ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 மில்லியன் இழப்பீடு – இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா வழங்கினார்
கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று அங்குள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர். இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இது தொடர்பான வழக்கில், கடந்த … Read more