4 children survived on plants for 40 days Columbia plane crash | அமேசான் காட்டில் 40 நாட்கள் தாவரங்களை உண்டு உயிர் வாழ்ந்த 4 குழந்தைகள்!

பொகட்டா: கொலம்பிய விமான விபத்தில் உயிர் பிழைத்து, அமேசான் வனப்பகுதியில் 40 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட நான்கு குழந்தைகள், விதைகள், வேர்கள் மற்றும் தாவரங்களை உண்டு உயிர் வாழ்ந்த அதிசயம் தற்போது வெளிவந்துள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இருந்து, சிறிய ரக விமானம், மே 1ம் தேதியன்று புறப்பட்டது. இதில் விமானி, ஒரு பெண், அவரது நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் பயணித்தனர். அந்த விமானம், கொலம்பியாவில் உள்ள அமேசான் வனப்பகுதிக்கு மேல் பறந்து … Read more

பாகிஸ்தானில் கனமழை – 34 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பக்தூங்வா மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த மாகாணத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பானு, திகான், லக்கி மார்வாட், கராக் ஆகிய 4 மாவட்டங்களில் வீடு, சுவர், மரம் விழுந்து இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. நிவாரண பணிகளை மேற்கொள்ள கைபர் பக்தூங்வா மாகாண அரசு சார்பில் ரூ.4 கோடி … Read more

உக்ரைனின் டாங்கிகளை டிரோன்கள் மூலம் தாக்கி அழித்த ரஷ்ய படைகள்

உக்ரைன் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், ரஷ்யாவும் தன் பங்குக்கு அதிரடி தாக்குதல்களை தொடுத்து வருகிறது. உக்ரைன் நிலைகள் மீது தாங்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்நாட்டின் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை தகர்த்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைனின் ஆதரவு நாடுகள் வழங்கிய லியோபர்டு ரக டாங்கிகள், பிராட்லி போர் வாகனங்கள் உள்ளிட்டவற்றை தகர்த்துவிட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்கு அத்தாட்சியாக உக்ரைன் டாங்கிகள், கவச வாகனங்கள் போன்றவை ட்ரோன்களை மூலம் தகர்க்கப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோக்களை ரஷ்யா … Read more

அமெரிக்காவில் போலீஸ் மோப்ப நாயை சுட்டுவிட்டு தப்ப முயன்ற தலைமறைவு குற்றவாளியை சுட்டுக் கொன்ற போலீசார்..!

அமெரிக்காவில் போலீஸ் மோப்ப நாயை சுட்டுவிட்டு தப்ப முயன்ற தலைமறைவு குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். 14 வயது சிறுவனக்கு பாலியல் தொந்தரவு அளித்தது, கொள்ளையில் ஈடுபட்டது போன்ற குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்துவந்த ஜானி ரே ஜாமீன் கிடைத்ததும் தலைமறைவானான். அவனது பதுங்கிடம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மோப்ப நாயுடன் அங்கு விரைந்தனர். புதர்கள் மண்டிய பகுதியில் பதுங்கியிருந்த ஜானி ரே-வை மோப்ப நாய் பிடிக்க முற்பட்டபோது அவன் அதனை துப்பாக்கியால் சுட்டான். … Read more

Tamil Prime Minister in future! BJP Senior Leader Amitshah Sulurai; Target to win 25 Lok Sabha constituencies… | எதிர்காலத்தில் தமிழரே பிரதமர்! பா.ஜ., மூத்த தலைவர் அமித்ஷா சூளுரை; 25 லோக்சபா தொகுதிகளில் வெற்றி இலக்கு…

சென்னை”தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை, இரண்டு முறை தி.மு.க., தான் கெடுத்தது. எதிர்காலத்தில் தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும்; ஏழை குடும்பத்தில் இருந்து ஒருவரை, பிரதமராக அரியணை ஏற்ற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும். பா.ஜ.,வால் மட்டுமே அது சாத்தியம்,” என, சென்னையில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா சூளுரைத்தார். ‘தமிழகத்தில், 25 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்குடன் செயலாற்றுங்கள்’ எனவும், கட்சி நிர்வாகிகளிடம் மனம் திறந்து … Read more

லண்டனில் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக வெப்பம் பதிவு..!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக சனிக்கிழமை 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.  தகிக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல், மேற்கு லண்டனிலுள்ள ஹாமர்ஸ்மித் நகர மக்கள், தேம்ஸ் நதிக்கரையோரம் தஞ்சமடைந்தனர். தேம்ஸ் நதிக்கரையோரம் ஓய்வெடுப்பதோடு,  படகுகளில் சென்றும் அவர்கள் பொழுதை போக்கினர்.  Source link

Today is Child Labor Abolition Day | இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

படிக்க வேண்டிய வயதில் ஆபத்தான வேலைகள் பார்க்கும் குழந்தைகளை பார்த்தாலே மனம் பதறுகிறது. இந்த பிஞ்சுகள் செய்த பாவம் தான் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய ‘குழந்தை தொழிலாளர்’ முறையை ஒழிக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘குழந்தை தொழிலாளர் விநியோக சங்கிலியை ஒழிப்பது’ இந்தாண்டு மையக்கருத்து. எது குழந்தை தொழில் எந்த வேலை குழந்தையின் உடல்நிலை, மனம், கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு … Read more

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை.. 25 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள 4 மாவட்டங்களில் சனிக்கிழமையன்று அதி கனமழை பெய்தது. இதில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்ததில், 25 பேர் பலியானதோடு, 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரபிக்கடல் பகுதியில் இருந்து “பிபர்ஜாய் புயல்” நெருங்கி வருவதால், நாட்டின் தெற்கு பகுதிகளில் அவசரகால நடவடிக்கைகளை துரிதப்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். … Read more

Indian aircraft that flew in the area of ​​Pak | பாக்., பகுதியில் பறந்த இந்திய விமானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்:மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நம் நாட்டு பயணியர் விமானம் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் வான் பரப்பை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளன.இந்நிலையில், ‘இண்டிகோ’ விமானம் நேற்று முன் தினம் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரிலிருந்து குஜராத்தின் ஆமதாபாதிற்கு புறப்பட்டது. மோசமான வானிலை காரணமாக சில மணி நேரங்களில் … Read more