போப் அறிவிப்பு: LGBTQ+ சமூகம் உட்பட அனைவரையும் கத்தோலிக்க திருச்சபை வரவேற்கிறது
Catholic Church welcoming stance: LGBTQ+ சமூகம் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் கத்தோலிக்க திருச்சபை வரவேற்கிறது என்று போப் பிரான்சிஸ் அறிவித்தார்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Catholic Church welcoming stance: LGBTQ+ சமூகம் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் கத்தோலிக்க திருச்சபை வரவேற்கிறது என்று போப் பிரான்சிஸ் அறிவித்தார்
மொராக்கோ, வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் மிக மோசமான சாலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற மினிபஸ் வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொராக்கோ உள்பட பிற வட ஆப்பிரிக்க நாடுகளின் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அந்நாட்டில் உள்ள பல … Read more
திருவிழா காலங்களில் ராட்டினம் சுற்றி விளையாடுவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. கிராமங்களில், பொழுதுபோக்கு பூங்காக்களில் பெரும்பாலும் பார்த்திருப்போம். அதுவும் சிறியதாக அல்லது சற்றே பெரியதாக இருக்கும். அதிகபட்சம் 20, 30 பேர் வரை அமரலாம். இதை பிரம்மாண்டமாக கட்டமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நாடுகளை செய்து வருகின்றன. அய்ன் துபாய் ராட்சத ராட்டினம்அதில் ஒருபடி மேலே சென்று உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு ராட்டினத்தை கட்டமைத்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அங்குள்ள துபாய் … Read more
காபூல், ஆப்கானிஸ்தானின் சில பிராந்தியங்களில் பெண் குழந்தைகள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளியை விட்டு அனுப்புமாறு பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக தலிபான் அரசால் விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது பெண் பிள்ளைகள் 3ம் வகுப்பிற்கு மேல் படிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. … Read more
600 Years Jail May Possible: 74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் தனது 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்தக் குற்றச்சாட்டில் 600 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!
கராச்சி: பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. நவாப்ஷாவுக்கும் ஷாஹ்தாபூருக்கும் இடையே சஹாரா ரயில் நிலையத்திலிருந்து புறப்புட்டுச் சென்றபிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே … Read more
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க போலீசார் அனுமதி மறுப்பதாக அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான், 70. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியின் ஆட்சி … Read more
சியோல், வட கொரியாவின் எச்சரிக்கையை மீறி தென் கொரியா அமெரிக்க படைகளுடன் இணைந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வட கொரிய தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த நிலையில் வட கொரியாவின் முக்கிய ஆயுத தொழிற்சாலைகளில் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராக்கெட் லாஞ்ச்சர்கள், ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் … Read more
கலிபோர்னியா: “மார்க் ஸூகர்பெர்க்குடன் சண்டையிடுவதற்கு உடலை தயார் செய்து வருகிறேன். இந்தச் சண்டையை ட்விட்டரில் நேரலையில் காணலாம்” என்று எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க், கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். தற்போது ட்விட்டர் என்ற பெயரையே ‘எக்ஸ்’ என்று மாற்றியுள்ளார். இந்தச் சூழலில், தற்போது மற்றொரு சமூக வலைதள நிறுவனமான மெட்டாவின் சிஇஓ மார்க் ஸூகர்பெர்க்குடன் நேரலையில் சண்டையிட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். எலான் மஸ்குக்கும் ஸூகர்பெர்க்கும் … Read more
இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று நடந்த ரெயில் விபத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் தான் ரெயில் விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில், இதுவரை 22 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ரெயில் பெட்டிகள் தடம் … Read more