரத்தின் மீது புதின் மோகம் கொண்டிருந்தார். இதில் உக்ரைன் மீது மிருகத்தனமான போரை கட்டவிழ்த்துவிட்டபோது, ​​அவர் நேட்டோ உடைந்துவிடும் என்று பந்தயம் கட்டினார். ஆனால் அவர் தவறாக நினைத்தார். … Read more

Ban on Non-Essential Helicopters in Nepal: Steps to Prevent Accidents | நேபாளத்தில் அத்தியாவசியமற்ற விமானங்களுக்கு தடை: விபத்தை தடுக்க நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்ட்: நேபாளத்தில் அத்தியாவசியமற்ற விமானங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது. இது அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன், நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு சென்ற ஹெலிகாப்டர் மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். கடந்த ஜனவரி மாதம் காத்மண்டுவிலிருந்து பொக்காரா விமான நிலையத்திற்கு எட்டி ஏர்லைன்ஸ் என்ற விமானம் சென்று கொண்டிருந்த போது விபத்தில் … Read more

“Steady and resilient through darkest storms”: PM Modi hails India-France ties ahead of two-day visit | இந்தியா- பிரான்ஸ் நட்பால் ஏற்பட்ட மாற்றங்கள்: பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரீஸ்: இந்தியா – பிரான்ஸ் இடையிலான நட்புறவானது பல மாற்றங்களை சந்தித்து உள்ளது. இதன் மூலம் புவிசார் அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரான்ஸ் தேசிய தின கொண்டாடட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று, பிரதமர் மோடி பிரான்ஸ் கிளம்பி சென்றுள்ளார். இதனை முன்னிட்டு, பிரான்ஸ் நாளிதழுக்கு நரேந்திர … Read more

பாகிஸ்தானில் பரிதாபம்: வீட்டில் 'பிரிட்ஜ்' வெடித்து தீ விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

லாகூர், பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப்பின் தலைநகராக லாகூர் உள்ளது. அங்கு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான நூர் மெகல்லாவில் உள்ள வீட்டில் கூட்டு குடும்பம் ஒன்று வசித்து வந்தது. நள்ளிரவு 2 மணியளவில் அந்த கட்டிடத்தில் பயங்கர சத்ததுடன் தீ விபத்து நடந்தது. மளமளவென தீப்பிடித்து எரிந்ததில் அந்த இடத்தை கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினருடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரை … Read more

பாகிஸ்தானின் சீமா ஹைதர் காதல் விவகாரம்…. பீதியில் உள்ள பாகிஸ்தான் இந்துக்கள்!

காதலுக்காக பாகிஸ்தானை விட்டு ஓடி இந்தியா வந்தார் சீமா ஹைதர். இங்கு இந்து மதத்தையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தற்போது இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

India-Russia Foreign Ministers meet | இந்தியா – ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

ஜகார்த்தா: ஆசியான் மாநாட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேசினார். ஜகார்த்தா: ஆசியான் மாநாட்டில் பங்கேற்க இந்தோனேஷியா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவில் ரஷ்யா வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏவுகணை சோதனை நிகழ்த்திய வட கொரியா

பியாங்யாங், அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அண்மையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், “அமெரிக்க ராணுவம் அதன் கடல்சார் ராணுவ எல்லைக் கோட்டை தாண்டினால் தீர்மானமான நடவடிக்கை … Read more

விவசாயிக்கு ரூ. 60 லட்சம் அபராதம்… எமோஜியை பார்த்து யூஸ் பண்ணுங்க மக்களே!

விவசாயி ஒருவர் தனது வாடிக்கையாளர் ஒருவடனான உரையாடலில் பயன்படுத்திய தம்ஸ்-அப் எமோஜியால், சுமார் ரூ. 60 லட்சம் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

பிரேசில் மதுபானவிடுதியில் சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி

சாவ் பாலோ, பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ளது பார்க் பாரைசோ நகரம். அங்கு நட்சத்திர மதுபானவிடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு உட்கார்ந்து அதிகமானோர் நள்ளிரவில் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்மகும்பல் ஒன்று வந்தது. திபுதிபுவென விடுதிக்குள் அவர்கள் புகுந்து தாங்கள் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் உள்னே அமர்ந்திருந்தவர்கள் பயத்தில் அலறினர். தாக்குதலை நடத்திவிட்டு அந்த மர்மகும்பல் தப்பியோடியது. இதுகுறிந்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு … Read more

உலகின் முதல் மீத்தேன்-திரவ ஆக்சிஜன் எரிபொருள் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா

பெய்ஜிங், சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது. ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு வானில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் இந்நிறுவனம், குறைந்தளவே மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை … Read more